Friday, July 17, 2026

Mallika S

Mallika S
11928 POSTS 398 COMMENTS

P1 Sarvam Sakthi Mayam

0
அய்யா வல்லபா எந்திரியா அப்பா எழுப்ப சொல்றாரு என்று அம்மா நாயகி எழுப்ப, அம்மாவின் ஒரு குரலுக்கே விழித்து விட்டான் வல்லபன், ஆனாலும் அப்பா எழுப்ப சொன்னாரு என்ற வார்த்தையில் மீண்டும் தேங்கி விட்டான்....

Suganya Vasu’s Vilagich Selvathu Yaeno 3

0
விலகிச்செல்வது ஏனோ..??-3   அவள் அறையில் இருந்து வெளியேறியதும் விஜய்க்கு அவனின் நிலையினை அவனாலே அறிய முடியவில்லை...தாம் எந்த மாதிரியான உணர்வுக்கு ஆட்படுகிறோம்,மனம் என்ன எண்ணுகிறது என ஏதும் அவனுக்கு புரியவில்லை…   ஆனால்இருந்தும்அவன் ஆழ்மனது மிகவும் சந்தோசத்துடன்...

Oru Vaanavil Polae 7

0
அத்தியாயம் ஏழு: குனிந்து கண்களின் நீரை ஆதவனுக்கு தெரியாமல் மறைத்தாள், பின்பு சுதாரித்து “சாப்பாடு வேஸ்ட் ஆகும்னு” என்று அவளாக சாப்பிடுவது போல விளக்கம் சொல்ல, “இப்போ இதை எப்படிச் சாப்பிட முடியும். பார் நீர்...

Kodimalar’s Kaadhal Mazhai 13

0
மழை-13   காலை ஒன்பது மணிக்கு உமாவின் வீடு பரபரப்பாக  இருந்தது.. இன்னும் ஒரு மணி நேரத்தில் அவளை பெண் பார்க்க வருகிறார்கள் .. காலையில் கண் விழித்து சிறிது நேரத்திலே வழக்கத்து மாறா  பரபரப்பாக இருப்பதாக...

Oru Vaanavil Polae 6

0
அத்தியாயம் ஆறு: “ஐயோ யாரை வரச்சொல்றாங்க பிரச்சனை பெருசாகிடுமோ” என்ற கவலையோடு தாமரை பார்த்திருக்க... பத்து பதினைந்து நிமிடத்தில் எதிர்பார்த்தவர்கள் வந்தார்கள்.. அந்த அஸோஷியேஷனின் பிரசிடன்ட்டும் செக்ரடரியும். வந்தவர்களைப் பார்த்து “அண்ணே! இந்தப் பய என்னை மிரட்டுறாண்ணே!...

Raasitha’s Manam Koitha Mayiliragae 19

0
மயிலிறகு - 19   "வா ஆரியன், நீங்க இங்க எப்படி அவனிக்கா? , இளா, வந்தவங்களுக்கு ஏதாவது சாப்பிட கொடுத்தாங்களா? நீ எப்போ வந்த.. ? உன் ட்ரிப் எப்படி போச்சு..." என்று சரமாரியாக,...

Suganya Vasu’s Vilagich Selvathu Yaeno 2

0
விலகிச்செல்வது ஏனோ..??-2   விலகி விலகி சென்றாலும் என்னை சுற்றுவது ஏனோ?? விழிகள் என்னை வட்டமிடுவது ஏனோ??? விலகிச்செல் பெண்ணே!! என்னை விட்டு தூரச்செல் பெண்ணே...   ப்ராஜெக்ட் மேனேஜர் அறை வரவும்மெதுவாக கதவினை தட்டி “மே ஐ கம் இன் சார்“என்றான் பிரதீப்...   “எஸ் கம்...

Suganya Vasu’s Iruthaiyap Poovin Mozhi 3

0
Suganya Vasu’s இருதயப் பூவின் மொழி   அத்தியாயம் – 3   நெஞ்சமது உன்னிடமோ நீயில்லாதது நானல்லவோ உன் நினைவே எனது உயிரோ.. உனது துடிப்பே  எனது இதய துடிப்போ..   மாலை வேளை மணி ஐந்தை நெருங்க ,முகத்தை அலம்பிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தாள்…   அவள் டூயூட்டி...

Oru Vaanavil Polae 5

0
அத்தியாயம் ஐந்து : மித்ராவை ஆதவன் பைக்கில் முன் அமர்த்திக் கொள்ள... குழந்தைக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. தாமரை அஸ்வதியை மடியில் வைத்து அமர்ந்து கொண்டாள். கணவனுடன் முதல் பைக் பயணம்.. திருமணமாகி வந்த போது வீட்டில்...

