Mallika S
Perugaadhal Kooduthadi 2 1
பெருங்காதல் கூடுதடி! – 2
வைஷ்ணவிக்கு வகுப்பைக் கவனிக்கும் மனநிலை சுத்தமாக இல்லை. உயிர் வற்றிப் போன நிலையில் இருந்தாள்.
‘ஏன் தன் வாழ்வில் இப்படி ஒரு ஏமாற்றம்? என் காதல் கனவாகக் கரைய வேண்டுமா?...
Ramya Rajan’s Pani Sinthum Sooriyan 35 2
அவன் சென்று அபர்ணாவை எழுப்ப... அவள் பதறி எழ, “ஒன்னும் இல்லை பயப்படாத... வா வீட்டுக்கு போகலாம்.” என அவளை அழைத்தான்.
அவள் ஏன் என்று புரியாமல் பார்க்க... அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஸ்வர்ணா,...
சிந்தை நிறை தண்மதியே 7 2
“என்ன பிரச்சனை மதி உனக்கு? வெயிட் பண்றேன், உன் படிப்பு முடிஞ்சு கல்யாணம் பண்ணிக்கிறேன்னுதானே சொல்றேன்?”
வேகமாக திரும்பியவள், “உங்க வீட்ல சம்மதிக்க மாட்டாங்க. திரும்ப திரும்ப என் சித்தப்பா வாழ்க்கைக்கு தொல்லை கொடுக்க...
சிந்தை நிறை தண்மதியே 7 1
சிந்தை நிறை தண்மதியே -7
அத்தியாயம் -7
கணேசன் முதல் முறையாக மகளை பார்க்க திருச்சிக்கு சென்று வந்து ஒரு மாதம் ஓடி விட்டது. இடையில் இரண்டு முறை அவர் மட்டுமாக அங்கு சென்று வந்திருந்தார்....
Ramya Rajan’s Pani Sinthum Sooriyan 34 2
அதே போல் ஏஜென்சியில் சொல்லி, ஒருவரை முழு நேரத்திற்குக் காவலுக்கு வைத்துக் கொண்டாள். வீட்டிற்குப் பின்புறம் ஒரு அறையும் பாத்ரூமும் உண்டு. அதனால் பிரச்சனையை இல்லை. பகலில் அவர் கேட் அருகில் உட்கார்ந்து...
Idam Maarum Manangal 21 2
வர்ஷினி இனிப்பு காரம் எடுத்து வந்தாள்.. லக்ஷ்மி, எழுந்து சென்றாள்.. உதவுவதற்காக.
சிவகுமாரின் அக்கா சாந்தி “அதான் எங்கோ பார்த்தமாதிரி இருக்குன்னு நினைச்சேன்.. அதுசரி, குமராவேல் பெண்ணு கல்யாணத்தில் பார்த்திருப்பேன்” என்றார்.
மீண்டும் முத்துநாயகியின் குடும்பம்...
Idam Maarum Manangal 21 1
இடம் மாறும் மனங்கள்!
21
எப்போதுமே முடிவுகள் எடுக்கிறோம் எனும்போது பதற்றம் இருக்கத்தானே செய்யும். அதிலும் தன் வாரிசுகளின் முடிவுகளை எடுக்கும் போது.. அந்த பதற்றத்திற்கு பெரிய பங்குண்டு. இப்போதும் அப்படிதான்.. மனையாள் உணவு உண்ண...
சிந்தை நிறை தண்மதியே 6 3
தண்மதியின் பெற்றோர் செய்து வைத்த செயல் அவளது திருமண விஷயத்தில் எதிரொலிக்கும் என்றும் நினைத்தார். பேத்திக்கு திருமணமாகி விட்டால் அவளது எதிர்காலம் நிலை பெற்று விடும் என எண்ணியதால் இப்போதே அந்தப் பேச்சு...
சிந்தை நிறை தண்மதியே 6 2
இப்போது இன்றே கணேசன் வருகிறார் என்றதும் இதற்கு மேல் தடுக்க வேண்டாம் என விட்டு விட்டான். தண்மதியின் பாட்டி வருவதால் இவனது பாட்டியுடன் மோதல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது, தண்மதியை யாரும் காயப்படுத்தி...
சிந்தை நிறை தண்மதியே 6 1
சிந்தை நிறை தண்மதியே -6
அத்தியாயம் -6
தண்மதியின் கைப்பேசி அழைப்பொலியில்தான் ரவிக்கு அன்றைய தினம் விடிந்தது.
இனி என்னிடம் பேச வேண்டாம் என கேட்டுக் கொண்டவள் அழைக்கிறாள் என்றால் ஏதோ முக்கிய விஷயம் என்றெண்ணிக் கொண்டே...
