E.Ruthra
ராகங்களில் அவன் மோகனம்-6
தன் முன்பு தட்டில் மூடி இருந்த உணவையே, பேசிய அந்த புதியவன் மேல் கிளர்ந்த கோவத்தில் முறைத்து பார்த்து கொண்டிருந்தாள் யாழினி.
"என்னை எவ்வளவு பேசிட்டான், அதுக்காகவே இந்த சாப்பாட்டை சாப்பிட கூடாது"
என்று வாய்விட்டு...
ராகங்களில் அவன் மோகனம்-5
யாழினி அறையின் உள்ளே செல்ல முயன்ற இளவளவனை, அம்மு,
"என்ன நீங்க பாட்டுக்கு உள்ள போறீங்க, நில்லுங்க, நில்லுங்கனு சொல்றேன் இல்ல"
"நீங்க ஐயா பிரின்ட் பையன் அஹ இருக்கலாம், அதுக்காக எங்க வேணா போவீங்களா"
"இது...
ராகங்களில் அவன் மோகனம்-4
யாழினியின் குரல் செவியை தீண்டியதும், இளவளவனை பெரிதும் தாக்கியது, அந்த குரலில் இழையோடிய வருத்தம் தான்.
அதற்கு ஏற்றாற்போல், யாழினி தேர்ந்தெடுத்து பாடிய அந்த திரைப்பட பாடல் வரிகளிலும் சோகம் வழிந்தோடியது.
யாழினி அந்த நிகழ்விற்கு...
ராகங்களில் அவன் மோகனம்-3
தன் முடிவை பெரியவர்களிடம் சொல்லிய இளவளவன், அவர்களின் பதிலுக்காக காத்திருக்க, அவர்களோ முதல் சில நிமிடங்கள் மௌனமாகவே இருந்தனர்.
அங்கு நிலவிய அமைதியை கலைக்கும் விதமாக, தன் திருவாய் மலர்ந்த ஆவுடையப்பரோ,
"இது இலண்டன் இல்ல...
ராகங்களில் அவன் மோகனம்-2
யாழினியின் உறக்கம் அன்று மாலையில் இருந்து, அடுத்த நாள் காலை வரையிலும் நீள, அவளின் பொழுது விடிந்த பிறகும் கூட, அவளின் அப்பாவின் நிலை அவளை சென்றடையவே இல்லை.
அங்கு மருத்துவமனை அழைத்து செல்லப்பட்ட...
ராகங்களில் அவன் மோகனம்-1
ஆதவன் உட்சி வானில் உல்லாசமாய் உலா வந்தப்படி, உலகத்து மக்களை தன் வெப்பத்தால் தகித்து கொண்டிருந்த நண்பகல் வேளை அது.
பொல்லா கதிரவனின் ஒளிக்கற்றைகள் தீண்டா வண்ணம், அந்த பெரிய அறையின் சாரளங்கள், கனமான...
கண்ணம்மாவின் காந்தன்-30 (2)
பொற்செழியனின் மனம் எல்லாம் எங்கோ பறக்க, அதை தரையிரக்கும் வண்ணம் நங்கை,
"அப்புறம், உங்களுக்கு என்னை முன்னாடியே தெரியும்"
என்று ஒரு பாவமும் இல்லாமல், கதை கேட்கும் குரலில் அவன் நிறுத்தியதில் இருந்து எடுத்து கொடுக்க,...
கண்ணம்மாவின் காந்தன்-30 (1)
தன் மணவாளன் காவல்துறை அதிகாரியா, அதுவும் 'ஐ.பி.எஸ்' அஹ என்பதே மீண்டும், மீண்டும் மனதில் ஓட, கண்கள் பார்த்ததை நம்ப முடியாமல் அமர்ந்திருந்தாள் நங்கை.
அன்று பேருந்து நிறுத்தம் பிரச்சனையில், காவல்துறையில் புகார் அளிக்க...
கண்ணம்மாவின் காந்தன்-29
இரவு முழுக்க சரியாக தூங்காமல், ஏதோ எதோ புரியாத கனவுகள் பயத்தை தர, எழும் போதே, தலை வலியுடன் தான் எழுந்தாள் நங்கை.
இருந்த போதும் தன் வழக்கமான நேரத்திற்கு எழுந்து, தன் அன்றாட...
கண்ணம்மாவின் காந்தன்-28
நங்கையும், நன்மாறனும் கிளம்பிய சற்று நேரத்திற்கு எல்லாம், பொற்செழியனின் கைப்பேசி சிணுங்க, விஜய் தான் அழைத்திருந்தான்.
அழைப்பை ஏற்ற பொற்செழியன்,
"சொல்லுடா வந்துட்டியா"
"ஹ்ம்ம் இன்னும் ஒரு அஞ்சு நிமிஷத்துல நீ சொன்ன ஹோட்டலுக்கு வந்துடுவேன்"
"ஹ்ம்ம் ஓக்கே"
"நான்...
