Mallika S
Suganya Vasu’s Vilagich Selvathu Yaeno 20
விலகிச்செல்வது ஏனோ..?? -20
பழைய நினைவுகளில் மூழ்கி இருந்தவன் அதற்கு மேல் சிந்தித்து மனதில் ஏற்கனவே ஏற்பட்ட புண்ணை கிளறவிரும்பாமல் அமைதியாய் அந்நினைவுகளை ஒதுக்கினான்...
வேலைகள் எல்லாம் சில கிடப்பில் இருப்பதை உணர்ந்தவன்,
ஜெயஸ்ரீயினை அழைத்து...
Suganya Vasu’s Vilagich Selvathu Yaeno 19
விலகிச்செல்வது ஏனோ..?? -19
அமைதியாய் கார் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குள் நுழைந்தது...காரை ஒரு ஓரமாய் நிறுத்தியவன் தூங்கிக்கொண்டு இருந்த நந்துவை எழுப்பினான்...தூக்கத்தில் இருந்து விழித்த நந்து அப்போது தான் பார்த்தான் கிருஷ்ணகிரியை வந்தடைந்ததை...பின் காரில் இருந்து...
Suganya Vasu’s Vilagich Selvathu Yaeno 18
விலகிச்செல்வது ஏனோ..?? -18
தேர்விற்கு நேரம் ஆனதை உணர்ந்து ஜெயஸ்ரீ,சுஜா,சுபஸ்ரீ மூவரும் கல்லூரிக்கு புறப்பட்டு சென்றனர்...சுஜா “ஜெயஸ்ரீ,சுபா நீங்க ரெண்டு பேரும் ஒரே எக்ஸாம் ஹால்லா தான் இருக்கும்...எனக்கு வேற ஹால்லா இருக்கும்..நான் என்...
Suganya Vasu’s Vilagich Selvathu Yaeno 17
விலகிச்செல்வது ஏனோ..?? -17
அனைவரும் சிறிது நேரம் அமர்ந்து அரட்டை அடித்துக்கொண்டு இருந்தனர்..நந்து வருவிடம் தனது கல்லூரி வாழ்க்கை பற்றியும்,அவனது போலீஸ் பயிற்சி பற்றியும் பேசிக்கொண்டு இருந்தான்...
நந்து பேசியதை கேட்டுகொண்டு இருந்த வருவிடம் ஹ்ம்ம்..என்ற...
Suganya Vasu’s Vilagich Selvathu Yaeno 16
விலகிச்செல்வது ஏனோ..?? -16
சிலையென நின்று இருந்த வருவினை கண்ட சஞ்சீவ் “மாப்பு..அவனுங்க எல்லாம் சும்மா சீன் போட்டுட்டு போறாங்க...இதுக்கு போய் இப்படி சிலை மாதிரி நின்னுட்டு இருக்க..வா அவனுங்க கேன்டீன் தான் போய்...
Suganya Vasu’s Vilagich Selvathu Yaeno 15
விலகிச்செல்வது ஏனோ..?? -15
பரபரப்பாக குளித்து முடித்து வெளியே வந்தவள் அறையின் அமைதி சுபா சொல்லாமல் கொள்ளாமல் காலேஜ் சென்று இருப்பதை உணர்த்தியது...மனம் பாரமாய் இருக்க,என்ன செய்வதென்று தெரியாமல் அமைதியாய் சில நிமிடங்கள் அமர்ந்து...
Raasitha’s Manam Koitha Mayiliragae 26 2
ஏதோ ஒரு பெரிய விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது போல, அனைவரும் உணர.. மெதுவாக ஒரு இனம் புரியா நிம்மதி உருவாக ஆரம்பித்தது. ஆனால் ருத்ரனுக்கு மட்டும் சக்தியுடன் வாழ்ந்த அந்த ஓராண்டு...
Raasitha’s Manam Koitha Mayiliragae 26 1
மயிலிறகு – 26
புயலில் சிக்கி தவித்தவன் போல களைத்துப்போய், தனக்கே உரிய கம்பீரத்தை இழந்து கையாலாகாத்தனத்துடன் ஆதவன் அமர்ந்திருப்பதாக வேதாவும், நிவனும் எக்காளமிட, இப்பொழுது காலை நேரத்து ஆதவனுக்கு இணையாய் சிவந்திருந்த ஆதவனது முகம்...
Ramya Rajan’s Pani Sinthum Sooriyan 2 1
பனி சிந்தும் சூரியன்
அத்தியாயம் -2
மாப்பிள்ளை வீட்டினர் வந்ததும், வீடே பரபரப்பில் இருந்தது. அய்யர் வைத்து நிச்சயதார்த்தம் செய்தனர். தட்டு மற்றிக்கொண்டதும், மாப்பிள்ளையும் பெண்ணையும் அங்கிருந்த மேடையில் நிற்க வைத்து, எல்லோருக்கும் அறிமுகம் செய்தனர்.
சோனா...
Suganya Vasu’s Vilagich Selvathu Yaeno 14
விலகிச்செல்வது ஏனோ..??-14
சுஜாவுடன் பேசிக்கொண்டு இருந்ததில் நேரம் போனதை உணர்ந்து “சரி சுஜா,ரொம்ப நேரம் ஆச்சு...நான் தூங்க போறேன்...நீயும் தூங்கு,,நாளைக்கு காலையில காலேஜ்ல பார்க்கலாம்...குட் நைட் சுஜா...”என்றாள்...
