Mallika S
Kavipritha’s Mittaai Puyalae 16
மிட்டாய் புயலே-15
கதீஷிற்கு இப்போதுதான் சற்று நிம்மதியாக இருந்தது. அவளை தன்னால் நெருங்க முடியாது, எனவே, அவளின் பாதுகாப்பை உறுதி செய்வது போல் பார்த்துகொண்டான். அதனால் மனம் இலகுவாக இருந்தது அவனிற்கு.
மிக நீண்டநாள் கழித்து...
P2 Sarvam Sakthi Mayam
பெண்ணை அழைத்துக் கொண்டு வந்த சிவசு , பாலாவை கை கால் வாய் கட்டி தூக்கி வந்தார், பின்னேயே மோகனசுந்தரம்.
வல்லபனின் பார்வை முழுவதும் நடந்து வரும் அர்ச்சனா வின் மீது தான். நடையில்...
Arasilamparithi’s Manam Poitha Pozhuthugal 3
அரசிளம்பரிதியின்
மனம் பொய்த்த பொழுதுகள்
அத்தியாயம் – 3
ஒரே அறை
வருடம் – 1996
கோவிலில் இருந்து திரும்பியபொழுதும், குமரன் தான் பேசிக் கொண்டிருந்தார். புதியவன், அமைதியாகவே குமரன் பேசுவதையெல்லாம்...
Un Paarvai Naanarivaen 25
25
வேகமாக ஐந்தாறு வருடங்கள் ஓடிவிட்டன. அம்மு இப்போது முதல் வகுப்பு போகிறாள். அவளுக்கு ஒரு தம்பி பிரணவ் வேறு இருந்தான். அது அரவிந்திற்கும் கீர்த்திக்கும் பிறந்த மகவு. அம்முவை விட பல மடங்கு...
Un Paarvai Naanarivaen 24
24
மறுநாள் கீர்த்தி, அரவிந்தின் திருமண நாள். இருவருக்குமே அது நன்கு ஞாபகம் இருந்தது. ஆனால் அதைப்பற்றி எதுவும் பேசிக் கொள்ளாமல் அமைதியாக உறங்க முற்பட்டனர் இருவரும்.
அம்மு ஓடி ஓடிக் களைத்து விட்டதால்… அன்று...
Harini Madhuravalli’s Kathal Seivaen Kattalaippadi 5
காதல் செய்வேன் கட்டளைப்படி..
காதல் 5
குறித்த நேரத்தில் உறவினர்கள் நண்பர்கள் சூழ, செல்வி குகாவாக இருந்தவளை திருமதி குகாவாக மாற்றினான் பரிதிமாறன்..
திருமணம் முடிந்து உறவினர்கள் நண்பர்கள் என்று ஒவ்வொருவராக பரிசுகளைக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.....
Un Paarvai Naanarivaen 23
23
வீட்டிற்கு வந்தவர்களை பார்த்த ராணி, “என்னடா அதுக்குள்ள வந்துட்டீங்க… அம்மு ரொம்ப படுத்திட்டாளா” என்று கேட்க…
“இல்லை, உன் மருமகதான் படுத்தினா” என்று வெளியே சொல்லவா முடியும். “இல்லைம்மா கீர்த்தி சீக்கிரம் செலக்ட் பண்ணிட்டா”...
Mathinila’s Kaarirul Theechudar Nee 1
மேகங்கள் ஒன்றோடொன்று உரசி வானில் காதல் கொள்ள மலையரசியின் மீது பூவாய்த் தூவத்துவங்கியது மழை..!!
அவரசமாக சகி குடையைத் திறந்து தனக்கும் ப்ரீத்திக்குமாய் உயர்த்திப்பிடிக்க.. அதிலிருந்து அழகாய் விலகிய ப்ரீத்தி சகியைப் பார்த்து பழிப்புக்காட்ட..
அவளது...
Pavithra Narayanan’s Konjam Coffee Konjam Kathal – Short Story
கொஞ்சம் காபி ….கொஞ்சம் காதல்….!
“அவன் உனக்கு செட் ஆக மாட்டான் டி சொன்னா கேளு.பேசாம உங்க அப்பாகிட்ட சொல்லி ஸ்டாப் திஸ் ப்ரோபோசல்” என்று சொன்ன என் தோழி மிதிலாவைப் பார்த்த நான்,
” இங்க...
Un Paarvai Naanarivaen 22
22
ஒரு வழியாக அரவிந்தை சமாதானப்படுத்தி, மொட்டையடித்து, காது குத்துவது என்பது முடிவாக… யாரையும் அழைக்க வேண்டாம்… அவர் குடும்பமும் கீர்த்தியின் அம்மாவும், அப்பாவும் மட்டும் செல்வது என்று முடிவானது.
கீர்த்தி தான் யாரையும் அழைக்க...
