Sarayu
Sarayu’s Aahaa..!! Kalyanam – 7
ஆஹா கல்யாணம் – 7
சண்முகப் பிரியா சொன்னதை மீனாட்சி வீட்டினரிடம் சொல்ல, அனைவருக்குமே மனது ஒருவித சங்கடம் உணரத்தான் செய்தது. இவள் இத்தனை தூரம் பேசுவாள் என்று யாரும் எண்ணவில்லை. என்னவோ சிறுபிள்ளை...
Sarayu’s Naan Ini Nee – 7
நான் இனி நீ – 7
சக்ரவர்த்தியின் பெர்சனல் எண்ணில் இருந்து அழைப்பு என்றதுமே தீபன் சக்ரவர்த்திக்கு நெற்றி சுருங்கியது. மிகவும் முக்கியமான விஷயம் என்றால் மட்டுமே அவர் இப்படி அழைப்பது.. இல்லையெனில் அவரின்...
Sarayu’s Aahaa!! Kalayanam – 6
ஆஹா கல்யாணம் – 6
“ஏம்மா உனக்கு அந்த பத்து பவுனு தான் பெருசா போச்சா??” என்று ஜெயராணி கேட்க,
“ஏன் செஞ்சா என்ன?? நம்ம தம்பிக்கு என்ன குறைச்சல்?? இல்லை தெரியாமத்தான் கேக்குறேன். ஊரு...
IlakkiKarthi’s Kaathalin Iru Thuruvangal – Final
துருவங்கள் 21
”அந்த மருத்துவமனையில் ஆளுக்கு ஒரு ஒரு பக்கம் நின்று கொண்டிருந்தனர். யாருக்கு யார் ஆறுதல் கூறுவதென்று தெரியவில்லை…, பெரியவர்கள் முகத்தில் சோகம் அப்பிக்கிடந்தது. எங்கு என்ன தவறு நடந்தது என...
Sarayu’s Naan Ini Nee – 6
நான் இனி நீ – 6
நீரஜாவிற்கு பயம் கவ்வி விட்டது.. புதிய இடம்.. உடன் வந்திருப்பவர்களும் புதியவர்கள்தான்.. அனுராகா இல்லை என்று தெரிந்ததுமே அவளுக்கு உடலெல்லாம் நடுங்கத் தொடங்கிவிட, பார்வையை சுற்றி ஓட்டியபடி,...
Sarayu’s Aahaa!! Kalyanam – 5
ஆஹா கல்யாணம் – 5
ஆகிற்று கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கும் மேலாய் சுதர்சன் பெங்களூரு வந்து.
சண்டை என்றால் சண்டை வீட்டினில் அப்படியொரு சண்டை. இத்தனை வருடங்களில் அவர்கள் வீட்டில் இப்படியொரு சண்டை நடந்ததே...
Sarayu’s Aahaa..!! Kalyanam – 4
ஆஹா..!! கல்யாணம் – 4
வேலவனுக்கோ அதிர்ச்சியாய் இருந்தது சுதர்சன் இப்படி கிளம்பி பின்னேயே வந்தது. பேசவேண்டும் என்றுது சொன்னவன் இப்படி வருவான் என்று நினைக்கவேயில்லை. இதுமட்டும் வீட்டில் தெரிந்தால்..?? அவ்வளோதான்..
அது அவனின் பார்வையிலேயே...
Sarayu’s Aahaa..!! Kalyanam – 3
ஆஹா!! கல்யாணம் – 3
“இங்க பாருங்க மத்த விசயம்னா கூட பரவாயில்லை.. ஆனா இந்த விசயத்துல கருத்து வேறுபாடு வந்தா அது காலம் முழுக்க கடைசி வரைக்கும் நிக்கும்.. அதனால பொறுமையாத்தான் எதுவும்...
Sarayu’s Naan Ini Nee – 5
நான் இனி நீ - 5
அனுராகா பேச்சு வாக்கில் தானும் டெல்லி வரும் எண்ணத்தில் இருப்பதாய் தீபனுக்கு உணர்த்திட, அடுத்து அவன் வேறெதுவும் சிந்திக்கவேயில்லை.. அவன் எப்போதும் இப்படியில்லை என்பது அவனுக்கேத்...
Sarayu’s Aahaa..!! Kalyanam – 2
ஆஹா..!! கல்யாணம் - 2
“என் தம்பிக்கிட்ட எதுவும் பேசணுமா??” என்று ஜெயராணி கேட்டதுமே, சண்முகப் பிரியாவிற்கு பார்வை அரக்கப் பறக்கப் பறந்து போய் தன் அம்மா பெரியம்மாவிடம் தான் ஒட்டியது....
