Tuesday, July 14, 2026

Mallika S

Mallika S
11903 POSTS 398 COMMENTS

சிந்தை நிறை தண்மதியே 3 3

0
“என்னையவே குத்தம் சொல்லாத ம்மா, உன் பையன்தான் எங்கேயாவது எடுத்து வச்சிருப்பான். நீ குனிஞ்சு நிமிந்து நல்லா தேடு” என இன்னும் கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தாள் சஞ்சனா. அவள் உதவி கிட்டாது என தெரிந்து,...

சிந்தை நிறை தண்மதியே 3 2

0
பாரதிக்கு திருமண வாழ்வில் பிரச்சனை ஏற்பட்ட சமயம்தான் சீனுவை அவரது குடும்பத்தோடு சேர்த்துக்கொண்டிருந்தனர். பாரதி கோவித்துக் கொண்டு பிறந்த வீடு வந்த சில வாரங்களில் அவளை சீனுவுடனே மைசூருக்கு அனுப்பி வைத்து விட்டனர். அங்கேதான்...

சிந்தை நிறை தண்மதியே 3 1

0
சிந்தை நிறை தண்மதியே -3 அத்தியாயம் -3 சஞ்சனாவின் காதலன் மூலமாக ரவிபிரகாஷ்தான் தன் சித்தியின் தம்பி என்பதை தெரிந்து கொண்டு விட்டாள் தண்மதி. திருமணத்தில் பங்கு பெறாமல் அவள் திரும்பி வந்த சமயம் யாரும் வீட்டில்...

கனவும் நினைவும் உனையே 1 3

0
   "அதெல்லாம் வந்திடலாம் பாட்டி, நீங்க காலையில போறீங்க., ஈவினிங் தானே என்கேஜ்மென்ட்., நீங்க போய் அங்க எல்லாம் ரெடி பண்ணுங்க., எப்படியும் ஹோட்டல்ல தான் தங்க போறீங்க., ஈவினிங் கோவிலுக்கு போகணும் ...

கனவும் நினைவும் உனையே 1 2

0
    "ஒருத்தவங்கள பார்க்கும் போதே புடிக்கணும்., ஒரு வேளை பார்த்த உடனே பிடிக்கலை னா, திரும்ப ஒரு ரெண்டு மூணு தடவ அவங்கள பார்க்கும் போது இவங்க கூட இருந்தா நல்லா இருக்கும்...

கனவும் நினைவும் உனையே 1 1

0
கனவும் நினைவும் உனையே 1  சொன்னத கேட்டதுமே அம்மம்மா சொக்குது என்மனமே… எண்ணிக்க நீ கணக்க வாங்கியத திருப்பி நீ கொடுக்க… நீ ஒண்ணா தந்தத பத்தா திருப்பி நிச்சயம் நான் தருவேன்…       வேலன் குடில் என்ற பெயரிட்ட...

சிந்தை நிறை தண்மதியே -2 3

0
இன்று அவனது வீட்டிலும் ஏதோ விஷேஷம் என வெளியில் செல்கின்றனர், ஆகவேதான் யாருமில்லாத வீட்டில் இருக்க வேண்டாம் என இன்றே திரும்புகிறான். நேற்று இவனது திருமணம் குறித்து பேசியிருந்தார் அவனது அன்னை. கொஞ்ச...

சிந்தை நிறை தண்மதியே -2 2

0
அதுவே அடிக்கடி நடக்க, மாமியாரிடம் கோவமாக பேசி விட்டாள் பாரதி. அத்தோடு நில்லாமல் சிறு பெண் என்றும் பாராமல் தண்மதியையும் திட்டி விட்டாள். ஆவேசம் கொண்ட பரமேஸ்வரி, “பச்ச புள்ளைய வெளில அழைச்சிட்டு போறது...

சிந்தை நிறை தண்மதியே -2 1

0
சிந்தை நிறை தண்மதியே -2 அத்தியாயம் -2 கல்லூரியில் மதிய உணவு இடைவேளையின் போது இயல்புக்கு மாறாக அமைதியாக இருந்த தண்மதியின் அருகில் அவளது தோளை இடித்துக் கொண்டே அமர்ந்தாள் அவளது தோழி சஞ்சனா. சஞ்சனாவை கண்டனமாக...

சிந்தை நிறை தண்மதியே 1 3

0
“அட!” என சொல்லிக் கொண்டே அழைப்பை ஏற்றான். “ஹலோ… நான் தண்மதி” என இனிமையாக ஒரு பெண் குரல் ஒலித்தது. குரல், பெயர் இரண்டையும் வைத்து சின்ன பெண்ணோ என நினைத்தவன், “சொல்லுங்க” என்றான். “மேட்ரிமோனியல்ல ஜெயபாரதின்னு...