Harini Madhuravalli’s Kathal Seivaen Kattalaippadi 4
காதல் செய்வேன் கட்டளைப்படி...
காதல் 4
முதல் நாள் தோழியுடன் நடந்த சண்டையில் மாறனின் புகைப்படத்தை அவள் பார்க்கவில்லை.. தாய் கூறும்போது நெட்டை ஆன் செய்தவள், மாப்பிள்ளை என்று சொன்னதும் போட்டோவை டவுன்லோட்...
Kavipritha’s Mittaai Kaathalae 15
மிட்டாய் புயலே-15
நண்பகல் மணி பனிரெண்டரை, அவர்களின் மில்லே பரப்பரப்புடன் இருந்தது. நெல் வைக்கும் குடோனிலேயே ஒரு பகுதியை தனியாக பிரித்து, சிறுதானிய அவல் தயாரிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.
இதோ இன்று மாலை இயந்திரங்கள்...
Sarvam Sakthi Mayam 1 2
“தம்பி உங்களால முடியும்னா அவளை மீட்டு கொண்டு வர முடியுமா?” என்று மணப்பெண்ணின் அம்மா வந்து கேட்கும் போதே அவரின் கண்களில் நீர் வழிந்தது.
“எல்லாம் உன்னால தான்” என்று அவரின் மாமனார் சாட,
“சும்மா...
Sarvam Sakthi Mayam 1 1
கணபதியே அருள்வாய்
சர்வம் ஷக்தி மயம்
அத்தியாயம் ஒன்று :
“அய்யா வல்லபா எந்திரியா அப்பா எழுப்ப சொல்றாரு” என்று அம்மா நாயகி...
Satya Sriram’s Thaayae Yaso(dha)ra 7
அத்தியாயம் : 7
யாமினி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுவதற்கு நட்புக்களுடன் கல்லூரிக்கு அருகில் இருக்கும் ரெஸ்ட்டாரெண்ட் ஒன்றின்றிற்கு தான் சென்றாள். அவளின் நட்புக்கள் அனைத்துமே கல்லூரியில் அந்த வருடம் தான் சேர்ந்திருந்த மாணவமணிகள்.
பள்ளியில் இருக்கும்...
Pavithra Narayanan’s Oru Kathal Vanthathaindru – Short Story
ஒரு காதல் வந்ததின்று..!!
17.02.2018
"ஒவ்வொரு நுகர்வுக்கும்
ஒவ்வொரு வாசம் தர
பூக்களால் மட்டுமே முடியும்
பூக்களுக்கும்
அவனை ரொம்பப் பிடிக்கும்
விரல்களால் உயிர் பறித்து
அவன் நுகர்வதற்கு
முந்தைய கணம் வரை"
கவிஞர் முத்துக்குமாரின் "பூ நுகரும் காலம்" கவிதையை வாசித்துக் கொண்டிருக்கிறேன் நான்.வெளியே...
Un Paarvai Naanarivaen 21
21
“தண்டபாணியோட குழந்தை” என்றான் இன்னும் தெளிவாக.
“எப்படி, யாரோட, ஏன் எங்ககிட்ட சொல்லலை” என்ற அவள் அதிர்ச்சியிலேயே வரிசையாக கேள்விகளை அடுக்க…
அம்முவைப் பார்த்தான் அரவிந்த்… அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க… லண்டன்ல நடந்ததையெல்லாம் சொல்ல...
Satya Sriram’s Thaayae Yaso(tha)raa 6
அத்தியாயம் : 6
"யாமினி! யாமினி முழிச்சுக்கோ! என்னாச்சு உனக்கு?" என்று கேட்டவாறே யதீந்திரன் யாமினியின் கன்னத்தில் தட்டினான்.
"தீரா! இந்த பெண்ணை தெரியுமா உனக்கு?" என்றான் யாதவன்.
"தெரியும் யாதவா!! என்னோட ஸ்டுடென்ட்!!"
"என்னது ஸ்டுடென்ட்டா? இந்த...
Kavipritha’s Mittaai Puyalae 14
மிட்டாய் புயலே-14
இது எல்லாவற்ரையும் பார்வையாளாராக மட்டும் பார்த்துக் கொண்டிருந்த மேகலைக்கு என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை. இவர்கள் இருவரின் நிலை பார்த்து “கதீஷ், நீ கிளம்புப்பா” என்றார். குரலில் கவலையோ, கோவமோ இல்லை. என்ன...
Harini Madhuravalli’s Kathal Seivaen Kattalaippadi 3
காதல் செய்வேன் கட்டளைப்படி..
காதல் 3
“எனக்கு என்னமோ இந்த இடம் ரொம்பப் பிடிச்சுருக்குங்க.. ஒரே பையன் வேற.. சென்னைல இருக்கார்.. குகாக்கும் கல்யாணத்துக்கு அப்பறம்
வேலைக்குப் போக வசதியா இருக்கும்.. அவரோட...