Friday, March 29, 2024

Sarayu

429 POSTS 4 COMMENTS

Sarayu’s GuruPoornima – 17-1

குருபூர்ணிமா – 17 “சார் எனக்கு வேலையும் இல்ல ஒன்னுமில்ல.. ரொம்ப கஷ்டம்.. என் குழந்தைக்கு அப்பப்போ உடமும் சரியில்ல.. ட்ரீட்மென்ட் பண்ணக்கூட கைல காசில்லை..  அப்போதான் ஒருநாள் என் பிரண்ட தினாவ பார்த்தேன்...

Sarayu’s GuruPoornima – 16 -2

அவன் வருவான் என்று தெரியும், ஆனாலும் கண்டுகொள்ளாது, அவளுக்கு தேவையானதை எல்லாம் எடுத்து வைத்துகொண்டு இருக்க, உள்ளே வந்தவனோ ஒன்றுமே சொல்லாது, பாத்ரூமினுள் சென்றுவிட, பூர்ணிமாவிற்கு எதோ ஏமாற்றமாய் இருப்பது போல் தோன்றியது.. வந்து...

Sarayu’s GuruPoornima – 16- 1

குருபூர்ணிமா – 16 ஹோட்டலில் இருந்து வீடு வருமுன்னே அப்படியொரு சண்டை இருவருக்கும்.. கிளம்புகையில் இப்படியெல்லாம் நடக்கும் என்று நினைத்திருந்தால், பூர்ணிமாவும் சரி, பால்குருவும் சரி கிளம்பியே இருந்திருக்க மாட்டார்கள்.. ஆனால் இப்போதோ... பேசி...

Sarayu’s GuruPoornima – 15 – 2

  குருபூர்ணிமா - 15 “முழுசா அழிக்கலைன்னு இப்போ தெரியுதே சார்.. ஒருவேளை அந்த தினேஷ் இவங்க வீட்ல வொர்க் பண்ணிருந்தா கூட நாங்க வேற ஆங்கில்ல விசாரிக்கலாம்.. ஆனா அவன் லாஸ்ட்டா...

Sarayu’s GuruPoornima – 15 – 1

                                                            குருபூர்ணிமா – 15 மனிதவாழ்வு எப்போதுமே ஒன்றுபோலே இருக்காது.. அது அனைவருக்குமே தெரியும்.. இருந்தாலும் நமக்கு ஏனடா இதெல்லாம் நடக்கிறது... நாம் மட்டும் ஏன் இப்படி இருக்கிறோம் என்று நினைக்காதவர்கள் யாருமில்லை.. எது...

Sarayu’s GuruPoornima – 14- 2

அதற்குள் முத்துராணியும் மைதிலியும்  கதவை தட்டிவிட்டு உள்ளே வர, பூர்ணிமா மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.. முத்துராணியோ, “ரெண்டு பேரும் எழுந்து ஒண்ணா நில்லுங்க.. கண்ணு நிறைய பட்டிருக்கும்... அதான் இப்படி எல்லாம் நடக்குது...”...

Sarayu’s GuruPoornima – 14- 1

குருபூர்ணிமா – 14 பூர்ணிமா, பாலகுரு குடும்பத்தினற்கு ஒருவித மன அழுத்தம் என்றால், நிர்மலா வீட்டினருக்கு அடுத்த மாதம் திருமணம் வைத்துகொண்டு இப்போது இப்படியா என்றானது.. ஆகையினாலேயே சுதா சொல்லிவிட்டார் “என்னங்க எவ்வளோ சீக்கிரம் முடிக்கனுமோ...

Sarayu’s GuruPoornima – 13

குருபூர்ணிமா – 13 “சென்னையின் பிரபல தொழிலதிபரும்... துறைமுக டெண்டர்களில் இவர்களை விஞ்ச ஆளே இல்லை என்று பெயர் எடுத்த திரு. பாலச்சந்திரன் மற்றும் அவரின் மகன் பாலகுரு அவர்களின் வீட்டு நிகழ்ச்சி ஒன்றில்தான்...

Sarayu’s GuruPoornima – 12

குருபூர்ணிமா – 12 “கோவிலுக்கு போகணும்னு சொன்னேன்... இன்னும் கிளம்பிட்டு வரா...” என்று முத்துராணி சொல்லிக்கொண்டு இருக்க, “குரு வீட்ல இருக்கான்லக்கா வரட்டும் வர்றபோ...” என்ற மைதிலிக்கு புன்னகை மட்டுமே.. இது அடிக்கடி நடக்கும் ஒன்றுதான்.. பூர்ணிமா...

Sarayu’s Kannil Theriyuthoru Thotram – Final 2

தோற்றம் - 39 “என்ன நீ நான் சொல்லிட்டு இருக்கேன் சிரிக்கிற...??” என்று புகழ் லேசாய் அவளின் தோள்களை அழுத்திப் பிடிக்க, “ம்ம்ச் ச்சு.. இப்படி எல்லாம் செய்ய கூடாது..” என்று அவன் கைகளை தட்டியவள்,...

