Tuesday, July 14, 2026

Mallika S

Mallika S
11903 POSTS 398 COMMENTS

சிந்தை நிறை தண்மதியே -11 1

0
சிந்தை நிறை தண்மதியே -11 அத்தியாயம் -11 மதியம் மூன்று மணிக்கெல்லாம் தங்கையை மண்டபதிற்கு அழைத்து வந்து விட்டான் ரவி. நவ்ரிதிக்கும் அவளது காதலன் ஸ்ரீதருக்கும் இன்று நிச்சயதார்த்தம். பார்லர் பெண்களும் வந்து விட, நவ்ரிதிக்கு ஒப்பனை...

கனவும் நினைவும் உனையே 4 3

0
    "பார்ப்போம், என்னோட லவ்வ நான் சொல்ல போறேன்., மே பி எனக்கு அந்த பீல் அப்படியே இருந்துச்சுன்னா., ஜஸ்ட்  பார்த்த உடனே ஒரு சின்ன ஜாலிக்கு அப்படின்னு தோணுச்சுன்னா விட்டுடுவேன்., மைண்ட்...

கனவும் நினைவும் உனையே 4 2

0
    "நம்புங்கம்மா நம்பிக்கை தான் வாழ்க்கை", என்று சொல்லவும்,     "நல்ல வாய் மட்டும் அடி, இரு உங்க அப்பாக்கு போன் பண்ணுறேன்", என்று சொல்லவும்,     "எதுக்கு", என்றாள்.        "நீ தானே டின்னருக்கு வெளியே...

கனவும் நினைவும் உனையே 4 1

0
4 உன் பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே உன் மேலே ஆசைப்பட்டு பார்த்து காத்து நின்னேனே உன் முகம் பார்த்து நிம்மதி ஆச்சு என் மனம் தானா பாடிடலாச்சு என்னோட பாட்டு சத்தம் தேடும் உன்னை பின்னால எப்போது உன்ன தொட்டு பாடப்போறேன் தன்னால நாட்கள்  வேகமாக செல்வது...

Ramya Rajan’s Pani Sinthum Sooriyan 38 2

0
முதல் இரண்டு மாதங்கள் கொஞ்சம் எதிர்பார்த்து ஏமாந்தனர். ஆனால் மூன்றாம் மாதம் அகிலா கருவுற்றாள். சுஜாவுக்கு மிகுந்த மகிழ்ச்சி, மருமகளைத் தாங்கு தாங்கு என்று தாங்கினார். அபர்ணாவுக்கு இப்போது ஆறு மாதங்கள், அவள் வயிறு...

பரிமளா ரெசிடென்சி 6 2

0
அதே போல அவர்களும் எட்டு மணிக்கு எல்லாம் வந்துவிட... பக்கத்தில் இருந்த உணவகத்திற்குச் சென்று எல்லோரும் சேர்ந்து காலை உணவு அருந்தி முடித்து, ஆர்த்தியின் வீட்டின் அருகே இருந்த பிள்ளையார் கோவிலுக்குச் சென்றனர். நல்லநேரம்...

பரிமளா ரெசிடென்சி 6 1

0
பரிமளா ரெசிடென்சி 6 ஈஸ்வரையும் ஷ்யமளாவையும் ஆர்த்தித் தங்கள் வீட்டில் தான் தங்க வைத்திருந்தாள். அருண் கூட எதற்கு அவர்களுக்குச் சிரமம் வெளியே ஹோட்டலில் தங்கும்படி சொல்லி இருக்க... நாங்க பார்த்துக்கிறோம் அவங்களுக்குச் சிரமம்...

சிந்தை நிறை தண்மதியே 10 3

0
இரண்டு மணி நேரத்துக்கு பின் கணேசனும் ரவியும் வீடு வந்தனர். இரவு உணவை அங்கேயே முடித்துக் கொண்டுதான் கிளம்பினான் ரவி. அவனது வீட்டை அடைந்த பின் கணேசனுக்கு அழைத்து தகவல் சொன்னவன், மறக்காமல்...

சிந்தை நிறை தண்மதியே 10 2

0
“ஒவ்வொரு முறையும் உனக்காக பரிஞ்சு பேச நான் ஓடி வர முடியாது மதி, உனக்காக நீயே நிக்கலைனா தப்பு” என்றான். “அவ பதிவுசு தம்பி, அதெல்லாம் வராது” என்றார் பாட்டி. “ம்ம்… படிப்பை முடிச்சி வேலையும்...

சிந்தை நிறை தண்மதியே 10 1

0
சிந்தை நிறை தண்மதியே -10 அத்தியாயம் -10 வீட்டில் கணேசனுக்கும் பாரதிக்கும் வாக்குவாதம் முற்றிப் போனதால், ஷஷ்டியை அழைத்துக் கொண்டு பக்கத்திலிருக்கும் திடலுக்கு வந்திருந்தாள் தண்மதி. இந்தப் பக்கத்தில் நிறைய பிள்ளைகள் விளையாடுவார்கள். தெரிந்த பையனிடம் கேட்டு...

