Sunday, July 19, 2026

Mallika S

Mallika S
11932 POSTS 398 COMMENTS

Raasitha’s Short Story- Vanjinam

0
வஞ்சினம்                       அதிகம் சூட்டை கிளப்பிவிடாத மங்கலான கதிர்வீச்சை பாய்ச்சிக்கொண்டிருந்த ஆதவன் மேற்கே சரிய தொடங்கிய பொழுது அது. மனிதர்கள் மட்டுமல்லாது, பட்சிஜாலங்களும் பறவைகளும் கூடப் பலவித ஒலியை கிளப்பிவிட்டபடி தம்தம் இருப்பிடம் விரைய...

Ramya Rajan’s Pani Sinthum Sooriyan 4

0
பனி சிந்தும் சூரியன் அத்தியாயம் 4 அன்றைய நாளின் இனிமையுடன் அபர்ணா உறங்கி விட, அங்கே உறக்கம் வராமல், அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடைபயின்று கொண்டிருந்தான் ராம். வெகு நேரம் சென்றே உறங்கினான். முன் தின இரவு...

Ilakkikarthi’s Vizhimoodinaen Un Ninaivilae 3

0
                             நினைவுகள் 3   ராமாகிருஷ்ணன் தங்கம் ,கற்பகம் வீட்டிருக்கு வந்திருந்தார். தங்கம் “வாங்க வாங்க கிருஷ்ணன் எப்படி இருக்கேங்க தங்கச்சி,வசு,தம்பி, எப்படி இருகாங்க”.என்று அனைவரைபற்றியும் நலம் விசாரித்தார். ராமாகிருஷ்ணன் “எல்லோரும் நல்லா இருக்காங்க நீங்க எப்படி இருக்கேங்க,எங்க...

Suganya Vasu’s Vilagich Selvatho Yaeno 33

0
விலகிச்செல்வது ஏனோ..??  - 33   சந்தோசத்தின் உட்சத்தில் இருந்தனர் யாதவும்,சரண்யாவும்...பிரதீப் மற்றும் வீணாவின் திருமணம் இனிதே நடந்தேறிய தருணத்தில் யாதவுக்கும் சரண்யாவிற்கும் இடையேயான காதலும் திருமணமும் உறுதி செய்யப்பட்டது...   திருமணம் முடிந்தவுடன் பிரதீப் - வீணா...

Suganya Vasu’s Vilagich Selvathu Yaeno 32

0
விலகிச்செல்வது ஏனோ..??  - 32   ஸ்ரீகாந்தை அவனது வீட்டில் சென்று விட்டவன், தனது வீட்டிற்கு காரினை செலுத்தினான்...மிருணாவினை எப்படி எதிர்கொள்வது என அவனுக்கு சுத்தமாய் புரியவில்லை...விஜய் ஜெயஸ்ரீயிடம் விஷயத்தை சொல்லி இருந்தாலும்,அவள் கண்டிப்பாக மிருணாவிடம்...

Suganya Vasu’s Vilagich Selvathu Yaeno 31

0
விலகிச்செல்வது ஏனோ..??  - 31   “மாமா...”என அதிர்ச்சி விலகி ராமைய்யாவை அழைத்த பிரபுவினை,ராமைய்யா பார்த்த பார்வையில் எதுவும் பேசாமல் அப்படியே அமைதியாய் நின்றுவிட்டான்... ஸ்ரீகாந்தையும் , பிரபுவினையும் ஒரு முறை பார்த்தவர் “நீங்க ஏதோ தப்பான...

Suganya Vasu’s Iruthaiyap Poovin Mozhi 10

0
Suganya Vasu's – இருதயப் பூவின் மொழி   அத்தியாயம் – 10   அழகாக தான் தெரியும் அருகில் செல்… அனலாய் எரியும் பாலைவனமும் பலரின் மனமும்..   ஒரு வழியாய் அன்னையை தாத்தாவின் துணைக்கொண்டு தங்க வைத்துவிட்டு வந்து இருந்தவனுக்கு மனதிற்குள்...

Ramya Rajan’s Pani Sinthum Sooriyan 3 2

0
அபர்ணா மற்றவர்களை வெற்றிப் பார்வை பார்க்க, மனிஷ் தன் கட்டை விரலை உயர்த்திக் காட்டினான். “அபர்ணா நீ சொன்னது பொய் தானே.” சோனா கேட்க, “இல்லை நான் உண்மையைத்தான் சொன்னேன்.” என்றாள் அபர்ணா. “என் கல்யாணம் முடியாம,...

Ramya Rajan’s Pani Sinthum Sooriyan 3 1

0
பனி சிந்தும் சூரியன் அத்தியாயம் 3 அன்று இரவு உணவு முடிந்ததும், இளையபட்டாளம் மட்டும் மூன்றாவது தளத்திற்குச் சென்றனர். மூன்றாவது தளத்திற்கு மின்தூக்கி இல்லை. இரண்டாம் தளத்தில் இருந்து படி வழியாகத்தான் செல்ல வேண்டும். மேலே சென்று...

Suganya Vasu’s Vilagich Selvathu Yaeno 30

0
விலகிச்செல்வது ஏனோ..??  - 30   மகனுக்கும் மனைவிக்கும் இடையில் நடக்கும் வாக்குவாதத்தினை காண முடியாமல் உரக்கடைக்கு செல்ல வெளியே வந்தவர் ,அங்கு இருந்த விஜயினை பார்த்து “ஹே வரு..எப்போ வந்த...ஏன் வெளியவே நிக்கிற...வா உள்ள....”...

