Saturday, May 11, 2024

Sarayu

429 POSTS 4 COMMENTS

IlakkiKarthi’s Vizhi Moodinen Un ninaivile – 12

              நினைவுகள் 12   “அத்தை என்னாச்சு,ஏன் இப்படி நிக்குறேங்க”என உலுக்கினாள். ‘அதெல்லாம் ஒண்ணுமில்லை வசும்மா,ஏதோ யோசனை வேற ஒன்னுமில்லை’என்று அவர் சமாளித்தார்,ஆனால் அவ்ளோ விஷ்ணுவை பற்றிகேட்டால். “அத்தை உங்களுக்கு இன்னொரு பிள்ளை இருக்காங்கனு என்கிட்டே சொல்லவே...

IlakkiKarthi’s Uruginen Unthan Kathalil – 14

அத்தியாயம்: 14                கொஞ்சநாளாகவே சந்துரு சபியின் நினைவாகவே இருந்தான்.அவள் நினைவினால் இரவெல்லாம் தூங்காமல் தவித்தான்.அவளுடன் இருக்கும்போது அந்த பொன்னான நேரங்களை அனு அணுவாக ரசித்தான் .அவளை பிரிந்து இருக்கும் நேரங்களை வெறுத்தான்.எப்போது...

IlakkiKarthi’s Vizhi Moodinen Un Ninaivile – 11

                நினைவுகள் 11   இந்த சாரீலா எது கட்டலாம்,இது எப்படி இருக்கு,இது, என ஒவ்வொன்றையும் தன்மேல் வைத்து கண்ணாடியில் பார்த்தால்,எதுவும் அவளுக்கு பிடிக்கவில்லை. பின் சுடிதார் அணியலாம்,என்று அவள் அண்ணன் வாங்கிகொடுத்த சுடிதார் ஒன்றை அணிந்து...

IlakkiKarthi’s Kaathalin Iru Thuruvangal – 3

               துருவங்கள் 3   “அந்த ஹால் முழுவதும் அவன் பேச்சு சத்தம் மட்டுமே ஒலித்துக்கொண்டு இருந்தது, சாப்ட்வேர் பற்றியும்,அதன் நுணுக்கங்களையும் தெளிவாகவும்,மற்றவருக்கு புரியும்படி சொல்லிக்கொண்டு இருந்தான்” ‘சிலர் அதன் விளக்கங்களையும்,குறிப்புகளும் அவனிடம் கேட்டு நோட்ஸ் எடுத்துகொண்டனர்’ “ஓகே...

IlakkiKarthi’s Vizhi Moodinen Un Ninaivile – 10

               நினைவுகள் 1௦   என் பொண்ண பார்த்து ரொம்ப நாளாச்சு வா ஜானகி போய் வசுவையும்,மாப்பிளையும் பார்த்துட்டு வரலாமா.என்று ஜானகியிடம் கேட்டுகொண்டுஇருந்தார் யசோ. “ஆமா அக்கா,அவ இருந்தா இந்நேரம் வாய் ஓயாம பேசிட்டு இருப்பா, இப்போ...

Sarayu’s Kaathal Sindhum Thooral – 17

  தூறல் – 17 “என்னடா இவனை இன்னும் காணோம்..” என்று மஞ்சுளா நிவினிடம் கேட்க, “ம்ம் நீதான தொரத்தி விட்ட..” என்ற நிவினுக்கும் கவலை தான். அதிரூபன் எப்போதும் இரவு பத்து மணிக்கெல்லாம் வீட்டிற்கு வந்துவிடுவான்....

IlakkiKarthi Kaathalin Iru Dhuruvangal – 2

                                             துருவங்கள் 2   அந்த ஐடி வளாகம் முழுவதும் பிஸியாக இருந்தது,அதில் ஒருவன் மட்டும் வேலை செய்வோரை தொந்தரவு கொடுத்துக்கொண்டு இருந்தான், “டேய் மச்சி வா இன்னைக்கு நியூ ஜாயினி வந்திருக்கானு பார்த்துட்டு வரலாம்”என்று பிரகாஷ்...

Sarayu’s Kaathal Sindhum Thooral – 16

தூறல் – 16 அதிரூபனுக்கு காதல் நேரடி தாக்குதல் செய்தது போல் அல்லாது கண்மணிக்கு காதலென்பது மாறுவேடத்தில் வந்து தாக்கியதோ என்னவோ?? எது எப்படியானாலும் தாக்குதல் நிகழ்ந்தது என்பது நிஜம்தானே.. என்ன அதனை உணர்ந்துகொள்ள...

Ilakkikarthi’s Vizhi Moodinen Un Ninaivil – 9

                நினைவுகள் 9   அந்த அழகான காலைப்பொழுதில் சூரியன் மெல்ல அவர்களின் அறையில் பரவியது,முதலில் வசுவின் முகத்தில் அந்த சூரிய ஒளி விழுந்தது,அந்த வெளிச்சத்தில் கண்ணை சுருக்கிக்கொண்டு எழுந்தால்,ஆனால் அவள் அருகில் தேவ் இல்லை,. அவள்...