Perugaadhal Kooduthadi 3

0
பெருங்காதல் கூடுதடி! – 3   அடுத்த மூன்று நாட்களுக்கு கல்லூரி செல்லும் நிலையில் வைஷ்ணவி இல்லை. காய்ச்சலால் ரொம்பவும் அவதிப்பட்டாள். மகளின் நிலைக்குத் தான் தான் காரணம் என்று எண்ணி மறுகிய லலிதாவிற்கு அவளின் வேதனையை...

Ramya Rajan’s Pani Sinthum Sooriyan 36 2

0
“இனி என்ன ஆசை? அதுதான் ஏற்கனவே வந்தாச்சே.” அபர்ணா கூலாகச் சொல்ல, “என்ன டி சொல்ற?” எனப் பதறி அடித்து எழுந்து உட்கார்ந்தான். “ஆமாம், எனக்குப் பிரியட்ஸ் எப்பவும் மூன்னு நாள் முன்னாடியே வரும். இந்தத்...

சிந்தை நிறை தண்மதியே -8 3

0
  “ஸார் ஸார்… அவ என்கிட்டயே சொல்லலை அதை. உங்களுக்காக யோசிக்கிறா, என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா அதனால திரும்பவும் உங்க லைஃப்ல ப்ராப்லம் வருமோன்னு பயப்படறா. மனசுல என்னை வச்சுக்கிட்டு நீங்க சொன்னதுக்காக…” என்றவன்,...

சிந்தை நிறை தண்மதியே -8 2

0
  உள்ளிருந்து எட்டிப் பார்த்த கணேசன், “ம்மா, அவளை போட்டு படுத்தாம இரு. பத்து மணிக்கு மேலதான் வர்றாங்க, மெதுவா ரெடியாகட்டும்” என்றார்.   “உனக்கு ஒன்னும் தெரியாது, சும்மா இருடா, அலங்காரம்லாம் பண்ணிக்க லேட் ஆவாது?”...

சிந்தை நிறை தண்மதியே -8  1

0
சிந்தை நிறை தண்மதியே -8   அத்தியாயம் -8   அப்போதுதான் எழுந்த தண்மதி ஓய்வறை செல்ல நடந்தாள். பர பரப்பாக வீட்டை ஒதுங்க வைத்துக் கொண்டிருந்தார் பாட்டி. அன்று தண்மதியை பெண் பார்க்க வருகின்றனர்.   பாட்டி முன்னர் ரவியிடம்...

கடந்து செல் காதலுடன்! 20 2

0
தங்களின் வாகனத்தை யாரேனும் பின் தொடர்கிறார்களா என்று சம்யுக்தா பின்னால் திரும்பி பார்த்து கொண்டே வர, "ரிலாக்ஸ். ஒன்னுமில்ல" என்று இவளின் கைப்பற்றி சொன்னான் சர்வாச்சார்யா. "ம்ம்" என்ற பெண்ணுக்கு அச்சம் உச்சத்தில் நின்றது. பயத்துடன்,...

கடந்து செல் காதலுடன்! 20 1

0
கடந்து செல் காதலுடன்! 20 குருமூர்த்தி விமானத்தில் பயணித்து கொண்டிருந்தார். இன்னும் சில நிமிடங்களில் சென்னையை சென்றடைந்துவிடும் விமானம். "அண்ணா. என்னாச்சு?" என்று மணி அவரை கவனித்து கேட்க, "என் பொண்ணுகிட்ட பேசணும் மணி என்றார். "இறங்கினதும் பேசிடலாம்ண்ணா"...

கனவும் நினைவும் உனையே 3 2

0
அதே நேரம் சற்று தள்ளி நின்று, இவளை ஆழ்ந்து பார்த்தவனின் பார்வை, இவள் பார்வை அவனிடம் திரும்பவும், அவனதை நகர்த்திக் கொண்டான். அப்போது தான் அறிமுகப்படுத்தி வைத்திருந்தார்கள், 'அவன் வீட்டின் மூத்த பேரன் என்று.,...

கனவும் நினைவும் உனையே 3 1

0
3 இமைகள் என்னோடு சண்டை போடுதே எதிரே வந்தால் என்ன தினமும் கண்ணோரம் தீபம் வைக்கிறேன் வெளிச்சம் தந்தால் என்ன மணி சரிபார்த்து தினம் வழிபார்த்து இரு விழிகள் தேய்கிறேன் வீட்டினரை பார்த்து வந்தவள், லேசாக சிரித்தபடி வந்தாலும், அவள் கண் அவ்வப்போது அங்கு ...

Perugaadhal Kooduthadi 2 2

0
“ஏன்டா விவஸ்தையே இல்லாமா அந்த பொண்ணுக்கு காலேஜ் பீஸ் கட்டினதை பத்தி எல்லாம் பேசிட்டு… அவ இவனை தேடி வந்ததே பணத்துக்காகன்னு சொல்லிட்டு, இப்ப இப்படி பேசிட்டு திரியறான். இவன் பேசினதெல்லாம் இவனுக்கு...
error: Content is protected !!