Friday, July 17, 2026

Mallika S

Mallika S
11928 POSTS 398 COMMENTS

Suganya Vasu’s Vilagich Selvathu Yaeno 8

0
விலகிச்செல்வது ஏனோ..??-8   விஜய் சொன்னதை வைத்து குறிப்பெடுத்து இருந்தவள்,அதனை பொறுத்து எல்லாவற்றையும் டைப் செய்து கொண்டு இருந்தாள்..கைகள் என்னதான் வேண்டியதை டைப் செய்துகொண்டு இருந்தாலும்,மனம் விஜயினை தான் நினைத்து கொண்டு இருந்தது...   அவனிடம் இருந்த வேலையின்...

Raasitha’s Manam Koitha Mayiliragae 23

0
மயிலிறகு – 23   ஆயிரம் ஆண்டுகள் நிறைந்தும், அகிலமே விந்தை கொள்ளும் அளவு, தனக்குள் அசாத்தியங்களையும், அழகிய சிற்பங்களையும், தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும் பின்பங்களையும், பிரமிக்கவைக்கும் வகையில் ஒரு ராஜ தோரணையுடன் இன்றும் எழுந்து...

Suganya Vasu’s Vilagich Selvathu Yaeno 7

0
விலகிச்செல்வது ஏனோ..??-7   தன்னால் ஒரு பேதை மனம் வருந்தி கொண்டு இருப்பது தெரியாது பிரபுவிடம் பேசிக்கொண்டு இருந்தான் விஜய்...பிறகு பிரபுவிடம் “சரிடா,வந்து ரொம்ப நேரம் ஆகுது,வேலை எல்லாம் அப்படியே இருக்கு,இன்னும் மூன்று நாளைக்குள் ப்ராஜெக்ட்...

Oru Vaanavil Polae 12

0
அத்தியாயம் பன்னிரெண்டு: பிருந்தாவிற்கு விடுமுறை விட்டு, விடுமுறை முடிந்து மித்ராவும் அவளும் மீண்டும் பள்ளி செல்ல ஆரம்பித்து இருந்தனர். அன்று தான் செங்கல் சூளை முதல் வேலை ஆரம்பமாகும் நாள். சுகன்யாவின் பெயரை தான்...

Saveetha Murugesan’s Siru Pookkalin Theeyaevae 25

0
அத்தியாயம் – 25   “ராம்...” என்ற கூவலில் சற்று தள்ளி நின்றிருந்த ராம் வேகமாய் விரைந்திருந்தான் பிரியனிடத்தில்.   “சொல்லு வல்லா...”   “இங்க பாரு...” என்று அவன் கணினித்திரையை சுட்டிக்காட்ட அதை பார்த்தவன் விழிகளில் சிவப்பேறியது கோபத்தில்.   “என்ன ராம்??...

Raasitha’s Manam Koitha Mayiliragae 22

0
மயிலிறகு – 22   எத்தனை குழப்பங்கள், வேதனைகள், சோதனைகள், எதிர்காலம் பற்றிய பயம் என்று அனைத்தும் வந்தாலும்.... அந்த குழப்ப நேரங்களில், நாம் உயிராய் நினைப்பவர்கள் அல்லது நம்மை உயிராய் நினைப்பவர்கள் லேசாக ஓரிரு...

Ramya Rajan’s Pani Sinthum Sooriyan 1

0
பனி சிந்தும் சூரியன் அத்தியாயம் – 1 சென்னை அழ்வார்பேட் போட் கிளப் ஏரியாவில் வீடுகள் அனைத்தும் பிரம்மண்டமாகத்தான் இருக்கும், அதிலும் குறிப்பாக நந்தவனம் என அந்த இடத்திற்குப் பொருத்தமாகப் பெயரிடபட்டிருந்த வீடு, இன்னும் ஆடம்பரமாகக்...

Uma Saravanan’s Venpani Malarae 25

0
மலர் 25:   ஏனோ கவியை பார்த்தால் மட்டும் மலரால் இயல்பாக இருக்க முடிவதில்லை எப்பொழுதும். “தன்னைக் கண்டவுடன் மலரின் முகத்தில் தோன்றிய பாவனைகளை கவி பார்த்துக் கொண்டு தான் இருந்தாள்.தன்னைக் கண்டால் ஏன் இவளுக்கு இவ்வளவு...

Suganya Vasu’s Vilagich Selvathu Yaeno 6

0
விலகிச்செல்வது ஏனோ..??-6   மாதம் கடைசியில் மிருணா மதுரைக்கு சென்றாள்...அலுவலகத்தில் ஒரு வாரம்  விடுப்பு எடுத்து இருந்தாள்.. வீட்டிற்கு சென்றவள் முதல் இரண்டு நாட்கள் பிரபுவிற்கு அழைத்து பேசினாள்... பிறகு அவளிடம் இருந்து எந்த ஒரு...

Oru Vaanavil Polae 11

0
அத்தியாயம் பதினொன்று :          கணவனுடன் ஏறியது தான், தாமரை மீண்டும் மதுரை மாநகரை வேடிக்கைப் பார்த்து வர..  மதுரையின் ஒரு புகழ் பெற்ற ஷாப்பிங்க் மாலிற்கு அழைத்து சென்றான்.   உள்ளே நுழைந்தவுடனே “அப்பா,...

