Saturday, August 8, 2026

Mallika S

Mallika S
12086 POSTS 398 COMMENTS

Varmanin Kaathali 13 2

0
என்றைக்கு மணப்பெண்ணை பார்க்க செல்லலாம் என்று ஆலோசனை கேட்கவும், திருமணத்தை என்று வைக்கலாம் என்று அறியவும், ஜாதகத்தை கணிக்கவும் அரண்மனை ஜோதிடர் வரவழைக்க பட்டார். நரேந்திரவர்மன் தான் பதறி  போனான். அவர் வாய் மொழியாக வரும்...

Minjiyin Muththangal 10

0
                            10 “ஆதி என்னப்பா இன்னும் அதையே யோசிச்சுட்டு இருக்கியா” என்று வந்து அமர்ந்தார் பார்வதி, பின்னால் தோட்டத்தில் மல்லிகை பந்தலின் கீழே அமர்ந்திருந்தான், நாளை நிச்சயதார்த்தம் இருக்க இப்படி யோசனையோடு அமர்திருப்பவனை...

KK 20

0
பாகம்- ௨௰ "சொல்லுங்க மிஸ்டர். சுகுமாரன். ஏதோ சொன்னீங்களே? என்ன சொன்னீங்க? ஹான்.. ஸ்டேட்டஸ உடைப்பீங்களா.. முத உங்களுக்கு அவரோட ஸ்டேட்டஸ் என்னன்னு தெரியுமா?ஹ்ம்?' என்று மதி சுகுமாரனை நேர் பார்வை பார்த்துக் கேட்டுக்...

Minjiyin Muththanagal 9

0
                    9 “என்னடி இது அதிசயமா இருக்கு இவர் வரமாட்டார்ன்னு தானே சொன்னாங்க!” – சுமதி. “ஆமாக்கா பொண்ணு பாக்குறதுக்கே இவ்ளோ தூரம் வந்து நிக்குறாரு!” -கஸ்தூரி. “அதானே, பொண்ணு குடுக்கமாட்டோம்னு சொல்லிட்டா தூக்கிட்டு போய்த் தாலி...

Nanjilaana Amuthan 18

0
நஞ்சினாலான அமுதன்! 18 ஷண்முகம், அப்படி சொன்னதும் முதலில் எழுந்துவிட்டாள் பெண்.. பின்னர், ஈசனின் அசையா பார்வையை உணர்ந்து.. “சஹா, வா சாப்பிட போலாம்” என அவளையும் அழைத்துக் கொண்டு சென்றாள், கிருபா. ஷண்முகம் ஈசனை முறைத்துக்...

Minjiyin Muththangal 16

0
                                  8 “இப்போ என்ன அவசரம் அவன் போய் ஒருவருஷம் தானே ஆகுது அடுத்ததடவ வரும்போது பாத்தா போதாதா” என்ற ராஜவேலுவை ஏறிட்ட பார்த்திபன் “ஏன் அடுத்ததடவ என்ன செஞ்சு அவன் நிம்மதியை கெடுக்கறதா...

இளங்காற்றே எங்கே போகிறாய் 16

0
இளங்காற்றே எங்கே போகிறாய் அத்தியாயம் 16 பிள்ளைகளைத் தினமுமே வனஜா உதவியுடன் கீழே இருக்கும் பூங்காவுக்கு நக்ஷத்ரா அழைத்துச் செல்வாள். ஆதித்யா அவன் நண்பர்களுடன் விளையாட... ஆதிரா ஊஞ்சல் ஆடிக் கொண்டிருக்க.... நக்ஷத்ரா...

மிஞ்சியின் முத்தங்கள் 7

0
           7 அதிவீரனை அங்கே எதிர்பார்க்கவில்லை என்ற அதிர்ச்சி அப்பட்டமாகத் தெரிந்தது ராஜவேலுவின் முகத்தில் “யாருங்க” என்று பின்னில் வந்த பெண்மணி இவனைக் கண்டதும் பயத்தோடு இரண்டடி பின்னில் சென்றாள். எங்கேயோ பார்த்து மறந்த அந்த...

KK 19

0
பாகம்-19(௰௯) பூ...போன்ற கன்னி தேன் அவள் பேர் சொல்லி தித்தித்தேன்....அது ஏன் என்று யோசித்தேன்.. அட நான்... எங்கு சுவாசித்தேன்... காற்றோடு மெளனங்கள்.. இசை வார்க்கின்ற... நேரங்கள்.. பசி நீர் தூக்கம் இல்லாமல்.. உயிர் வாழ்கின்ற மாயங்கள் அலைகடலாய்.................. இருந்த மனம்........துளி துளியாய்..........சிதறியதே.......... (விழிகளில் அருகினில் வான்ம்- பாடல்). பாடலில்...

Kathirazhagi 23 2

0
இரண்டு தரப்பையும் கேட்டவர், இருவரும் உங்கள் வழக்கு சம்பந்தமான ஆதாரங்களை இன்னும் 10 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரனைகள் தெடரும்.......... என்றவர் அடுத்த வழக்கை பார்க்க சென்றுவிட்டார்............. காலையில்...

