Sarayu
IlakkiKarthi’s Kaathalin Iru Thuruvangal – 16
துருவங்கள் 16
“சரிம்மா வள்ளி பார்த்து இரும்மா.., நாங்க போயிட்டு வர எப்படியும் ராத்திரி ஆகிடும் நீயும், தம்பியும் பார்த்து இருங்க… உனக்கும், தம்பிக்கும் நாங்க புடவை எடுத்து கார்த்தியோட போன்ல இருந்து...
IlakkiKarthi’s Kaathalin Iru Thuruvangal – 15
துருவங்கள் 15
”எல்லாம் நார்மலா இருக்கு, மிசஸ்.பாண்டியன்…, குழந்தை ஆரோக்கியமா இருக்கும்மா வள்ளி. நான் எழுதி தர மாத்திரைய மட்டும் வேளா வேளைக்கு சாப்பிட்டு எடுத்துக்கோங்க, அப்புறம் மார்னிங் சிக்னஸ் இருக்கா தான்...
Sarayu’s Paarthuvidu Konjam – 8
பார்த்துவிடு கொஞ்சம் – 8
பார்த்திபனுக்குத் தெரியவில்லை தான் கூறும் வார்த்தைகள் எல்லாம் தன்யாவை எப்படி பாதிக்கும் என்று.. சில நேரங்களில் விளையாட்டு போல் அவன் பேசி சென்று விடுகிறான். ஆனால் அவள் தன்னைத்...
Raasitha’s Puyalin Thendral Aval – 6
புயலோ தென்றலோ - 6
துரிதமாக முல்லைவன தோட்டத்தில் நடவடிக்கை நடத்துக்கொண்டிருக்க மேற்பார்வைக்காக சக்தி அங்கே நின்றுக்கொண்டிருந்தாள். சக்தியின் கோவத்தின் பின் அவளைச் சவீதாவென்று நிரூபிப்பதின் அவசியத்தை உணர்ந்த கார்த்திக் இந்தத் திட்டத்தை ஏற்பாடு...
Sarayu’s Paarthuvidu konjam – 7
பார்த்துவிடு கொஞ்சம் – 7
தன்யாவிற்கு மனதில் இருந்த வருத்தங்கள், வேதனைகள், அழுகை எல்லாம் பார்த்திபனோடு அடிக்கடி பேசத் தொடங்கியதுமே கொஞ்சம் மட்டுப்பட்டு, பின் மறைந்துப் போகத் தொடங்க அதன பெரிதாக அவள் வெளிக்காட்டவில்லை...
Sarayu’s Paarthuvidu Konjam – 6
பார்த்துவிடு கொஞ்சம் – 6
“அதான் சாரின்னு சொல்லிட்டேனே லேகா. இன்னமும் ஏன் இப்படி பார்த்து வைக்குற.. எனக்கு கில்டியா இருக்கு...” என்றான் பார்வையை வேறு எங்கோ பதித்து பார்த்திபன்.
“ஓ... தென்??!!!” என்று லேகா...
IlakkiKarthi’s Vizhi Moodinen Un ninaivile – final
நினைவுகள் 21
”உனக்கென்ன பைத்தியமா… மீனலோக்ஷ்னி நான் தான் சொன்னேல எனக்கு உன் மேல காதல் இல்லைனு ஏன் புரிஞ்சுக்காம இப்படி ஹோட்டல் வரை வந்திருக்க…, எப்பவும் உன்மேல எனக்கு காதல் வராது...
IlakkiKarthi’s Kathalin Iru Thuruvangal – 14
துருவங்கள் 14
”வள்ளியின் நல்ல செய்தியை கேட்டு திருமூர்த்தி ஐயாவும், தெய்வாவும், காலையின் பொழுதே முத்தையாவின் வீட்டுக்கு வந்திருந்தனர்…, திருமூர்த்தி ஐயா, வள்ளியையும்,பாண்டியனையும், ஒருசேர ஆசீர்வாதம் செய்தார், தெய்வா வள்ளியிடம் அவளது வாழ்த்துகளை...
Sarayu’s Paarthuvidu Konjam – 5
பார்த்துவிடு கொஞ்சம் – 5
பார்த்திபன் மட்டும் கண் முன்னே இருந்திருந்தால், தன்யா அவனை ஒருவழி செய்திருப்பாள். அவனின் நல்ல நேரம் அவன் இங்கில்லை.. இங்கில்லாது போனதுனாலே தானே இதெல்லாம் நடந்தேறியது.. அனைத்தும்...
Sarayu’s Paarthuvidu Konjam – 4
பார்த்துவிடு கொஞ்சம் – 4
“ம்மா அப்படி எல்லாம் இல்லம்மா...” என்று சலிப்பாய் பதில் சொல்லிக்கொண்டு இருந்தாள் தன்யா.
“பின்ன அத்தை சொல்றா.. நீ சரியா சாப்பிடுறது இல்லன்னு.. பார்த்தாலே தெரியுதே இப்படி லீனா இருக்க...”...
IlakkiKarthi’s Vizhi Moodinen Un ninaivile – 20
நினைவுகள் 20
“வாசுதேவ் பேசிவிட்டு சென்றவுடன், வெற்றிக்கு நான் செய்யப்போவது மிகபெரிய தவறு போல் தோன்றியது… ஆனால் திடீரென்று மீனலோக்ஷ்னி எங்கிருந்து வந்தாள்…, அவளை நான் கடைசியாக பார்த்தது ஹோட்டலில் தான், அதற்கடுத்து...