சுஜா “சாரி ஜெயா..ரொம்ப நேரம் ஆச்சு...இரு நான்...
Suganya Vasu’s Vilagich Selvathu Yaeno 13
விலகிச்செல்வது ஏனோ..??-13
நேரம் ஆனதால் பெண்கள் இருவரையும் விடுதியில் விட்டுவிட்டு அவர்களிடம் பத்திரம் என ஆயிரம் முறை சொல்லிவிட்டு,வருவிடம் சொல்லிக்கொண்டு நந்தலன் வீட்டுக்கு புறப்பட்டு சென்றான்...
காரில் பயணம் செய்துக்கொண்டு இருந்த நந்தலனுக்கு மனம் ஒரு...
Suganya Vasu’s Iruthaiyap Poovin Mozhi 7
Suganya Vasu’s இருதயப் பூவின் மொழி
அத்தியாயம்:7
அன்பெனும் அழகிய
தேர் மாலையோ
அவள்…!!
கல்லூரிக்கு செல்லாமல் அடம்பிடிப்பவனை எப்படி சம்மதிக்க வைப்பது என மனம் யோசனையில் தவித்தது…சிறு பிள்ளை தனமாய் நடந்து கொள்பவனை அடித்து கல்லூரிக்கு அனுப்ப முடியுமா…கட்டி...
Raasitha’s Manam Koitha Mayiliragae 25
மயிலிறகு – 25
எழுந்து அமர கூட ஜீவனற்று கிடந்தவர், இப்படி உரக்க குரல் கொடுத்து, தெளிவாக பேச முடியுமா...? என்ற கேள்வி அங்கு இருந்த அனைவரது மனதிலும் ஒரு சேர எழ, முதலில்...
Suganya Vasu’s Vilagich Selvathu Yaeno 12
விலகிச்செல்வது ஏனோ..??-12
சிநேக புன்னகை உடன் மூவரும் ஒருவரை ஒருவர்
பார்த்துக்கொண்டனர்...இவர்களை பார்த்த நந்தலன் “சரி டா வரு,என்னோட இரண்டு கண்களையும் உன்கிட்ட ஒப்படைக்கிறேன்..
அதுல இருந்து ஆனந்த கண்ணீரை மட்டும் தான் பார்க்கணும்...”என வசனம் பேசவும்...அவனின்...
Suganya Vasu’s Vilagich Selvathu Yaeno 11
விலகிச்செல்வது ஏனோ..??-11
தனக்கு வந்து இருந்த மெயிலினை பார்த்த விஜயின் கண்கள் தெறித்துவிடும் அளவிற்கு விரிந்தது..அதில் இருந்த வீணாவின் ரிலீவிங் லெட்டரை அவன் எதிர்பார்க்கவில்லை...என்னவாயிற்று இவளுக்கு இப்போ எதுக்கு ரிலிவிங் லெட்டர் கொடுத்து இருக்கா...
Raasitha’s Manam Koitha Mayiliragae 24
மயிலிறகு - 24
எந்த பாதத்தை கண்டு காதல் கொண்டானோ, எந்த பாததடத்தை பின் தொடர்ந்து அவளை அறிய முயன்றானோ, அதே பாத தடங்களை கொண்டு இன்றும் அவளை தேடுகிறான் ஆதவன். அன்று…அப்பெண் யார்...
Suganya Vasu’s Vilagich Selvathu Yaeno 10
விலகிச்செல்வது ஏனோ..??-10
வீணா பேசிய ஒவ்வொரு வார்த்தையும் தன்னை செருப்பால் அடித்தது போல உணர்ந்தான் பிரதீப்...வீணா சொல்வதும் சரி தானே அவள் எந்த ஒரு தப்பு செய்யாத போதும்,நான் ஏன் இப்படி கேவலமாய் நடந்து...
Suganya Vasu’s Vilagich Selvathu Yaeno 9
விலகிச்செல்வது ஏனோ..??-9
திரையில் ஒளிர்ந்த எண்ணினை காண காண கண்கள் இன்னும் சிவக்க தொடங்கியது விஜய்க்கு..வந்த அழைப்பை ஏற்க விரும்பாமல் துண்டித்தவன் இருக்கும் வேலையினை செய்ய எண்ணம் இல்லாமல் அறையின் மூலையில் இருந்த நாற்காலியில்...
Oru Vaanavil Polae 13
அத்தியாயம் பதிமூன்று :
மதியம் எல்லோரையும் அனுப்பி.. பின்பு மித்ராவின் ஸ்கூல் சென்று அவளின் மிஸ்ஸைப் பார்த்த போது தாமரையின் வார்த்தைகள் தான் ஞாபகம் வர.. ஆதவன் முகம் முழுவதும் புன்னகை.
எப்போதும் கடு கடுவென்று...
Suganya Vasu’s Iruthaiyap Poovin Mozhi 6
Suganya Vasu's - இருதயப் பூவின் மொழி
அத்தியாயம்: 6
பிரம்மனின் படைப்பினால்
ஆன
மெர்குரி சிலையோ
அவள்..!!
தாய் தன்னுடைய முடிவில் இருந்து மாறமாட்டேன் என்ற பிடிவாதத்துடன் இருக்க,யார் சொல்லியும் கேட்கும் மனநிலையில் சிறிதும் இல்லை என்பது தெள்ளத் தெளிவாக...