E.Ruthra
கண்ணம்மாவின் காந்தன்-17
நங்கையின் சித்தி, நங்கைக்கு அவள் சொன்ன நிபந்தனைகளுக்கு உட்பட்ட வரனுடன் தான் வந்திருப்பதாக சொல்ல, அதை கேட்ட, தேவி பாட்டி தான் அதிக அதிர்ச்சியில் இருந்தார்.
தேவி பாட்டி இரண்டு நாள் முன்னர் தான்...
கண்ணம்மாவின் காந்தன்-16
ஒரு நிலையில் நிற்கும் வரை தானே, மனது அலைப்பாய்ந்து கொண்டிருக்கும். திருமணம் செய்து கொள்வது, என்று முடிவு எடுத்த பிறகு, செழியனின் மனது அமைதியில் திளைத்து விட்டது.
தன் தினசரி வழக்கம் போல நங்கையின்...
கண்ணம்மாவின் காந்தன்-15
உள்ளத்தின் உளைச்சல் உடலில் தெரிவது இயல்பு தானே. செழியன் ஒன்றும் அதற்கு விதிவிலக்கல்லவே.
ஏதோ தேவி காலனியில் இருந்து நடந்தே வந்தது போல, கலைத்து ஓய்ந்து போய், அந்த தனி வீட்டிற்கு வந்து சேர்ந்தான்...
கண்ணம்மாவின் காந்தன்-14
நன்மாறன் கூறிய பதிலை கேட்ட செழியனுக்கு, முதலில் வியப்பாக இருந்தாலும், பின்பு தான் சரியாக தான் கேட்டோமா என்ற சந்தேகம் தான் எழுந்தது செழியனுக்கு.
"நாம எல்லாம் மிடில் கிளாஸ், கேஸ் கொடுத்துட்டு போலீஸ்...
கண்ணம்மாவின் காந்தன்-13
செழியன், தான் மடிக்கணினியில் பார்த்து கொண்டிருந்த வேலையை, ஓர் அளவுக்கு முடித்து நிமிரும் போது, மணி அதிகாலை நான்கை நெருங்கி கொண்டிருந்தது.
கண்காணிப்பு அறைக்கு சென்று பார்க்க, வெற்றியும், தமிழும் அவர்கள் வேலை பார்த்து...
கண்ணம்மாவின் காந்தன்-12
இரவு மணி எட்டை தாண்டி ஓடி கொண்டிருக்க, செழியன் அப்போது தான் வீட்டிற்கு வந்தான். அவன் மாடியேற போக, நங்கை வீட்டிற்குள் இருந்து, அவனுக்காகவே காத்திருந்தது போல, வெளியே வந்தார் தேவி பாட்டி.
தேவி...
கண்ணம்மாவின் காந்தன்-11
இன்று பேருந்து நிறுத்தத்தில், அந்த ரவுடி கூட்டத்தை குறித்த பயம் எழும் போது தான், நேற்றைக்கு செழியன் செய்த உதவியும், நங்கைக்கு நினைவுக்கு வந்தது.
விரும்பதகாத அந்த சம்பவத்தை பற்றி, அவள் யோசிக்க...
கண்ணம்மாவின் காந்தன்-10
எப்பொழுதும் இரவு பத்து மணிக்கு மேல் வீட்டிற்கு வரும் செழியன், அன்று அதிசயமாக மாலை ஆறு மணி அளவிலே, அவர்களின் அந்த தனி வீட்டில் இருந்து கிளம்பி இருந்தான்.
அவன் அந்த வீட்டில் இருந்து...
கண்ணம்மாவின் காந்தன்-9
செழியனிடம் கேள்வி கேட்க வேண்டும் என்று கூறி, அவனின் கவனத்தை தன் பக்கம் திருப்பிய விஜய் நிதானமாக,
"நீ தேவி காலனியில் தானே வீடு எடுத்து ஸ்டே பண்ணி இருக்க"
என்று தன் விசாரணையை தொடங்க,...
கண்ணம்மாவின் காந்தன்-8
ஆக சிறந்த துன்பம் என்பது எதுவெனில், நமது அன்புக்கு உற்றவர் வருந்தும் போது, அவருக்கு ஆறுதல் சொல்ல முடியாமல், மூன்றாம் மனிதர் போல தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பது தான்.
செழியனும் அப்படி பட்ட,...
கண்ணம்மாவின் காந்தன்-7
செழியன் தேவி பாட்டியிடம் பேசிவிட்டு வெளியே கிளம்பி செல்ல, சரியாக அதே சமயம், வீட்டிற்கு திரும்பி வந்தான் நன்மாறன்.
காலையில் வெயிலுக்கு முன்பே தன் நண்பர்களுடன், மட்டை பந்து விளையாட என்று சென்றிருந்த நன்மாறன்,...
கண்ணம்மாவின் காந்தன்-6
செழியன், வெற்றி, தமிழ் மூவரும் தீவிரமாக ஆலோசித்து கொண்டிருக்கும் போது, கதவு தட்டும் ஓசை கேட்க, மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.
செழியனின் கண்ணசைவில், தமிழ் சென்று கதவிடுக்கில் பார்க்க, கதவை தட்டிய...
கண்ணம்மாவின் காந்தன் -5
பகலவன் யாருக்கும் காத்திருக்காமல், வழக்கம் போல தன் பவனியை கிழக்கில் தொடங்க, பல சிந்தனைகளில் மூழ்கி, நான்காம் சாமத்தின் இறுதியிலே உறங்க ஆரம்பித்த செழியனுக்கோ இன்னும் விடிந்ததிருக்கவில்லை.
நங்கையோ, இரவு நடந்த சம்பவத்தின்...
கண்ணம்மாவின் காந்தன்-4
செழியன் சொற்ப பொருட்களையே கொண்டு வந்து இருந்தாலும், அதை அந்த சிறிய வீட்டில் ஒதுக்கி வைக்கவே, அவனுக்கு மதியத்திற்கு மேல் ஆகிவிட்டது.
மதிய உணவை வீட்டிற்கே தருவித்து உண்டவன், முன்மாலை பொழுதில் வெளியே...
கண்ணம்மாவின் காந்தன்-3
சாதாரண கடைநிலை, இடைநிலை ஊழியர்கள் எல்லாம் அரக்கப்பறக்க அலுவகலம் சென்று அழுவலில் மூழ்கியிருக்க, அவர்களை மேற்பார்வையிடம் மேல்நிலை ஊழியர்கள், நிதானமாக வேலைக்கு, கிளம்பி கொண்டிருக்கும் நேரம்.
காலை பத்து மணி.
'தேவி காலனி'
அது 'ப'...
கண்ணம்மாவின் காந்தன் -2
"பி.எஸ்" இன் மன இறுக்கத்தை உணர்ந்தது போலவே, வீசிக்கொண்டு இருந்த காற்றும் சற்று நின்று, நண்பர்களை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது.
அந்த அந்தகார இரவில், வேலை செய்து களைத்து போய் வந்து இருந்த...