IlakkiKarthi’s Kaathalin Iru Thuruvangal – 13
துருவங்கள் 13
”மயக்கதில் இருக்கும் வள்ளியை பார்த்துகொண்டே இருந்தான் பாண்டியன்… அவனுக்கும்,வள்ளிக்கும் புதிதாகவும்,அவர்களின் இத்தனை வருடக் காதலுக்கு மிகப்பெரிய பரிசாகவும்,வரப்போகும் அவன்(ள்) குழந்தையை சுமக்கும், வள்ளியை காணும் போது அவனுக்குள் இருக்கும் மகிழ்ச்சியை...
Sarayu’s Paarthuvidu Konjam – 3
பார்த்துவிடு கொஞ்சம் – 3
பார்த்திபனுக்கு வாழ்வே அழகாய் இருப்பதாக இருந்தது. அனைத்தும் வர்ணமயம்.. காண்பது எல்லாம் காதலாகவே தெரிந்தது. கவிதைகள் கூட அவனுக்குத் தோன்றியது அவனுக்கே ஆச்சர்யம்.
‘அட...’ என்று அவனே அவனை நினைத்துக்கொண்டான்.
தன்யா...
Sarayu’s Paarthuvidu Konjam – 2
பார்த்துவிடு கொஞ்சம் – 2
பார்த்திபன்.. ஜப்பான் வந்தும் கூட ஒரு வாரம் ஆகிப்போனது.. இதுவரைக்கும் அவனாய் வீட்டினர் யாருக்கும் பேசவில்லை. பேசும் எண்ணமே வரவில்லை. ஆனால் இவன் ஜப்பான் வந்து இறங்கியதுமே...
Sarayu’s Paarthuvidu Konjam – 1
பார்த்துவிடு கொஞ்சம் – சரயு..
அத்தியாயம் – 1
“போதும்... எல்லாமே போதும்.. இங்கிருந்து கிளம்பிடு தன்யா...” என்று தன்யாவின் மனது பெரும் சப்தமிட்டுக்கொண்டு இருக்க,
அவளோ தனக்குள்ளே இப்படியொரு இத்தனை போராட்டம் நடக்கிறது என்பதனை...
IlakkiKarthi’s Kaathalin Iru Thuruvangal – 12
துருவங்கள் 12
”புயல் வந்தால் கூட இவ்வளவு அமைதியாக இருக்காது…. ஆனால் அந்த பஞ்சாயத்தில் அனைவருமே அமைதியாக இருந்தனர்….தாமரைசெல்வியின் உண்மையும், தெய்வப்ரியா யாரென்றும்….அவள் யாருடைய சொந்தம் என்றும், அவளுக்கும், இந்த ஊருக்கும் சம்மந்தம்...
IlakkiKarthi’s Vizhi Moodinen Un Ninaivile – 19
நினைவுகள் 19
“சார் நீங்க கேட்ட எல்லா டீடைல்ஸும் இந்த ஃபைல்ல இருக்கு…..அந்த அசோக் ஃபைல் மட்டும் இன்னும் ரெடியாகலை சார்…அவங்க ஃபேமிலி இப்போ எங்க இருக்காங்கனு தேடிட்டு இருக்கோம் சார்…. ரெண்டு...
Sarayu’s Kaathal Sindhum Thooral – final 2
தூறல் - 26
“ம்மா என்னம்மா???” என்று அதிரூபன் புரியாது கேட்க,
“அப்போ, அவங்க பத்திரிக்கை வைக்க வர்றேன்னு சொல்லாட்டி நீ இந்த விஷயத்தை என்கிட்டே சொல்லிருக்கவே மாட்ட அப்படிதானே ரூபன்???” என்ற மஞ்சுளாவின்...
Sarayu’s Kaathal Sindhum Thooral – final 1
தூறல் – 26
“பசங்க வந்து லவ் பண்றேன்னு நிக்கிறப்போ, அதை கொஞ்சம்கூட எதிர்பார்க்காத, நம்ம பசங்க நம்மள மீறி எந்த முடிவும் எடுத்திட மாட்டாங்கன்னு திடமா நம்பிட்டு இருக்க பெத்தவங்களுக்கு அந்த நிமிஷம்...
IlakkiKarthi’s Kaathalin Iru Thurvangal – 11
துருவங்கள் 11
”வாங்க….வாங்க…என்ன ஊருக்காரவங்கயெல்லாம் சேர்ந்து வந்திருக்கேங்க…. என்ன விசயம்”
‘வணக்கம்….ஐயா….வணக்கம்…பெரியய்யா’
“வணக்கம்…அண்ணே….வணக்கம்…என்ன சாப்பிடுறேங்க….”
‘அதெல்லாம் வேண்டாம் ஐயா….உங்ககிட்ட ஒரு முக்கியமான விசயம் பேசுறதுக்கு தான் நாங்க வந்திருக்கோம்….பேசலாமுங்களாம்…’
“சொல்லுங்க என்ன பேசனும்…”
‘அது வந்துங்கய்யா…..எப்படி ஆரம்பிக்கிறதுனு தெரியல….அதான்…’
“எந்த...