சிந்தை நிறை தண்மதியே 1 2

0
ரத்தினத்துக்கு கொஞ்சமாக உதறல் எடுத்தாலும், மறைத்துக் கொண்டு, “என்னையவே மிரட்டுறீங்களா? நான் யார் தெரியுமா?” எனக் கேட்டு அந்தப் பக்க அரசியல் அடாவடி பேர்வழி ஒருவனது பெயர் சொல்லி அவனுடைய உறவுக்காரன் என்றான். “இவர்...

சிந்தை நிறை தண்மதியே 1 1

0
சிந்தை நிறை தண்மதியே -1 அத்தியாயம் -1 காலை நேரத்தில் பர பரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது அந்த சிற்றூரில் இருந்த தேசிய மயமாக்கப் பட்ட வங்கி. திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அந்த வங்கியின் கிளையில் நகைகள்...

கடந்து செல் காதலுடன்! 16 2

0
கடுப்பாக போன் எடுத்து வீட்டு எண்ணுக்கு அழைத்தார். சம்யுக்தா தான் எடுக்க, "சாருக்கு பிரியாணி தான் வேணுமாம்" என்றார் குருமூர்த்தி. ஆரம்பிச்சுட்டான்! சம்யுக்தா நெற்றியை நீவிவிட்டு கொண்டவள், "பாட்டி இப்போதான் தூங்க போனாங்கப்பா. வெளியே...

கடந்து செல் காதலுடன்! 16 1

0
கடந்து செல் காதலுடன்! 16 சம்யுக்தா சொல்லிய, "நாம நல்லது செய்யலைப்பா. இது உண்மை" என்பதில் குருமூர்த்தி நிமிடம் அப்படியே நின்றார். அவரின் பார்வை மகளையே பார்த்திருந்ததில், "ப்பா" என்றாள் மகள். "நான் நல்லது செய்யலை. எனக்கு...

Idam Maarum Manangal 20 2

0
ஞாயிறு என்பதால்.. கடையில் வேலை செய்யும் ஆட்கள் இல்லை.. சிவகுமாரின் நண்பர்தான் கடையை திறந்து வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார். காலை நேரம் என்பதால் கூட்டமும் அவ்வளவாக இல்லை. சிவகுமார் வெளியே இருக்கும் ஸ்டூல்லில்...

Idam Maarum Manangal 20 1

0
இடம் மாறும் மனங்கள்! 20 சர்வேஷ் வீட்டிலிருந்து.. அவனின் அன்னை இரண்டு அக்காக்கள்.. லக்ஷ்மியின் கணவர் கார்த்திக்.. என நால்வரும் வர்ஷினியின் வீட்டிற்கு இன்று வர இருக்கிறார்கள். வர்ஷினியிடம் நேற்று இரவுதான் சொல்லியிருந்தான் சர்வேஷ். வர்ஷினிக்கு ஏன்...

மாலை நேரத்து மயக்கம் 19 3

0
     இங்கிருந்து மதுவும், "ஆமாடா உங்க அப்பாக்கு என்னையும் என் ப்ரண்டையும் திட்றதே வேலை தான், சின்னத்திலிருந்து நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து இருந்தா உங்க அப்பாவிற்கு பிடிக்கவே பிடிக்காது". என்றாள்,      "ஏம்பா",...

மாலை நேரத்து மயக்கம் 19 2

0
  சிவாவும் மதுவிடம் அமர்ந்து, "நாளைக்கு தீபாவளிக்கு என்ன எல்லாம் வெடி போடலாம்", என்று கேட்டான்.    "எனத்தையும் போட்டு தொலடா, இந்த குட்டியும் கூட்டிட்டு போ", என்று குழந்தையை சொல்லிக் கொண்டிருந்தாள்.   அவர்கள்...

மாலை நேரத்து மயக்கம் 19 1

0
19       உன் கள்ள மற்ற        அன்பில் தானே         காதல் வந்தது,         உன் சிரிப்பெல்லாம்          எனக்குள் காதல்          தூவிச் செல்கிறது.,          உன் பார்வை நீர்           தெளித்து செல்கிறது,           நீ தோள் சாயும்           தருணம் எல்லாம்          ...

K S U 11 3

0
அம்மாவின் உடல்நிலையில் மனம் கலங்கிப் போயிருந்தவனுக்கு அக்காவின் சுயரூபம் மனதை தைத்தது என்றால், மனைவியை அவன் நடத்திய விதத்தின் தவறு புரிந்ததும் நெஞ்சம் சிதறி சின்னாபின்னமானது. பிரவீன் பார்வையில் விழாமல் அவன் இருக்கும் பக்கமே...
error: Content is protected !!