Mallika S
Nanjilaana Amuthan 21 1
நஞ்சினாலான அமுதன்!
21
ஈசன் பெங்களூர் வந்து சேர்ந்தான்.
கிருபா அவன் வந்து சேர்ந்ததும் சஹாவின் எண்ணுக்கு அழைத்தாள். சஹா அண்ணனிடம் அலைபேசியை கொடுத்துவிட்டாள். ஈசன் திரையை பார்க்க.. அண்ணி.. எனதான் ஒளிர்ந்தது. ஈசன் தங்கையை பார்த்து...
Varmanin Kaathali 15 4
அனைவரின் கவலையையும் சரி செய்வது போல இரண்டு மணி நேரத்தில் கண் விழித்து விட்டாள் சாந்தா.
கண் விழித்ததும் முதலில் சாந்தா கண்டது கண்களில் நீருடன் தன்னையே பார்த்து கொண்டிருக்கும் வான்மதியை தான்.
"இளவரசி", என்று...
Varmanin Kaathali 15 3
பின் புரோகிதர் கையில் மற்றொரு நாணை எடுத்து கொண்டு இருவரையும் வெளியே அழைத்து சென்றார்.
அனைத்து மக்களும் உள்ளே வந்து இளவரசன் இளவரசி திருமணத்தை காண இயலாதே. அதனால் வெளியே வந்து அனைத்து மக்களின்...
Varmanin Kaathali 15 2
"ஆம் பெரிய தந்தையே. தந்தை கூறுவது சரி தான். போரில் அவர்களை பார்க்கலாம். அந்த செங்கல்வராயன் அன்று எங்களை தோற்கடிக்க முடியவில்லை என்ற காரணத்தால் என் மாமனுடன் கை கோர்த்து கொண்டானா? யார்...
Varmanin Kaathali 15 1
அத்தியாயம் 15
விழிகளும் வீணை மீட்டும்
என்று உணர்ந்தேன் உந்தன்
விழிகளைக் கண்ட போது!!!
தன்னுடைய யோசனையை நினைத்து தன்னையே வெறுத்தாள் வான்மதி. "இந்த குழப்பத்தில் என்னவனையே சந்தேகம் கொள்கிறேனே? இளவரசர் என்னை தவிர எந்த பெண்ணையும் நினைக்க...
Minjiyin Muththangal 15 2
அனைத்தையும் ஒருவிதம் அவனுக்குச் சொல்லிக்கொடுத்தவன் “ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமா இருக்கும் செய்யச் செய்யப் பழகிடும், என்ன வேணும்னாலும் எனக்குப் போன் பன்னு எல்லாரோடையும் அனுசரிச்சு போ, இங்க வேற யாரும் நமக்காக வரமாட்டாங்க”...
Minjiyin Muththangal 15 1
15
“வீட்ல வந்து ரெண்டு நாள் இருக்கியா பாப்பா” என்ற அண்ணன்களை நிமிர்ந்து பார்த்தவள் விழிகள் பார்வதியின் மீது பதிந்தது.
“போ மலரு உனக்கும் கொஞ்சம் மாறுதலா இருக்கும்” என்றார் அவர், மீண்டும் அண்ணனைப்...
Minijiyin Muththangal 14
14
“ஏய் புள்ள மலரு பாலிஷ் பண்ண தங்கம் மாதிரி பளபளன்னு மின்னுற என்ன சங்கதி” என்று அவளின் முகத்தை ஆராய்ந்தாள் கயல்விழி.
அவள் தலையில் நறுக்கென்று கொட்டிய அவளின் தாய் பூங்கோதை “புள்ளைய கண்ணுவைக்காதடி...
Ilangaatrae Engae Pogiraai Final 3
நாமே போய் அவனை அடித்துவிட்டு வந்துவிடுவோமா என்றுதான் முதலில் ஆதித்யா நினைத்தான். ஆனால் தந்தைக்குத் தெரிந்தால் கொன்று விடுவார் என்று தெரியும். அதனால் அதை அவன் பெற்றோரிடம் சொல்ல... யுகேந்திரனும் அவன் வேலைகளை...
Ilangaatrae Engae Pogiraai Final 2
சிறிது நேரம் யோசித்தவன், “கஷ்ட்டமா தான் இருக்கும் மா... அதோட இத்தனை நாள் நினைச்சிட்டு இருந்த மாதிரி இல்லைன்னு தெரியும் போது, உடனே அதை ஏத்துக்க முடியாது தான.... ஆமாம் இப்போ எதுக்கு...
