Sunday, May 5, 2024

E.Ruthra

62 POSTS 0 COMMENTS

கண்ணம்மாவின் காந்தன்-23

கைப்பேசியையும், தன்னையும் மாறி மாறி பார்த்த நன்மாறனை பார்த்து புன்னகை புரிந்த பொற்செழியன், அவனை நெருங்கி, "என்ன மாறா" என்று கேட்க,...

கண்ணம்மாவின் காந்தன்-22

மருந்து தொழிற்சாலை தொடர் கண்காணிப்பில் இருக்க, இந்த போதை மருந்து விற்பனையில் மந்திரிக்கு, நேரடி தொடர்பு இருப்பதற்கு ஏதேனும் ஆதாரம் கிடைக்குமா என்று தீவிரமாக, தேடி கொண்டு இருந்தனர் நால்வரும்.

கண்ணம்மாவின் காந்தன்-21

இன்னும் திருமணத்திற்கு நான்கு நாட்கள் என்னும் நிலையில், தன் வழக்கம் போல, இரவின் ஏகாந்த அந்தகாரத்தில், தன்னை தொலைத்து கொண்டிருந்தான் செழியன். சோகமோ அல்லது மகிழ்ச்சியோ...

கண்ணம்மாவின் காந்தன்-20

அதிசயத்திலும், அதிசயமாக பேருந்தில் சாளரம் ஓரம் இருக்கை கிடைத்திருக்க, அதில் அமர்ந்திருந்த நங்கையின் முகம், இரகசிய சிரிப்பில் முகிழ்ந்திருந்தது. தான் "நீங்க எனக்கு கட்டுபடியாக மாட்டீங்க" என்ற...

கண்ணம்மாவின் காந்தன்-19

குற்றம் என்னவென்று கண்டு பிடிக்கும் வரை தான், இருட்டில் பாதை தெரியாமல் நடப்பதை போல, நிறைய குழப்பங்கள், போராட்டங்கள் எல்லாம். மருந்து தொழிற்சாலையில் நடக்கும் குற்றத்தை...

கண்ணம்மாவின் காந்தன்-18

நங்கையின் சித்தி முகவரியை கண்டுபிடிக்க தான் எடுத்து கொண்ட இந்த இரண்டு நாட்களில், நங்கைக்கு ஒரு வரனுடன் அவர் வருவார், என்று சற்றும் எதிர்பாக்காத செழியனுக்கு ஆயாசமாக இருந்தது.

கண்ணம்மாவின் காந்தன்-17

நங்கையின் சித்தி, நங்கைக்கு அவள் சொன்ன நிபந்தனைகளுக்கு உட்பட்ட வரனுடன் தான் வந்திருப்பதாக சொல்ல, அதை கேட்ட, தேவி பாட்டி தான் அதிக அதிர்ச்சியில் இருந்தார்.

கண்ணம்மாவின் காந்தன்-16

ஒரு நிலையில் நிற்கும் வரை தானே, மனது அலைப்பாய்ந்து கொண்டிருக்கும். திருமணம் செய்து கொள்வது, என்று முடிவு எடுத்த பிறகு, செழியனின் மனது அமைதியில் திளைத்து விட்டது.

கண்ணம்மாவின் காந்தன்-15

உள்ளத்தின் உளைச்சல் உடலில் தெரிவது இயல்பு தானே. செழியன் ஒன்றும் அதற்கு விதிவிலக்கல்லவே. ஏதோ தேவி காலனியில் இருந்து நடந்தே வந்தது போல, கலைத்து ஓய்ந்து...

கண்ணம்மாவின் காந்தன்-14

நன்மாறன் கூறிய பதிலை கேட்ட செழியனுக்கு, முதலில் வியப்பாக இருந்தாலும், பின்பு தான் சரியாக தான் கேட்டோமா என்ற சந்தேகம் தான் எழுந்தது செழியனுக்கு. "நாம...

கண்ணம்மாவின் காந்தன்-13

செழியன், தான் மடிக்கணினியில் பார்த்து கொண்டிருந்த வேலையை, ஓர் அளவுக்கு முடித்து நிமிரும் போது, மணி அதிகாலை நான்கை நெருங்கி கொண்டிருந்தது. கண்காணிப்பு அறைக்கு சென்று...

கண்ணம்மாவின் காந்தன்-12

இரவு மணி எட்டை தாண்டி ஓடி கொண்டிருக்க, செழியன் அப்போது தான் வீட்டிற்கு வந்தான். அவன் மாடியேற போக, நங்கை வீட்டிற்குள் இருந்து, அவனுக்காகவே காத்திருந்தது போல, வெளியே வந்தார்...

கண்ணம்மாவின் காந்தன்-11

இன்று பேருந்து நிறுத்தத்தில், அந்த ரவுடி கூட்டத்தை குறித்த பயம் எழும் போது தான், நேற்றைக்கு செழியன் செய்த உதவியும், நங்கைக்கு நினைவுக்கு வந்தது. விரும்பதகாத...

கண்ணம்மாவின் காந்தன்-10

எப்பொழுதும் இரவு பத்து மணிக்கு மேல் வீட்டிற்கு வரும் செழியன், அன்று அதிசயமாக மாலை ஆறு மணி அளவிலே, அவர்களின் அந்த தனி வீட்டில் இருந்து கிளம்பி இருந்தான்.

கண்ணம்மாவின் காந்தன்-9

செழியனிடம் கேள்வி கேட்க வேண்டும் என்று கூறி, அவனின் கவனத்தை தன் பக்கம் திருப்பிய விஜய் நிதானமாக, "நீ தேவி காலனியில் தானே வீடு எடுத்து...

கண்ணம்மாவின் காந்தன்-8

ஆக சிறந்த துன்பம் என்பது எதுவெனில், நமது அன்புக்கு உற்றவர் வருந்தும் போது, அவருக்கு ஆறுதல் சொல்ல முடியாமல், மூன்றாம் மனிதர் போல தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பது தான்.

கண்ணம்மாவின் காந்தன்-7

செழியன் தேவி பாட்டியிடம் பேசிவிட்டு வெளியே கிளம்பி செல்ல, சரியாக அதே சமயம், வீட்டிற்கு திரும்பி வந்தான் நன்மாறன். காலையில் வெயிலுக்கு முன்பே தன் நண்பர்களுடன்,...

கண்ணம்மாவின் காந்தன்-6

செழியன், வெற்றி, தமிழ் மூவரும் தீவிரமாக ஆலோசித்து கொண்டிருக்கும் போது, கதவு தட்டும் ஓசை கேட்க, மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். செழியனின் கண்ணசைவில்,...

கண்ணம்மாவின் காந்தன் -5

பகலவன் யாருக்கும் காத்திருக்காமல், வழக்கம் போல தன் பவனியை கிழக்கில் தொடங்க, பல சிந்தனைகளில் மூழ்கி, நான்காம் சாமத்தின் இறுதியிலே உறங்க ஆரம்பித்த செழியனுக்கோ இன்னும் விடிந்ததிருக்கவில்லை.

கண்ணம்மாவின் காந்தன்-4

செழியன் சொற்ப பொருட்களையே கொண்டு வந்து இருந்தாலும், அதை அந்த சிறிய வீட்டில் ஒதுக்கி வைக்கவே, அவனுக்கு மதியத்திற்கு மேல் ஆகிவிட்டது.
error: Content is protected !!