Raasitha’s Manam Koitha Mayiliragae 18

0
மயிலிறகு - 18 இருள் சூழ்ந்துக்கொண்டிருக்கும் நேரம், மனம் முழுவதும் பரவிய வெளிச்சத்துடன் ஆதவன் மகிழனை தேடிப்போக, தோட்டத்தில் மகிழன் இல்லாது போகவே, மறுபடியும் வந்த வழியே ஆதவன் திரும்பி வர நேர்ந்தது.... ஆதவன் மகிழனை...

Suganya Vasu’s Vilagich Selvathu Yaeno

0
விலகிச்செல்வது ஏனோ..??-1   காண வேண்டும் சீக்கிரம்... என் காதல் ஓவியம் வராமலே என்னாவதோ... என் ஆசை காவியம் வாழும் காலம் ஆயிரம் நம் சொந்தம் அல்லவா கண்ணாளனே நல் வாழ்த்துகள் என் பாட்டில் சொல்லவா... கனிவாய்...மலரே... உயிர் வாடும் போது...

Oru Vaanavail Polae 4

0
அத்தியாயம் நான்கு : “அதெல்லாம் சொல்ல முடியாது” என்று சொல்லித் தாமரை திரும்பி நடக்கத் துவங்க, ஆதவனுக்கு வந்ததே கோபம், தாமரையை அந்த இடத்தை விட்டு அகல விடாமல் அவளின் கையை இழுத்துப் பிடித்தான். தாமரை...

Suganya Vasu’s Iruthaiyap Poovin Mozhi 2

0
Suganya Vasu’s - இருதயப் பூவின் மொழி அத்தியாயம் -2: நட்பெனும் தோரணத்தை தொடுத்திட்டிட ஆசை கொண்டது இந்த பிஞ்சு மனது.. நஞ்சொன்றை விதைத்து போனது உறவு… இருக்கையில் அமர்ந்திருந்தவளின் கண்ணில் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது…அவளை கண்ட சுரேஷிற்கு பாவமாய்...

Oru Vaanavil Polae 3

0
அத்தியாயம் மூன்று : ஆதவன் தன்னுடன் சரியாக பேசுவதில்லை பழகுவதில்லை என்பதை விட மித்ராவிடம் இன்னும் பேசுவதில்லை என்பது தான் அதிக வருத்தம் தாமரைக்கு. ஏக்கமாக பார்த்து நின்ற மித்ராவிடம் “நீ வாடா செல்லம்” என்று...

Oru Vaanavil Polae 2

0
அத்தியாயம் இரண்டு : காலையில் கண் விழித்ததில் இருந்து பரபரப்பாக வேலைகள் செய்து கொண்டிருந்த தாமரையைப் பற்றி தான் யோசித்துக் கொண்டிருந்தான் ஆதவன். எப்படி சிறு முக சுளிப்புமின்றி இவளால் வேலை செய்ய முடிகிறது....

Raasitha’s Ennai Muththamittu Mugizhthavaa 17

0
மயிலிறகு – 17   "அம்மா...என்னமா இது, கல்யாணத்துல நிம்மதி இல்லாம இருக்க, கலாட்டா செஞ்சேன்.... அதோட அந்த முதல் மாப்பிள்ளை ஓடிட்டான்.. இரெண்டாவதா வந்தவன் எப்படின்னு தெரியல, கடைசி நேர மாற்றத்துனால, நிச்சயம் அந்த...

Oru Vaanavil Polae 1

0
                   கணபதியே அருள்வாய்                    ஒரு வானவில் போலே....  அத்தியாயம் ஒன்று : கைவீசும் தாமரை...                                                                            கல்யாண தேவதை...                                                                               பொன் வாழ்வு கண்டால்...                                                               கண்மூடி நின்றாள்...                                                                     காதல் கொண்டாள்!!! பாடல் ஓடிக் கொண்டிருந்தது எப் எம் ரேடியோவில்... ...

Latha Baiju’s Vaanam Vasappadum Thooram 9

0
  வானம் – 9 அடுத்த மூன்று நாட்கள் கொடுமையும் வெறுப்புமாய் கழிந்தன அனுவுக்கு. காலையில் பரத்தும் அலுவலகம் சென்றுவிட்டு மாலையில் தான் வருவான். முகம் கொடுத்துப் பேசக் கூட ஆளில்லாமல் தனிமையின் வெறுமையை அனுபவித்துக்...

Raasitha’s Karuvarai Kural – A Short Story

0
  கருவறைக் குரல்   "பாண்டிய தளபதி வானவன் வாழ்க வாழ்க" என்ற கோஷங்கள் எட்டுத்திக்கும் எதிரொலிக்க, கம்பீரமாய்த் தனது புரவியில் மதுரைமாநகர் கோட்டை நோக்கி வந்துக்கொண்டிருந்தான் பாண்டியதேசத்து சேணாசமுத்திரத்தின் தளபதி வானவன்.   வானவன் வருவதற்கு முன்னே...
error: Content is protected !!