Sunday, June 15, 2025

Sarayu

Sarayu
438 POSTS 4 COMMENTS

Uma Saravanan’s Pirayillaa Pournami – 3

0
பிறை 3: கல்யாண வேலைகள் ஒரு வழியாக ஓய்ந்து முடிந்திருக்க...வீட்டில் இருந்த ஆரவாரம் கொஞ்சம் குறைந்திருந்தது. அன்று திங்கட்கிழமை ..... விடிந்து எட்டு மணியாகியும் எழுந்து கொள்ளாமல் சுகமாக உறங்கிக் கொண்டிருக்கும் மீனாட்சியைப் பார்த்து அவள் அம்மா...

Sarayu’s Kaathal Sindhum Thooral – 15

0
தூறல் – 15 “பணத்திற்காக, மத்திய அரசாங்கத்தின் தகவல்களை சில தனியார் நிறுவனங்களுக்கு விற்றமைக்காக, சென்னையை சார்த்த வருண் என்ற இளைஞரும் அவனின் நண்பர்கள் சிலரும், மத்திய குற்றப் பிரிவு போலீசாரால் இன்று கையும்...

Raasitha’s Thamarai Maram – Short Story

0
தாமரை மரம்   பொன்னி என்றும் போல் அன்றும் ஒருவித பரபரப்பு கலந்த மிரட்சியுடன் அவ்விடத்தைக் கடக்கமுயன்றாள். எப்பொழுதும் போல் இப்பொழுதும் அந்தச் சிறுமியின் கால்கள் பின்னிக்கொண்டன. அந்த இடம் சூனியக்காரி ஒருத்தியால் சபிக்கப்பட்டதென்று ஊர்மக்கள்...

Ilakkikarthi’s Vizhi Moodinen Un ninaivile – 8

0
                 நினைவுகள் 8   யசோ “இன்னும் கோவம் போகலையா வசுமா”... “பேசாதேங்க யசோமா நீங்ககூட என்கிட்டே மறைச்சுட்டேங்கள” ‘இங்க பாரு வசுமா அப்பா,அம்மா உனக்கு சப்ரைசா இருக்கட்டும், நீங்க சொல்லதேங்கனு  சொல்லிட்டாங்க அப்புறம் எப்படி டா உனக்கு...

IlakkiKarthi’s kathalin Iru Thuruvangal – 1

0
                 துருவங்கள் 1   “தாயி இன்னைக்கு அறுவடை நாள்,களத்துல எல்லோரும் உங்களுக்காக காத்துட்டு இருக்காங்க தாயி” ‘கனகாம்பரம்நிறமும்,ராமர் பச்சை நிறமும் கலந்த உயர் ரக  பட்டுஉடுத்தி, அதற்கு ஏற்றார்போல் தலையில் மல்லிகையும்,கைகளில் தங்க வளையலும்,கழுத்தில்...

Sarayu’s Kaathal Sindhum Thooral – 14

0
தூறல் – 14 கண்மணிக்கு மனதினில் பயம் வந்துவிட்டது எனலாம். ஒருவித குழப்பமும் கூட. அதிரூபனின் கோபத்தின் காரணம் புரியவில்லை. தன்னை ஏன் பார்க்கவேண்டும் என்று சொன்னான் என்பதும் தெரியவில்லை. இறுதியில் அவனின் உணர்வற்ற...

Sarayu’s Kaathal Sindhum Thooral – 13

0
தூறல் – 13 வருண் வருவான் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அடுத்த வாரம் வருவான் என்று இருக்க, அவனோ அடுத்த இரண்டே தினங்களில் வந்துவிட்டான். அதுவும் மூர்த்தியோடு, இங்கே கண்மணியின் வீட்டிற்கு வர, யாரும்...

Uma Saravanan’s Pirayillaa Porunami – 2

0
பிறை 2: “முன்னால் நீதிபதியின் மகன் சேகர் திடீர் மரணம்...” என்ற செய்தி அன்றைய எல்லா நாளிதழ்களிலும் பிரசுரிக்கப்பட்டு....அவர்கள் குடியிருந்த ஏரியா முழுவதும் ஒரே கூட்டமாக இருந்தது. நீதித்துறையில் பலவருடங்களாக பழம் தின்று கொட்டை போட்டவராக...

Sarayu’s Kaathal Sindhum Thooral – 12

0
தூறல் – 12 அதிரூபன் கண்மணியோடு பேசிக்கொண்டே நிற்க, எதேர்ச்சையாய் திரும்பியவன் சுப்பிரமணி நிற்பது கண்டு உள்ளே அதிர்ந்தாலும், “மா.. மாமா.. வாங்க...” என்றான் வேகமாய்.. கண்மணியும் அவரைப் பார்க்க, இருவரின் முகத்திலும் இருந்த...

Uma Saravanan’s Pirayillaa Pournami – 1

0
பிறை  1: “கும்மியடி பெண்ணே கும்மியடி கூடி குலவையும் போட்டு கும்மியடி குமரி பொண்ணுக்கு மாலை வந்தது குளைஞ்சு குளைஞ்சு கும்மியடி வயசு பொண்ணுக்கு வாழ்வு வந்தது வளஞ்சு வளஞ்சு கும்மியடி எங்க வீட்டு தங்க விளக்கு ஏங்கி நிக்குது கும்மியடி எண்ணெய் ஊத்தி திரிய...