Sarayu’s Ahaa!! Kalyanam – 1
ஆஹா கல்யாணம் – சரயு
கல்யாணம் – 1
“சுதர்சன்என்னதான்டா செய்ற நீ???!! நேரமாச்சு.. நல்ல நேரம் முடியுறக்குள்ள அங்க போகணும்...” என்ற காவேரியின் குரலுக்கு மெதுவாய் அறையில் இருந்து தலை காட்டினான் சுதர்சன்.
“என்னடா...
IlakkiKarthi’s Kathalin iru thuruvangal – 20
துருவங்கள் 20
”டேய்.. எப்படியோ என் மாமானுக்கு எந்த உண்மையும் தெரியவிடாம நாம முந்திகிட்டோம், அதே மாதிரி அந்த தெய்வாவையும், என் மாமானையும் போட்டு தள்ளிட்டு அவங்க சொத்து முழுசும் என் பேருக்கு...
Sarayu’s Naan Ini Nee – 4
நான் இனி நீ – 4
தாராவிற்கு பார்த்ததுமே தீபன் மீது ஒரு நல்லெண்ணம். பெரிய இடத்து பிள்ளை என்ற பந்தா சிறிதும் இல்லாது அவர் பாதம் தொட்டு அவன் வணங்க “நல்லாருப்பா...”...
Sarayu’s Naan Ini Nee – 3
நான் இனி நீ - 3
“நீரு... இங்க இருந்து நான் சென்னை வரப்போறதில்லை.. ஸ்ட்ரைட்டா டெல்லிதான் போறேன்..” என்றவளை திகைத்துப் பார்த்தாள் நீரஜா..
“பட் அனு...” என்று அவள் சொல்லும்போதே,
“எஸ்... நான்...
Sarayu’s Paarthuvidu Konjam – final
பார்த்துவிடு கொஞ்சம் - 22
“ஆறு மாசத்துல கல்யாணம்னா மட்டும் தான் நாங்க சம்மதிப்போம்.. இதுக்குமேல எங்கனாலயும் நாள் தள்ளி போட முடியாது தன்யா...” என்று சுகந்தி சொல்ல,
“ம்மா என்னம்மா??!!!” என்றாள் இவளோ...
Sarayu’s Naan Ini Nee – 2
நான் இனி நீ – 2
அனுராகா, பிரஷாந்த் வேண்டாம் என்று சொல்லி போன ஆத்திரத்தில் அனைத்தையும் போட்டு உடைக்க, அவளின் உடலில் ஆங்காங்கே ரத்த காயம் இருக்க, நல்லவேளை வெளியே ஷாப்பின்...
Sarayu’s Paarthuvidu Konjam – 21
பார்த்துவிடு கொஞ்சம் – 21
லேகா இப்படி வக்கீல் வைத்து அவளின் காரியங்களை சாதிப்பாள் என்று முரளி எதிர்பார்க்கவில்லை. எத்தனை அழகாய் அனைத்தையும் நடத்தி, முரளியால் எதுவுமே செய்ய முடியாதபடி அவனை வெறும் ஆளாய்...
Sarayu’s Naan Ini Nee – 1
நான் இனி நீ – 1
“ஹூஊஊஊ....!!!!!!!”
“ஹேய்ய்ய்ய்......!!!!!!!!!!!”
“ஆஹாஹா....!!!!!!!!!!” என்று கலவையான ஒலிகள்..
அத்தனை குரல்களிலும் மகிழ்ச்சியும், இளமையும், துள்ளலும் வேகமாய் குலுக்கித் திறந்த ஷாம்பெயின் பாட்டில் போல் பொங்கி வழிந்துகொண்டு இருக்க, மற்றொரு புறம்...
Sarayu’s Paarthuvidu Konjam – 20
பார்த்துவிடு கொஞ்சம் – 20
ஆகிற்று பத்து நாட்கள்..
பார்த்திபனுக்கு அவன் எதிர்பார்த்த லோன் பணம் வந்துவிட்டிருந்தது. ஆனால் அதற்கு முன்னமே தன்யாவும், காஞ்சனாவும் நான் தருகிறேன் என்று போட்டியிட, பார்த்திபனுக்கு தயக்கமே மிஞ்சியது. சிறிது...
Sarayu’s Paarthuvidu Konjam – 19
பார்த்துவிடு கொஞ்சம் – 19
பார்த்திபன் அமைதியாகவே இருந்தான். அவனின் அப்பா பேசவே கூடாது என்று சொல்லியிருந்தார். ஆக நடப்பது அனைத்தையும் கவனித்தபடி பார்வையாளனாகத் தான் இருந்தான். அனைவரின் முன்னும் முரளி தன்னைத் தானே...