Kathirazhagi 23 1

0
அத்தியாயம் – 23 அடுத்த ஓரு வாரம் சென்று இருந்தது, அன்புவும், பரிதியும் வழக்குக்கு  வேண்டியவைகளை செய்துக்கொண்டு இருந்தனர். இதில் அன்புக்கு இன்னும் பரிதி பற்றி தெரியவந்து இருக்கவில்லை. பரிதி கனேசன் மற்றும் கதிரிடம்...

Minjiyin Muththangal 6

0
                               6 ஆதவன் நிர்மலா திருமணம் மிக எளிமையாகக் கோவிலில் நடந்தது, நிர்மலாவின் பெற்றோர் சொன்னது போலவே மகளுக்குக் கொஞ்சம் நகைகள் போட்டுச் சீர்வரிசை கொடுத்தனர், அதோடு அவர்களிடம் அவள் கொடுத்திருந்த அவளின் சம்பளத்தை...

நஞ்சினாலான அமுதன் 17

0
நஞ்சினாலான அமுதன்! 17 கிருபா, ஈசனுக்கு முன் வண்டியில் கிளம்பிவிட்டாள். அவளால் இன்னமும் தாத்தாவிடம் சொல்ல சங்கடம்தான். தாத்தா செய்து தருவார், ஆனால், மாமா கோவம் கொள்ளுவார்.. என யோசித்துக் கொண்டே அன்றாட வேலைகளை பார்த்தாள். இப்போது...

மிஞ்சியின் முத்தங்கள் 5

0
                         5 அதிவீரன் தன் உழைப்பில் தனக்கென்று வாங்கிக்கொண்டது அந்தக் கடையை மட்டுமே, ஒரு சூப்பர் மார்க்கெட் கொஞ்சம் பெரிதாக இருந்த கடையை வாங்கி மாற்றங்கள் செய்துகொண்டான். அணைத்து பொருட்களும் கிடைக்கும், பெரிதாகக் கடைகள் அங்கே...

நேசம் மறந்ததேனோ நெஞ்சமே??!! 15

0
அத்தியாயம் -15 ஆதவன் தன் பணியை துவங்க ஆரம்பிக்கும் காலை நேரம் அழகாக விடிந்தது. வழக்கம் போல மீனா விரைவில் எழுந்தவள் என்ன செய்வது? என்று தெரியாமல் குளித்து முடித்து பூஜையறைக்கு சென்று சாமி கும்பிட்டு...

நேசம் மறந்ததேனோ நெஞ்சமே??!! 14

0
அத்தியாயம் -14 நித்யா தனக்குள் யோசித்து கொண்டு இருக்க, கதவு தட்டும் சத்தம் கேட்டு தன்னிலை அடைந்தாள். பெரு மூச்சுடன் எழுந்து சென்றவள் கதவை திறக்க, அஸ்வின் அங்கு நின்றிருந்தான். “ அப்பா உன்னை கூப்பிட...

நேசம் மறந்ததேனோ நெஞ்சமே??!! 13

0
அத்தியாயம் -13 ஆட்டோவில் சென்று கொண்டிருந்த ஸ்ரீக்கு முகம் இறுகியே இருந்தது. ‘அது யாராக இருக்கும்… யாராக இருக்கும்’ என்ற கேள்வியையே திரும்ப திரும்ப அவளுள் எழுந்து கொண்டிருந்தது. வீட்டிற்கு சென்றவள் யாருடனும் எதுவும் பேசாமல்...

நேசம் மறந்ததேனோ நெஞ்சமே??!! 12

0
அத்தியாயம் -12 ஸ்ரீ கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும்போதே நந்தன் அவளுக்கான திருமண ஏற்பாட்டை துவங்கிவிட்டார். ஸ்ரீ எவ்வளவோ சொல்லியும் கேட்காதவர் ஒரு மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்தும் விட, அவளோ தந்தைக்காக மண்டையை ஆட்டிவிட்டாள். தன் ஒரே மகளின்...

Minjiyin Muththangal 4

0
                                4 இரண்டு நாட்கள் ஆகிறது கொடிமலரை பார்த்து, இது பட்டணம் அல்லவே வெள்ளந்தியான மனிதர்களாக இருந்தாலும் கிராம மக்கள் மிகவும் கவனமானவர்கள் எப்பொழுதும் சுற்றத்தை பற்றிய தெளிவு இருக்கும். யார் எங்குச் செல்கிறார்கள் என்ன...

நஞ்சினாலான அமுதன் 16 2

0
தாத்தா யோசனையாக பார்த்தார்.  அவன் இங்கே இருந்த நாள்வரை.. கிருபா இருக்கும் இடத்தில் அவன் நிற்கவே மாட்டான். அப்படி இருந்தால்.. கண்டிப்பாக பேச்சு வார்த்தை முற்றி சண்டையாக நிற்கும்தான். ஆனால், இந்த சத்தத்தில்...
error: Content is protected !!