Sarayu’s Kaathal Sindhum Thooral – 11

0
தூறல் – 11 ‘கண்மணி நீ பேசாத.. நான் பேசிக்கிறேன்...’ என்று கண்ணன் தன், பார்வையிலேயே அவளுக்கு செய்தி சொல்ல, அவளோ அதெல்லாம் சரிவராது என்பதுபோல், “ப்பா நான் கொஞ்சம் பேசணும்...” என்றாள்.. எப்போதுமே பிறர் பேசுவதை...

Sarayu’s Kaathal Sindhum Thooral – 10

0
தூறல் – 10 கண்மணியின் பதற்றம் அதிரூபனுக்கு சிறிதும் இல்லை. மாறாக தன்னருகே வந்துவிட்டாள் என்ற மகிழ்ச்சி மட்டுமே இருக்க, அவன் முகத்தினில் வலியை தாண்டிய ஒரு சந்தோசம் தென்பட, “என்னாச்சு??” என்று திரும்பவும் கேட்டாள்...

Sarayu’s Kaathal Sindhum Thooral – 9

0
தூறல் – 9 மூன்று நாட்கள்  கண் மூடித் திறப்பதற்குள் ஓடிவிட, மஞ்சுளா மறுபடியும் தன் பெரிய மகனோடு பேசாது இருந்துகொண்டார். நல்லவேளை நிவினோடு பேசிக்கொண்டு தான் இருந்தார். அந்தமட்டும் நிவின் தப்பித்தான் . அதிரூபன்...

Sarayu’s Kaathal Sindhum Thooral – 8

0
தூறல் – 8 “அப்போ... எனக்காகவும் தீபாக்காகவும் தான் நீ வருணுக்கு சரின்னு சொன்னியா கண்மணி..” என்றுகேட்ட கண்ணனின் முகத்தினில் வருத்தமே மேலோங்கி இருக்க, அவனின் குரலுமே கூட அதை அப்படியே பிரதிபலித்தது. ஆனால்...

Sarayu’s Kaathal Sindhum Thooral – 7

0
தூறல் – 7 “நீங்க பேசவே மாட்டீங்களா கண்மணி..?? இவ்வளோ அமைதியா இருக்கீங்க??” என்ற வருணின் பேச்சில் சற்றே தலை நிமிர்ந்து பார்த்தாள் கண்மணி.. “பாக்குறீங்க ஆனாலும் பேசினா நல்லாருக்குமே...” என்று வருண் சொன்ன...

Sarayu’s Kaathal Sindhum Thooral – 6

0
தூறல் – 6 “ரூபன் கடைல இருந்து புது ட்ரெஸ் எடுத்துட்டு வந்தியா???” என்று மஞ்சுளா கேட்டபின்னே தான் அவனுக்கு அந்த விசயமே நினைவு வந்தது.. “ச்சோ..!!” என்று முகத்தை சுளிக்க, “என்னடா மறந்துட்டு வந்தாச்சா??? இப்போல்லாம்...

Sarayu’s Kaathal Sindhum Thooral -5

0
தூறல் – 5 “ம்மா நான் டைலர் ஷாப் போயிட்டு வர்றேன்மா...” என்றுவந்து நின்ற கண்மணியை பார்த்து லேசாய் முறைத்து வைத்தார் சியாமளா. “என்னம்மா??!!” “நாளன்னைக்கு உன்னை பொண்ணு பார்த்து வர்றாங்க.. நீ என்னடான்னா வெயில்ல...

Sarayu’s Kaathal Sindhum Thooral – 4

0
தூறல் – 4 “ம்ம் போய் சொல்லிட்டு வா.. நான் பைக் ஸ்டார்ட் பண்றேன்..” என்று கண்ணன் சொல்லவும், “இல்லல்ல இரு இரு..” என்றவள், பின்னே திரும்பி அதிரூபனைக் காண, அவனோ யாரிடமோ பேசிக்கொண்டே எதேர்ச்சையாக...

Sarayu’s Kaathal Sinthum Thooral – 3

0
காதல் சிந்தும் தூறல் – 3 மஞ்சுளா இரண்டு நாட்களாய் தன் இரு பிள்ளைகளோடும் பேசுவதை நிறுத்தியிருந்தார். அம்மாக்களின் ஆகச் சிறந்த ஆயுதம் மௌனமே. வண்டை வண்டையாய் எத்தனை ஏச்சுக்கள் பேசினாலும் கூட பிள்ளைகள்...

Sarayu’s Kaathal Sindhum Thooral – 2

0
காதல் சிந்தும் தூறல் – 2 “அப்போ இந்த வாட்சும் கிடைக்காதா???!!!” என்ற பாவனை தான் பெண்கள் இருவரின் முகத்திலும். அதிலும் தீபாவின் முகத்தில் இன்னுமே சற்று தூக்கலாய்.. ‘ஏன் டா இப்படி...’ என்று...
error: Content is protected !!