Sunday, May 5, 2024

E.Ruthra

62 POSTS 0 COMMENTS

ராகங்களில் அவன் மோகனம்-12

இளவளவனின் கேள்விக்கு யாழினி நேரடியாக பதில் அளிக்காமல், அளிக்க பிடிக்காமல், அவனை கடந்து செல்ல, அவனோ துள்ளலுடன் தன்னவளை பின் தொடர்ந்தான். இருவரும் பாதி படிகளை கடந்த போது, கீழே இருந்தவர்கள் இவர்களின் கண்ணுக்கு...

ராகங்களில் அவன் மோகனம்-11

பெரியவர்களின் அறையில், தன் மாமனுக்கு துணைக்கு என்று சென்ற இளவளவன், நடுசாமம் வரையிலும் தன் கைபேசியை தான் குடைந்த படி இருந்தான். அவன் பேசி வந்த விசயத்தில் யாழினியின் முடிவு என்னவாக இருக்கும், என்பதில்...

ராகங்களில் அவன் மோகனம்-10

இருக்கையில் அமர்ந்து இருந்த யாழினியின் உயரத்திற்கு, தன் கால்களை மடித்து, முட்டி போட்டு அமர்ந்த இளவளவன், தன் ஆள் காட்டி விரலால், அவளின் தாடையை நிமிர்த்தினான். யாழினியின் தலையை வருட துடித்த தன் கையை...

ராகங்களில் அவன் மோகனம்-9

தன் வீட்டில் உரிமையாய், வெகு இயல்பாய் ஓடியாடி விளையாடி கொண்டிருந்த அந்த புதியவனை பார்க்க பார்க்க, ஒரு பக்கம் கோவம் என்றால், மறுபக்கம் என்னவென்றே புரியாத உணர்வும் கிளர்ந்து கொண்டிருந்தது யாழினிக்கு. அவனை மகிழ்ச்சியுடன்...

ராகங்களில் அவன் மோகனம்-8

இளவளவன் தன் அத்தை, மாமாவின் அறைக்கு சென்ற சிறிது நேரத்திற்கு எல்லாம், தங்களின் திட்டத்தைப்படி மாடிக்கு படியேறினாள் அம்மு. மெதுவாக மாடி அறையின் கதவை திறந்து அம்மு உள்ளே செல்ல, வரவேற்பரையில் யாழினி இல்லாமல்...

ராகங்களில் அவன் மோகனம்-7

கிட்டத்தட்ட சில வருடங்களுக்கு மதியம் உறங்கி இருக்க, எழும் போதே புத்துணர்வுடன் தான் எழுந்தாள் யாழினி. மனது ஒரு வித அமைதியில் திளைத்திருக்க, சாளரத்தின் அருகே வந்து, கைகளை கட்டி கொண்டு தோட்டத்தை வெறுமனே...

ராகங்களில் அவன் மோகனம்-6

தன் முன்பு தட்டில் மூடி இருந்த உணவையே, பேசிய அந்த புதியவன் மேல் கிளர்ந்த கோவத்தில் முறைத்து பார்த்து கொண்டிருந்தாள் யாழினி. "என்னை எவ்வளவு பேசிட்டான், அதுக்காகவே இந்த சாப்பாட்டை சாப்பிட கூடாது" என்று வாய்விட்டு...

ராகங்களில் அவன் மோகனம்-5

யாழினி அறையின் உள்ளே செல்ல முயன்ற இளவளவனை, அம்மு, "என்ன நீங்க பாட்டுக்கு உள்ள போறீங்க, நில்லுங்க, நில்லுங்கனு சொல்றேன் இல்ல" "நீங்க ஐயா பிரின்ட் பையன் அஹ இருக்கலாம், அதுக்காக எங்க வேணா போவீங்களா" "இது...

ராகங்களில் அவன் மோகனம்-4

யாழினியின் குரல் செவியை தீண்டியதும், இளவளவனை பெரிதும் தாக்கியது, அந்த குரலில் இழையோடிய வருத்தம் தான். அதற்கு ஏற்றாற்போல், யாழினி தேர்ந்தெடுத்து பாடிய அந்த திரைப்பட பாடல் வரிகளிலும் சோகம் வழிந்தோடியது. யாழினி அந்த நிகழ்விற்கு...

