Mallika S
Vidiyal 29
விடியல் 29
ஆள் உயரம் உடைய அந்த பெரிய கேட் முன்பாக அந்த வெள்ளை நிற சைரன் பொருத்தபட்ட கார்கள் வரிசையாக வந்து ஆரனை தொடந்து ஒலிக்க விட்டு கொண்டு இருந்தது. அந்த கேட்டை...
Vidiyal 28
விடியல் 28
ராகுலின் சிறு வயது கனவு, தான் ஐபிஎஸ் ஆக வேண்டும் என்பது அதற்காக அவனும் நன்றாகவே படித்து வந்தான். காலேஜ் முடித்தவுடன் ஒரு நல்ல கோச்சிங் சென்டரில் சேர்ந்து முதலில் நன்றாக...
Kadalai Thaedum Nadhi 13
அத்தியாயம்.... 13
அலுவலகம் விட்டு ஒரு நாள் அம்மாவைப் பார்க்கச் சென்றாள் கல்பனா. “வா கல்பனா.. என்ன சாப்பிடற குழிப் பணியாரம் இருக்கு.”
“ஓகே மா. நீ எப்பாடு இருக்க.?”
“பேஷா இருக்கேன். எப்படி போகுது சசிரேகா...
Manamkolla Kaathirukkiraen 13
மனம்கொள்ள காத்திருந்தேன்!
13
மறுநாள் காலையில் ரமேஷ் வேலையை பார்க்க கிளம்பினார். அதுவரையில் சந்துரு தீக்ஷி ஒரே அறையில்தான் இருந்தனர். ஏதும் பேசுவதற்கு நேரம் இருக்கவில்லை. காலையில் எழுந்து தீக்ஷி கல்லூரி கிளம்பிவிட்டாள்.
சந்துரு எழுவதற்குள் தந்தை...
Vidiyal 27
விடியல் 27
ஏகே டிடக்டிவ் ஏஜன்சி என்ற பேர் பலகையை வாசித்த படி அந்த மூன்று மாடி கொண்ட கட்டிடம் முன் நின்று இருந்தாள் தீபா. முகத்தில் எப்போது போல மாஸ்க் அணிந்துபடி அந்த...
Kadalai Thaedum Nadhi 12
அத்தியாயம்..12
மிகவும் நொந்த நிலையில் இருந்தாள் சசிரேகாவின் அம்மா.
“எல்லாம் என் தலையெழுத்து. வர வர என்னாலே சமாளிக்க முடியலை.” தொப்பென்று நாற்காலியில் உட்கார்ந்தாள்.
அந்த நிமிஷம் ஒன்றை புரிந்து கொண்டாள் கல்பனா. என்னதான் தாயாக இருந்தாலும்...
Vidiyal 26
விடியல் 26
தீபாவை அனுப்பி விட்டு பாக்கிய அறைக்கு செல்ல அங்கே கீதா பாக்கியா செல்லும் போது எப்படி படுத்து இருந்தாளோ அப்படியே அசையாமல் இருக்க “என்ன இந்த பொண்ணு அசையாம தூங்குறா எப்பவும்...
Manamkolla Kaathirukkiraen 12
மனம்கொள்ள காத்திருக்கிறேன்!
12
சுந்தரம் விஷயம் தெரிந்ததும்.. உடனே, லேகாவிற்கு அழைத்தார்.. “என்னம்மா ஆச்சு” என்றார்.
லேகா அப்படியேதான் “எப்படி நீங்கள் சொல்லாமல் மறைக்கலாம்” என கோவமாகவே பேசினாள்.
லதா “என்னவாம் அதுக்கு.. வாழமாட்டானாமா” என்றார்.
லேகாவின் காதுகளில் அப்படியே...
Adangaamalae Alaipaaivathaen Manamae 42
அத்தியாயம்-42
ஹர்ஷா காதில் புகை வராத குறையாக நின்றிருக்க, அவன் எதிரில் ஹாசியும் கார்த்திக்கும் பேசி சிரித்து கொண்டிருந்தனர்.
‘இவளுக்கு என்கிட்ட பேசுனா மட்டும்தான் சண்டை போட தோணும் போல, மத்தவங்ககிட்ட எல்லாம் நல்லாதான் பேசுறா’...
Kadalai Thaedum Nadhi 11
அத்தியாயம்.. 11
மனதில் எந்த சஞ்சலமும் இல்லாமல் கிருபாகரனை கோவில் வாசலில் பார்த்த சந்தோஷத்தில் அலுவலகத்துக்குள் நுழைந்தாள் கல்பனா.