Suganya Vasu’s Iruthaiyap Poovin Mozhi 5

0
Suganya Vasu's இருதயப் பூவின் மொழி அத்தியாயம்:- 5 செங்கதிரோன் தீண்டிடும் சிறு பனியோ அவள்... ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் எனும் அழகான சிறு 2குக்கிராமம்….கிராமம் என்றாலே அழகு தானே.. விடியற்காலையில் கூவும் சேவலின் குரல் அழகு…வாசலில்...

Suganya Vasu’s Vilagich Selvathu Yaeno 5

0
விலகிச்செல்வது ஏனோ..??-5   சிறிது நேரம் அங்கே மௌனம் ஆட்சி புரிந்தது...அதை பிரபு  தான் உடைத்தெறிந்தான் “என்ன பலத்த யோசனை...”   மிருணா”ஒன்னும் இல்லை...எதுக்கு வர சொன்ன..”என்று எதிர் கேள்வி கேட்டாள்... பிரபு "உன் கிட்ட கொஞ்சம் பேசணும்..."   மிருணா "ஹோ...

Kodimalar’s Kadhal Mazhai 15

0
மழை-15   கல்லூரி வளாகம் என்றும் போல் இன்றும் கலகலப்பை அள்ளிதெளித்து கொண்டிருந்தது, அதில்மூன்று முகங்கள் மட்டும் புன்னகை இழந்து வாடியது. உமாவின் பாராமுகம் தீபியயும் வர்ஷியையும் வதைத்ததை போல் சிறிதும் குறையாமல் உமாவையும் வதைத்தது....

Suganya Vasu’s Vilagich Selvathu Yaeno 4

0
விலகிச்செல்வது ஏனோ..??-4   பிரபு மிருணாவிற்கு போன் செய்து கை ரேகைகள் தேய்ந்தது தான் மிச்சம்... அவளின் மொபைல் சுவிட்ச் ஆப் என்றே தான் வருகிறது…அவளின் குடும்ப நிலை பற்றி ஒன்றும் தெரியாமல் பித்து பிடித்து...

Raasitha’s Manam Koitha Mayiliragae 21

0
மயிலிறகு – 21   "ஆரி டியர் .. எனக்கு என்ன இப்ப... நான் ஆதவன் சார் கிட்ட.. இல்ல இல்ல.. இனி சார் இல்ல... ஆதவன் மாமா கிட்ட, ஸ்விமிங் கத்துக்க தானே போனேன்......

Oru Vaanavil Polae 9

0
அத்தியாயம் ஒன்பது : “அத்தை தான் சொன்னாங்க, மித்ராக்கு ஃபீஸ் கட்டுறது உங்களுக்கு தொந்தரவுன்னு அதான்” என்று அவசரமாக ஒரு விளக்கம் கொடுத்தாள். அதை ஆதவன் காதில் வாங்கியது மாதிரியே தெரியவில்லை, அவன் பாட்டிற்கு உள்ளே...

Kodimalar’s Kadhal Mazhai 14

0
மழை-14   காரில் இருந்தவனை பார்த்த உமாவின் விழிகள் அதிர்ந்து உறைந்தது !!!   அங்கு வேறு யாரும் இல்லை, நம்ப கரஸ் தான்..   இவள் ஏன் இப்படி நிற்கிறாள்? என்று வெளிய எட்டி பார்த்த வர்ஷி, அங்கு அருணை...

Raasitha’s Manam Koitha Mayiliragae 20

0
மயிலிறகு - 20   கோழி கூவிய பிறகும் கூட, மேக  பஞ்சணையில் இருந்து எழுந்துக்கொள்ளலாமா, வேண்டாமா... என்ற சிந்தனையோடு தயங்கி தயங்கி தனது கதிர்களை பரப்ப தொடங்கி இருந்தான், காலை கதிரவன்.   கதிரவன் வெளிவராது...

Oru Vaanavil Polae 8

0
அத்தியாயம் எட்டு : அன்று இரவு மரகதம் வீட்டிற்கு வரும் போது மணி எட்டு. அவருடன் தான் அழகரும் வந்தார். ஆதவன் எங்கும் வெளியே செல்லவில்லை. பிருந்தா அப்பா “எங்கயும் போகாதீங்க! இங்கயே இருங்க!”...

Suganya Vasu’s Iruthaiyap Poovin Mozhi 4

0
Suganya Vasu's இருதயப் பூவின் மொழி அத்தியாயம்: 4 விண்ணை துளைத்திடும் கோளோ உனது இரு கரு விழிப் பார்வை..   டாக்டர் சென்றவுடன் அவனை காண இருவரும் அறைக்குள் நுழைந்தனர்…நுழையும் போதே முறைத்துக்கொண்டே தான் சுரேஷ் உள்ளே நுழைந்தான்…   “பரவாயில்லையே சார் இவ்வளவு நல்ல...
error: Content is protected !!