Ilangaatrae Engae Pogiraai Final 1
இளங்காற்றே எங்கே போகிறாய்
இறுதி அத்தியாயம்
நக்ஷத்ராவின் அம்மாவை வரும் வழியில் அவர் வீட்டில் விட்டுவிட்டு இவர்கள் வீடு வந்தபோது மாலையாகி இருந்தது. நக்ஷத்ரா பிள்ளைகள் இருவருக்கும் குடிக்கக் கொடுக்க... அப்போது ஆதிராவின் தோழி வந்து...
Nanjilaana Amuthan 20 2
இப்போது ஈசன் அதற்கு புது வழி கண்டிருந்தான். ம்.. தாத்தாவிற்கு வீடியோ காலில் அழைத்தான், கிருபா வீட்டில் இருக்கும் நேரங்களில்.
தாத்தா பேசும் போது.. இரவு உணவு நேரமாக இருக்க.. எல்லோரும் உடனிருந்தனர். பாட்டி...
Nanjilaana Amuthan 20 1
நஞ்சினாலான அமுதன்!
20
இந்த நிலையில்.. கோகிலாவின்.. அதாவது கிருபாவின் அத்தை வீட்டிலிருந்து அழைப்பு வந்தது. நேரில் வந்திருந்தனர்.. நாத்தனார் பெண்ணிற்கு மாப்பிள்ளை அமைந்திருப்பதால்.. நிச்சயம் திருமணம் என.. கோகிலாவை அழைக்க.. முன்பே வந்து நிற்க...
Minjiyin Muththangal 13
13
அதிவீரனின் வாழ்வில் அழகான காலைப் பொழுது இன்று உறக்கம் விழிகளைத் தழுவவில்லை, மலரின் வாசத்தை எத்தனை நுகர்ந்தும் போதாமல் போனது அவனுக்கு அவனின் தேடலில் கொடிமலர் கொஞ்சம் தளர்ந்துவிட்டாள், அவளைத் தன்னுள்...
Minjiyin Muththangal 12
12
“ஆதி இதைப் பாருப்பா” என்றார் பார்வதி தன் கையில் இருந்த தாலிக்கொடியை காண்பித்து, வீடியோ காலில் இருந்தவன் விழிகள் கொடிமலரின் இருந்து மீண்டு தாயின் கையில் இருந்த செயினில் பதிந்தது அவர்...
Varmanin Kaathali 14 4
சுதமன் நண்பன் தோளில் தட்டி கொடுத்து வான்மதி பக்கம் பார்க்க சொல்லி கண்ணை காட்டினான். அவள் கண்களால் நரேந்திரவர்மனை திருடி கொண்டிருந்தாள்.
போதை ஏறியவன் போல அவனும் அவளை பார்வையிட ஆரம்பித்தான்.
இரண்டு மகாராஜாக்களும் தாம்பூலத்தை...
Varmanin Kaathali 14 3
"ஆம் அன்னையே. குழப்பம் தான். நான் இந்த தேசத்துக்கு தூதுவனாக வந்த போது தான் இளவரசியை முதலில் கண்டேன். அப்போது இளவரசி கழுத்தில் வாளை வைத்து கொண்டு மணந்தால் ராமனை போல ஒருவனை...
Varmanin Kaathali 14 2
"என்ன தோற்றம்?", என்று நினைத்தவள் தன்னையே குனிந்து ஒரு முறை பார்த்து கொண்டாள். பார்த்தவளுக்கு அதிர்ச்சியில் விழிகள் விரிந்தன.
உள்ளாடையோடு அவன் முன் இருக்கும் கோலத்தை நினைத்து தலையில் அடித்து கொண்டே மஞ்சத்தில் கிடந்த...
Varmanin Kaathali 14 1
அத்தியாயம் 14
இதமான மெல்லிசையிலும்
மிதமான இன்னிசையாக
உந்தன் நினைவு!!!
"அப்படியே செய்கிறேன் அண்ணா", என்று கூறி விட்டு சென்று விட்டான் வல்லவரையன்.
"தாங்கள் செய்வது தவறு என்று எப்போது உணர போகிறீர்கள் மகாராஜா?", என்று கேட்டாள் வசுமதி.
"இந்த விசயத்தில்...
Minjiyin Muththangal 11
11
வீடே பரபரப்பாக இருந்தது அந்த அதிகாலை வேளையில் இன்று திரும்பிச் செல்கிறானே, மகனுக்குக் காப்பியை ஆற்றிக்கொண்டிருந்த பார்வதி இந்தமுறை கொஞ்சம் சந்தோஷத்தோடு இருந்தார்.
இந்த முறை செல்வதுதான் இறுதி இதோடு வந்துவிடுவான் குடும்பமாக...