Uma Saravanan’s Pirayillaa Pournami – 3

பிறை 3: கல்யாண வேலைகள் ஒரு வழியாக ஓய்ந்து முடிந்திருக்க...வீட்டில் இருந்த ஆரவாரம் கொஞ்சம் குறைந்திருந்தது. அன்று திங்கட்கிழமை ..... விடிந்து எட்டு மணியாகியும் எழுந்து கொள்ளாமல் சுகமாக உறங்கிக் கொண்டிருக்கும் மீனாட்சியைப் பார்த்து அவள் அம்மா...

Sarayu’s Kaathal Sindhum Thooral – 15

தூறல் – 15 “பணத்திற்காக, மத்திய அரசாங்கத்தின் தகவல்களை சில தனியார் நிறுவனங்களுக்கு விற்றமைக்காக, சென்னையை சார்த்த வருண் என்ற இளைஞரும் அவனின் நண்பர்கள் சிலரும், மத்திய குற்றப் பிரிவு போலீசாரால் இன்று கையும்...

Raasitha’s Thamarai Maram – Short Story

தாமரை மரம்   பொன்னி என்றும் போல் அன்றும் ஒருவித பரபரப்பு கலந்த மிரட்சியுடன் அவ்விடத்தைக் கடக்கமுயன்றாள். எப்பொழுதும் போல் இப்பொழுதும் அந்தச் சிறுமியின் கால்கள் பின்னிக்கொண்டன. அந்த இடம் சூனியக்காரி ஒருத்தியால் சபிக்கப்பட்டதென்று ஊர்மக்கள்...

Ilakkikarthi’s Vizhi Moodinen Un ninaivile – 8

                 நினைவுகள் 8   யசோ “இன்னும் கோவம் போகலையா வசுமா”... “பேசாதேங்க யசோமா நீங்ககூட என்கிட்டே மறைச்சுட்டேங்கள” ‘இங்க பாரு வசுமா அப்பா,அம்மா உனக்கு சப்ரைசா இருக்கட்டும், நீங்க சொல்லதேங்கனு  சொல்லிட்டாங்க அப்புறம் எப்படி டா உனக்கு...

IlakkiKarthi’s kathalin Iru Thuruvangal – 1

                 துருவங்கள் 1   “தாயி இன்னைக்கு அறுவடை நாள்,களத்துல எல்லோரும் உங்களுக்காக காத்துட்டு இருக்காங்க தாயி” ‘கனகாம்பரம்நிறமும்,ராமர் பச்சை நிறமும் கலந்த உயர் ரக  பட்டுஉடுத்தி, அதற்கு ஏற்றார்போல் தலையில் மல்லிகையும்,கைகளில் தங்க வளையலும்,கழுத்தில்...

Sarayu’s Kaathal Sindhum Thooral – 14

தூறல் – 14 கண்மணிக்கு மனதினில் பயம் வந்துவிட்டது எனலாம். ஒருவித குழப்பமும் கூட. அதிரூபனின் கோபத்தின் காரணம் புரியவில்லை. தன்னை ஏன் பார்க்கவேண்டும் என்று சொன்னான் என்பதும் தெரியவில்லை. இறுதியில் அவனின் உணர்வற்ற...

VijayaLakshmi Jagan’s Thookanangkoodu – 9

அத்தியாயம்-----9 “வாழ்த்துக்கள் ….” என்று சொன்னவருக்கு தன் கை நீட்ட. நீட்டிய கையை பார்த்த தயாநிதி….கையை இறக்கி மஞ்சுவை இறுக்கி அணைத்துக் கொண்டவர். “ உன் மார்க்கு பார்த்து எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குடா….”  என்று சொல்லிக்...

Sarayu’s Kaathal Sindhum Thooral – 13

தூறல் – 13 வருண் வருவான் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அடுத்த வாரம் வருவான் என்று இருக்க, அவனோ அடுத்த இரண்டே தினங்களில் வந்துவிட்டான். அதுவும் மூர்த்தியோடு, இங்கே கண்மணியின் வீட்டிற்கு வர, யாரும்...

Uma Saravanan’s Pirayillaa Porunami – 2

பிறை 2: “முன்னால் நீதிபதியின் மகன் சேகர் திடீர் மரணம்...” என்ற செய்தி அன்றைய எல்லா நாளிதழ்களிலும் பிரசுரிக்கப்பட்டு....அவர்கள் குடியிருந்த ஏரியா முழுவதும் ஒரே கூட்டமாக இருந்தது. நீதித்துறையில் பலவருடங்களாக பழம் தின்று கொட்டை போட்டவராக...

VijayaLakshmi Jagan’s Thookanakoodu – 8

அத்தியாயம்----8 நன்கு பரிட்ச்சை எழுதி இருந்தாலுமே ,தேர்வு முடிவு அன்று மனதில் ஒரு  கிலி பரவுமே….அந்த உணர்வில் மஞ்சு,  குளித்து கைக்கு கிடைத்த ஏதோ  ஒரு உடையை எடுத்து மாட்டியளுக்கு, அந்த அறையில் இருப்பதை...

Sarayu’s Kaathal Sindhum Thooral – 12

தூறல் – 12 அதிரூபன் கண்மணியோடு பேசிக்கொண்டே நிற்க, எதேர்ச்சையாய் திரும்பியவன் சுப்பிரமணி நிற்பது கண்டு உள்ளே அதிர்ந்தாலும், “மா.. மாமா.. வாங்க...” என்றான் வேகமாய்.. கண்மணியும் அவரைப் பார்க்க, இருவரின் முகத்திலும் இருந்த...
error: Content is protected !!