கண்ணம்மாவின் காந்தன்-27
இப்போது எல்லாம் பொற்செழியன், பெரும்பாலும் நங்கையுடன் வீடு திரும்புவதையே வழக்கமாக்கி கொண்டிருந்தான்.
சீக்கிரமே வீட்டிற்கு வருவதால், நங்கை சிறப்பு வகுப்பு பிள்ளைகளுடன் இருக்கும் போது, இவன் தன் மடிகணினியுடன் ஐயக்கியமாகி இருப்பான்.
அன்று பொற்செழியன்,...
கண்ணம்மாவின் காந்தன்-26
கோவிலில் இருந்து வீட்டிற்கு வந்ததும் நங்கை, சிறப்பு வகுப்பு பிள்ளைகளுடன் ஒன்றிவிட, நன்மாறனும் பாடத்தை எடுத்து வைத்து கொண்டு உட்கார்ந்து விட்டான்.
மடிக்கணினியை திறந்து வைத்து கொண்டு அமர்ந்திருந்த பொற்செழியனுக்கு தான், நங்கை கேட்டதே...
கண்ணம்மாவின் காந்தன்-25
முன் பக்க கதவுக்கு அருகே பேசும் குரல் கேட்க, ஒருவேளை அவர்கள் உள்ளே வந்தால் என்ன செய்வது என்று பொற்செழியன் யோசிக்க, அந்த குரல் கொஞ்சம், கொஞ்சமாக தேய ஆரம்பித்தது.
தான் நின்ற இடத்திலே...
கண்ணம்மாவின் காந்தன்-24
பொற்செழியன், நங்கை திருமணம் முடிந்த இரண்டாம் நாள் அதிகாலை, நங்கையின் சித்தி தன் குடும்பத்தோடு, ஊருக்கு கிளம்பி கொண்டிருந்தார்.
நங்கையின் சித்தப்பாவிற்கு இதற்கு மேல், அவருடைய அலுவலகத்தில் விடுப்பு எடுக்க முடியாத நிலை. அவர்களின்...
கண்ணம்மாவின் காந்தன்-23
கைப்பேசியையும், தன்னையும் மாறி மாறி பார்த்த நன்மாறனை பார்த்து புன்னகை புரிந்த பொற்செழியன், அவனை நெருங்கி,
"என்ன மாறா"
என்று கேட்க, நன்மாறனோ என்ன பேசுவது, என்ன கேட்பது என்று தெரியாமல், விழித்து கொண்டிருந்தான்.
பொற்செழியன்...
கண்ணம்மாவின் காந்தன்-22
மருந்து தொழிற்சாலை தொடர் கண்காணிப்பில் இருக்க, இந்த போதை மருந்து விற்பனையில் மந்திரிக்கு, நேரடி தொடர்பு இருப்பதற்கு ஏதேனும் ஆதாரம் கிடைக்குமா என்று தீவிரமாக, தேடி கொண்டு இருந்தனர் நால்வரும்.
ஒரு பக்கம் இந்த...
கண்ணம்மாவின் காந்தன்-21
இன்னும் திருமணத்திற்கு நான்கு நாட்கள் என்னும் நிலையில், தன் வழக்கம் போல, இரவின் ஏகாந்த அந்தகாரத்தில், தன்னை தொலைத்து கொண்டிருந்தான் செழியன்.
சோகமோ அல்லது மகிழ்ச்சியோ இப்படி விண்மீன்களோடு பகிர்ந்து கொள்வது செழியனின் வழக்கம்.
இந்த...
கண்ணம்மாவின் காந்தன்-20
அதிசயத்திலும், அதிசயமாக பேருந்தில்
சாளரம் ஓரம் இருக்கை கிடைத்திருக்க, அதில் அமர்ந்திருந்த நங்கையின் முகம், இரகசிய சிரிப்பில் முகிழ்ந்திருந்தது.
தான் "நீங்க எனக்கு கட்டுபடியாக மாட்டீங்க" என்ற போது, செழியனின் முகம் காட்டிய பாவனையை நினைக்க,...
கண்ணம்மாவின் காந்தன்-19
குற்றம் என்னவென்று கண்டு பிடிக்கும் வரை தான், இருட்டில் பாதை தெரியாமல் நடப்பதை போல, நிறைய குழப்பங்கள், போராட்டங்கள் எல்லாம்.
மருந்து தொழிற்சாலையில் நடக்கும் குற்றத்தை கண்டுபிடிக்கும் வரை, தடுமாறிய நால்வரும், இது தான்...
கண்ணம்மாவின் காந்தன்-18
நங்கையின் சித்தி முகவரியை கண்டுபிடிக்க தான் எடுத்து கொண்ட இந்த இரண்டு நாட்களில், நங்கைக்கு ஒரு வரனுடன் அவர் வருவார், என்று சற்றும் எதிர்பாக்காத செழியனுக்கு ஆயாசமாக இருந்தது.
"முறைப்படி பொண்ணு பார்க்க கூட...