Perugaadhal Kooduthadi 1 2
ஆழ்ந்த மூச்சிழுத்து தன்னை சமன் செய்தவள், மெல்ல அவனை ஏறிட்டுப் பார்த்து, “இன்னைக்கு உன் பர்த் டே செலிபிரேட் பண்ணிட்டு, மெல்ல நாளைக்கு நிதானமா சண்டை போடுவோம்” என்றாள் கசங்கிப் போன முகத்தோடு....
Perugaadhal Kooduthadi 1 1
பெருங்காதல் கூடுதடி! – 1
“அரச்சனை யாரு பேருக்குன்னு சொல்லுங்கோ…” என்று கோயில் குருக்கள் கேட்க,
“சித்தார்த்… பூரம் நட்சத்திரம், சிம்ம ராசி சுவாமி…” என சொல்லி அர்ச்சனை கூடையை நீட்டியிருந்தாள் வைஷ்ணவி.
காலையில் எழுந்து வழக்கமாகச்...
Ramya Rajan’s Pani Sinthum Sooriyan 33 2
இரவு ஏழு மணி போல் ராம்மும் வந்துவிட, அவனைப் பார்த்ததும் அபர்ணா முகத்தில் அப்படியொரு மலர்ச்சி. இங்கே அவனது உடைகள் இருப்பதால்... குளித்துவிட்டே சாப்பிட அமர்ந்தான்.
“அருண் அன்னைக்குக் கல்யாண மண்டபத்தில எதுக்கு அழுத,...
கனவும் நினைவும் உனையே 2 3
சிரித்துக் கொண்டே தன் தோழிக்கு அழைக்க, "தாயே நான் ரெடியா தான் இருக்கேன், நீ வா உன்னை கிளப்பி உன்னை ஏர்போர்ட்ல விட்டுட்டு அதுக்கப்புறம் நான் மத்த வேலையை பார்க்கனும்", என்று சொல்லவும்...
கனவும் நினைவும் உனையே 2 2
அவர்கள் வீட்டு மற்ற மருமகள்களும் அதையே சொல்ல, பாட்டியோ சரிகாவின் அம்மாவை தன் வாய்க்கு வந்தபடி நல்ல வார்த்தைகளாக உபயோகித்து பேசினார்,
சரிகாவின் அம்மாவிற்கு அத்தனை பேர் முன்னாடியும் தன்னை பேசியது கொஞ்சம்...
கனவும் நினைவும் உனையே 2 1
2
காத்துல சூடம் போல கரையுரேன் உன்னால
காத்துல சூடம் போல கரையுரேன் உன்னால
கண்ணாடி வள முன்னாடி விழ என் தேகம் மெலிஞ்சாச்சு
கல்யாண வரம் உன்னால பெறும் நன்னாள நெனச்சாச்சு
சின்ன வயசுப்புள்ள கன்னி மனசுக்குள்ள வண்ணக்கனவு...
சிந்தை நிறை தண்மதியே 5 2
அக்காவின் அறைக் கதவு அடை பட்டிருக்கவுமே தன் பெரியம்மாவிடம் போய் சத்தம் போட்டான் ரவி. அவனது பாட்டியும் வந்து விட்டார்.
“எனக்கு தெரியும்டா அந்த கடங்காரனை பத்திதான் இங்கேயும் பேச போறேன்னு, என்ன சொன்னான்...
சிந்தை நிறை தண்மதியே 5 1
சிந்தை நிறை தண்மதியே -5
அத்தியாயம் -5
வெள்ளி இரவு வீடு போய் சேர்ந்திருந்த ரவி அடுத்த நாள் காலையே தன் பெற்றோரிடம் கணேசன் - பாரதி விஷயத்தை பற்றி சொல்லி விட்டான்.
என்ன செய்யலாம் என...
சிந்தை நிறை தண்மதியே -4 2
பெற்ற மகளை இப்படி ஒளிந்து மறைந்து பார்க்க வேண்டுமா என அவருள் கோவமும் ஆதங்கமும் எழத்தான் செய்தது. அதை தனக்கு உதவி செய்து கொண்டிருப்பவனிடம் போய் காண்பிப்பது முட்டாள் தனத்தின் உச்சம் என...
சிந்தை நிறை தண்மதியே -4 1
சிந்தை நிறை தண்மதியே -4
அத்தியாயம் -4
வங்கியிலிருந்து இரவு வீடு வந்த மகன் ஏதோ போலவே இருக்கிறானே என கவலையில் இருந்தார் பரமேஸ்வரி.
கணேசனிடம் பேசி விட்டதாக தண்மதிக்கு தகவல் சொல்லியிருந்தான் ரவி. ஆகவே அவளுக்கு...