ராகங்களில் அவன் மோகனம்-3

தன் முடிவை பெரியவர்களிடம் சொல்லிய இளவளவன், அவர்களின் பதிலுக்காக காத்திருக்க, அவர்களோ முதல் சில நிமிடங்கள் மௌனமாகவே இருந்தனர். அங்கு நிலவிய அமைதியை கலைக்கும் விதமாக, தன் திருவாய் மலர்ந்த ஆவுடையப்பரோ, "இது இலண்டன் இல்ல...

ராகங்களில் அவன் மோகனம்-2

யாழினியின் உறக்கம் அன்று மாலையில் இருந்து, அடுத்த நாள் காலை வரையிலும் நீள, அவளின் பொழுது விடிந்த பிறகும் கூட, அவளின் அப்பாவின் நிலை அவளை சென்றடையவே இல்லை. அங்கு மருத்துவமனை அழைத்து செல்லப்பட்ட...

ராகங்களில் அவன் மோகனம்-1

ஆதவன் உட்சி வானில் உல்லாசமாய் உலா வந்தப்படி, உலகத்து மக்களை தன் வெப்பத்தால் தகித்து கொண்டிருந்த நண்பகல் வேளை அது. பொல்லா கதிரவனின் ஒளிக்கற்றைகள் தீண்டா வண்ணம், அந்த பெரிய அறையின் சாரளங்கள், கனமான...

கண்ணம்மாவின் காந்தன்-30 (2)

பொற்செழியனின் மனம் எல்லாம் எங்கோ பறக்க, அதை தரையிரக்கும் வண்ணம் நங்கை, "அப்புறம், உங்களுக்கு என்னை முன்னாடியே தெரியும்" என்று ஒரு...

கண்ணம்மாவின் காந்தன்-30 (1)

தன் மணவாளன் காவல்துறை அதிகாரியா, அதுவும் 'ஐ.பி.எஸ்' அஹ என்பதே மீண்டும், மீண்டும் மனதில் ஓட, கண்கள் பார்த்ததை நம்ப முடியாமல் அமர்ந்திருந்தாள் நங்கை. அன்று...

கண்ணம்மாவின் காந்தன்-29

இரவு முழுக்க சரியாக தூங்காமல், ஏதோ எதோ புரியாத கனவுகள் பயத்தை தர, எழும் போதே, தலை வலியுடன் தான் எழுந்தாள் நங்கை. இருந்த போதும்...

கண்ணம்மாவின் காந்தன்-28

நங்கையும், நன்மாறனும் கிளம்பிய சற்று நேரத்திற்கு எல்லாம், பொற்செழியனின் கைப்பேசி சிணுங்க, விஜய் தான் அழைத்திருந்தான். அழைப்பை ஏற்ற பொற்செழியன், "சொல்லுடா...

கண்ணம்மாவின் காந்தன்-27

இப்போது எல்லாம் பொற்செழியன், பெரும்பாலும் நங்கையுடன் வீடு திரும்புவதையே வழக்கமாக்கி கொண்டிருந்தான். சீக்கிரமே வீட்டிற்கு வருவதால், நங்கை சிறப்பு வகுப்பு பிள்ளைகளுடன் இருக்கும் போது,...

கண்ணம்மாவின் காந்தன்-26

கோவிலில் இருந்து வீட்டிற்கு வந்ததும் நங்கை, சிறப்பு வகுப்பு பிள்ளைகளுடன் ஒன்றிவிட, நன்மாறனும் பாடத்தை எடுத்து வைத்து கொண்டு உட்கார்ந்து விட்டான். மடிக்கணினியை திறந்து வைத்து...

கண்ணம்மாவின் காந்தன்-25

முன் பக்க கதவுக்கு அருகே பேசும் குரல் கேட்க, ஒருவேளை அவர்கள் உள்ளே வந்தால் என்ன செய்வது என்று பொற்செழியன் யோசிக்க, அந்த குரல் கொஞ்சம், கொஞ்சமாக தேய ஆரம்பித்தது.

கண்ணம்மாவின் காந்தன்-24

பொற்செழியன், நங்கை திருமணம் முடிந்த இரண்டாம் நாள் அதிகாலை, நங்கையின் சித்தி தன் குடும்பத்தோடு, ஊருக்கு கிளம்பி கொண்டிருந்தார். நங்கையின் சித்தப்பாவிற்கு இதற்கு மேல், அவருடைய...
error: Content is protected !!