Sarayu’s Kannil Theriyuthoru Thotram Final 1

தோற்றம் – 39 “மதினி வாங்க.. வளைகாப்பு உங்க பொண்ணுக்குத்தான்.. வாங்க.. நீங்கதான் முதல்ல காப்பு கட்டிவிடனும்..” என்று மகராசி அழைக்க, மங்கையோ “அது.. நீங்களே முதல்ல பண்ணிடுங்களேன்...” என்றார் தயக்கமாய்.. “நீங்க எதுக்கு தயங்குறீங்கன்னு புரியுது.....

Sarayu’s Kannil Theriyuthoru Thotram – 38

                              தோற்றம் – 38 “டேய் என்னடா நீ.. ஊர் வரைக்கும் வந்துட்டு, இப்போ அவங்க வீட்டுக்கு வரலைன்னு சொல்லிட்டு இருக்க...?? நான் மட்டும் எப்படி போறது???” என்று மங்கை நான்கைந்து முறை சொல்லியும்...

Sarayu’s Kannil Theriyuthoru Thotram – 37

தோற்றம் – 37 அசோக் அப்படி சொன்னதுமே, அனைவருக்குமே என்ன இது இப்படி பேசுகிறான் என்றுதான் ஆகியது.. அமுதாவோ மலங்க மலங்க விழிக்க, புகழேந்தி எதுவோ பேச வரவும், பொன்னி ஒன்றும் சொல்லாதே என்று...

Sarayu’s Kannil theriyuthoru Thotram – 36

தோற்றம் – 36 “ஏன்ம்மா அமுதா அதான் பொன்னி அவ்வளோ சொல்லிட்டு போறாளே.. ஒருவார்த்தை வாய் திறந்து எனக்கு சம்மதம்னு சொல்ல வேண்டியதுதானே.. என்ன புள்ளைகளோ நீங்க.. உங்களுக்கு ஒரு வாழ்க்கை அமைச்சு கொடுக்கிறதுக்குள்ள...

Sarayu’s GuruPoornima – 11

குருபூர்ணிமா – 11 “என்ன அப்படி பாக்குற பூர்ணி.. நிஜம்தான்... நான் கிளம்பி போறப்போ என்ன மைன்ட் செட்ல போனேனோ எனக்கு தெரியாது.. ஆனா வர்றபோ...” என்றவன் அவளது பார்வை கண்டு, “சரி சரி நீதான்...

Sarayu’s GuruPoornima – 10

குருபூர்ணிமா – 10 “டேய் அந்த இஞ்சினியர் எங்க போனான்... நான் கொஞ்ச நாள் இல்லைன்னா இப்படிதான் எல்லாம் அசால்ட்டா இருப்பீங்களா...?? இன்னிக்கு அந்த கப்பல்ல என்ன பிரச்னையா இருந்தாலும் சரி பண்ணித்தான் ஆகணும்.....

Sarayu’s Kannil Theriyuthoru Thotram – 35

தோற்றம் – 35 “மதினி ப்ளீஸ் மதினி... நீங்க இப்படி இருக்காதீங்க... எங்க எல்லாருக்கும் ரொம்ப கஷ்டமா இருக்கு.. கோபம்னா எல்லாரையும் திட்டிடுங்க.. ஆனா இப்படி பேசாம இருக்காதீங்க மதினி...” என்று அமுதா...

Sarayu’s GuruPoornima – 9

குருபூர்ணிமா – 9 முத்துராணிக்கு அப்படியொரு கோபம்... பாலச்சந்திரனோ என்ன சொல்வது என்று தெரியாது அமைதியாய் இருக்க, பாலகுருவோ அவன் மனதில் என்ன இருக்கிறது, என்ன நினைக்கிறான் என்பதனை கூட யாராலும் கண்டுகொள்ள முடியவில்லை.....

Sarayu’s GuruPoornima – 8

குருபூர்ணிமா – 8 பாலகுரு, இமைக்க மறந்து, சுவாசிக்க மறந்து சுற்றி இருப்பதெல்லாம் மறந்து, தான் எங்கிருக்கிறோம்.. என்ன செய்யவேண்டும் என்பதுகூட மறந்து அப்படியே நின்றிருந்தான்.. தூரத்தில் வந்துகொண்டு இருந்த போட், அதில் இருந்த...

Sarayu’s GuruPoornima – 7

குருபூர்ணிமா – 7 “இப்படியே எத்தனை நாளைக்கு இருக்க போற பூர்ணி... உன்னை பார்த்து பார்த்து நாங்க தினம் தினம் சாகவேண்டி இருக்கு.. இல்லை ஒரேதா எங்களை போயிட சொல்லு போய் சேர்ந்திடுறோம்...” “அம்மா...!!!!!” “அம்மாதான் டி......
error: Content is protected !!