Suganya Vasu’s Vilagich Selvathu Yaeno 29

0
விலகிச்செல்வது ஏனோ..??  - 29   இன்று சுபாவின் ரிசல்ட் வருவதாய் இருக்க நவீன் பதட்டத்தோடு விஜயுடன் டாக்டரின் முன்பு அமர்ந்து இருந்தான்..ஆனந்தவள்ளி சுபாவிற்கு துணையாக அவளுடன் இருந்தார்..   ரிபோர்ட்டை ஒருமுறைக்கு இரு முறை பார்த்த டாக்டர்...

Suganya Vasu’s Iruthaiyap Poovin Mozhi 9

0
Suganya Vasu’s - இருதயப் பூவின் மொழி 9   அத்தியாயம் – 9:   வீசும் காற்றில் இறகாய் பறக்கும் உயிரில்லா காகிதப் பூவாய் என் மனம்…   வேகமான நடையுடன் மூச்சு வாங்க,கால் வலி உயிர் போக அனைத்தையும் பொறுத்துக்கொண்டு நடையை...

Suganya Vasu’s Vilagich Selvathu Yaeno 28

0
விலகிச்செல்வது ஏனோ..?? -28   கண்களில் கண்ணீர் வற்றி போய் இருக்க, வறண்டு போனது நாவு முழுதுமாய் வீணாவிற்கு..பிரதீப்பின் இந்த தீடீர் செயல் அவளை மிகவும் திகைப்பிற்கு உள்ளாக்கியது..அவனிடம் இருந்து அவள் அப்படி ஒரு பேச்சினையும்...

Suganya Vasu’s Vilagich Selvathu Yaeno 27

0
விலகிச்செல்வது ஏனோ..?? -27   விஜய் ஏற்கனவே பிரதீப், வீணா, ஜெயஸ்ரீ செய்து கொடுத்தவற்றை ஒரு முறை சரி பார்த்தான்.. வீணா விஜய் சொன்னபடி பிரசன்டேசன் செய்ய, பிரதீப் மற்றும் ஜெயஸ்ரீ மாடுல் வேலை செய்வதில்...

Suganya Vasu’s Vilagich Selvathu Yaeno 26

0
விலகிச்செல்வது ஏனோ..?? -26   சுபாவினையே பார்த்துக்கொண்டு நெருங்கியவள் மனமோ,கண் முன்னால் தெரியும் பிம்பத்தை கண்டு கலங்கி போய் இருந்தது அவளது மனம்...எப்படி இருந்தவள்,எப்படி இருக்கிறாள்,இதற்கு எல்லாம் தானும் ஒரு காரணம் என நினைக்க நினைக்க...

Suganya Vasu’s Vilagich Selvathu Yaeno 25

0
விலகிச்செல்வது ஏனோ..?? -25   அவன் சொல்வதை நம்ப முடியாமல் அவள் சமைந்து நிற்க,விஜய் அமைதியாய் நின்று கொண்டு இருந்தான்...சில நொடி எடுத்துக்கொண்டவள் “நீ..நீங்க...என்ன சொல்றீங்க...அவ எப்படி இதுக்கு எல்லாம் பொறுப்பாக முடியும்..அவ இப்போ எங்க...

Ilakkikarthi’s Vizhi Moodinaen Un Ninaivilae 2

0
               நினைவுகள் : 2   வசு “சாரி சார் அந்த குழந்தைய பார்த்துகிட்டே வந்ததுல தெரியாம மோதிட்டேன் சாரி சார்” என்றால். சரண் “ இட்ஸ் ஓகே” பார்த்துபோங்க என்றான். மலர் “ ஹே வசு இங்க...

Ilakkikarthi’s Vizhi Moodinaen Un Ninaivilae 1

0
               நினைவுகள் : 1 அந்த மருத்துவமனை முழுவதும் பரப்பரப்பை கொண்டுஇருந்து ஏனென்றால் அங்கு ஒரு இதயம் மாற்று சிகிச்சை நடந்துகொண்டிருக்கு.. பல்ஸ் பார்த்துகிட்டே இருங்க நர்ஸ்.. மற்றொரு மருத்துவரோ ஐஸ்பெட்டிக்குள் இருக்கும் இதயத்தை எடுத்து தலைமை...

Suganya Vasu’s Vilagich Selvathu Yaeno 24

0
விலகிச்செல்வது ஏனோ..?? -24   நாட்கள் விரைந்தோடி கொண்டு இருக்க,ஜெயஸ்ரீ ப்ராஜெக்ட் செய்ய வேண்டிய  நாளும் வந்தது.. அவளுக்கு யாருடனும் சேர்ந்து ப்ராஜெக்ட் செய்ய விருப்பம் இல்லாததால் அவளே,அவளின் பேராசிரியர் லதாவின் உதவியோடு செய்ய ஆரம்பித்தாள்...   எந்த...

Suganya Vasu’s Vilagich Selvathu Yaeno 23

0
விலகிச்செல்வது ஏனோ..?? -23   பிரபுவும் அவன் அம்மா சித்ராவும் பேசிக்கொண்டு இருக்க,மிருணாவும் ஜெயஸ்ரீயும் அமைதியாய் அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டு இருந்தனர்...பின் நேரம் ஆவதை உணர்ந்து மிருணா “அத்தை சாப்பிடலாம் நேரம் ஆச்சு..இன்னும் மதிய சாப்பாடு...
error: Content is protected !!