“கல்பனா.... ஏதாவது லாட்டரி அடிச்சிட்டியா.? முகம் இவ்வளவு ப்ரைட்டா இருக்கு.” என்றான் க்ளார்க் சந்தானம்.
“ஆமா சார்....
Vidiyal 25
விடியல் 25
ரஞ்சனிடன் பேசி விட்டு தீபா ஆபீஸுக்கு போக விருப்பம் இல்லாமல் வீடு திரும்பினாள். அங்கே வீட்டு வாசலில் பாக்கியா அமர்ந்து டீ குடித்து கொண்டு இருக்க அப்போது அங்கு வந்த தீபாவை...
Kadalai Thaedum Nadhi 10
அத்தியாயம்.. 10
வைதேகியின் உலகமே வேறாயிற்று. அவளுக்கு பிடித்த சமையல்.... அவளுக்குப் பிடித்த டி. வி சேனல் தொடர்கள், பாட்டுக்கள்.... விருப்பம் போல் நிதானமாக கோவில் தரிசனம் என்று வாழ்க்கை உயிரோட்டமாக அமைந்துவிட்டது. அக்கம்...
Vidiyal 24
விடியல் 24
ரஞ்சன் தன் அலுவலக அறையில் இருக்கையில் சாய்ந்தவாரு எதிரில் நிற்கும் துரையையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தான். துரையோ முகத்தில் ஒளிரும் கர்வத்துடன் கலந்த புன்னகையை சிந்தியவாரு நின்று கொண்டு இருந்தான்...
Kadalai Thaedum Nadhi 9
அத்தியாயம்.... 9
ஜானகி அம்மாள் மனசில் எவ்வளவு வலி.! இதையெல்லாம் ஒளித்து வைத்துக் கொண்டு சிரித்து ஜோக்கடித்து கலகலப்பாக பழகுகிறார்களே.! அதிசயம் தான்.
“கவலைபடாதீங்க மா. எல்லாம் சரியாயிடும். நம்பிக்கை....”
“எனக்கு நம்பிக்கை விட்டுப் போச்சு கல்பனா....
Kadalai Thaedum Nadhi 8
அத்தியாயியம்.... 8
அக்கா விசாலம் ஆறுதலாக பேசினாள்.
“என் வீட்டில் வந்து இருன்னு சொல்ற சூழ்நிலையிலே நான் இல்ல கல்பனா. தைரியமா இரு. ஊர் பேச்சை மனசிலே வச்சுக்காதே. “
“சரிக்கா. நீ கவலைப்படாதே. நான் தைரியமா...
Vidiyal 23
விடியல் 23
சுற்றிலும் இருள் சூழ்ந்து காணப்பட்டது அருகில் இருக்கும் எதுவும் தெரியவில்லை கால்கள் எதிலோ மாட்டியது போல இருக்க குனிந்து கீழே பார்த்தால் தீபா. கருப்பாக தண்ணீரும் இல்லாமல் சேறும் இல்லாமல் குட்டை...
Kadalai Thaedum Nadhi 7
அத்தியாயம்.... 7
சிக்னலில் கார் நின்றது. கல்பனா அவனைப் பார்த்துக் கேட்டாள்.
“ஆமா.. ஏதோ சென்ட் பத்தி பேசினேங்க.... என்ன விஷயம்.?”
“அது ஒன்னுமில்லா. எனக்கு ஒரு சந்தேகம். நறுமணம் வீசுகிறது நீங்க ஏறியவுடன் அது நீங்க...
Vidiyal 22
விடியல் 22
கதவை திறந்த சுடர் சரவணனை மட்டும் பார்த்த சுடர் “ யார் வேணும் “
“சிஸ்டர் கொஞ்சம் வழி விட்டிங்கனா உள்ள போய் பேசலாம் “
“நீங்க முதல யாருன்னு சொல்லுங்க “
“இந்த பொண்ணு...
Manamkolla Kaathirukkiraen 11 3
குளித்து.. உண்டு முடித்து மனையாள் அருகில் வந்து படுத்தான். மனையாள்மேல்.. தன் கையினை படரவிட்டு.. அவளை லேசாக அணைத்தபடி தன்னுடன் இழுக்க.. பெண்ணவள் “கால் வலிக்குது” என சொல்லி.. அவன் கைகளை மெதுவாகவே...
Manamkolla Kaathirukkiraen 11 2
லேகா “என்ன டா.. தெரியுமே” என்றாள்.
“ஏன் அவளை யாருமே வந்து பார்க்கலை.. போன வாரம் உன் மாமனார் மாமியார் வந்தாங்கதானே உன் வீட்டுக்கு, ஏன் இங்கே லதா ஆன்ட்டியும்.. சுந்தரம் மாமாவும் வரவில்லை....