Mallika S
Varamanin Kaathali 20 1
அத்தியாயம் 20
காதல் போர்க்களத்தில்
நம் யுத்தம் நடந்தால்
உன் விழி என்னும் ஆயுதத்தால்
மட்டும் தோற்றுப் போகிறேன் நான்!!!
அன்றே அனைத்து படைகளையும் ஒன்றிணைத்து அவர்களுக்கான ஆணைகளை பிறப்பித்து அடுத்த நாளே புத்துணர்வுடன் போர்க்களம் புகுந்தான் நரேந்திரவர்மன்.
அவனுடன் சுதமனும்...
En Kalla Kaamugane 3
3
“அண்ணே, நெஞ்சு பீசு ஒன்னு, காலு ஒன்னு!” இரு பயல்கள் வந்து நிற்க, “சாப்பிடவா? பார்சலா?” என்று கேட்ட பரத்தின் கரங்கள் ஏற்கனவே கேட்டவர்களுக்கு தட்டில் சில்லி சிக்கனை அளவாய் எடுத்து வைத்துக்கொண்டிருந்தது.
ஒரு...
Kathirazhagi 25 2
பிரச்சனையா யாருக்கு??? என்றவன்.
இப்போ நடக்கறது எதுவும் நமக்கு நடக்கற பிரச்சனை இல்லை.............. நம்மால அடுத்தவளுக்கு நடக்கறது....... இதுல நீயோ நானோ கவலைபட ஏதும் இல்லை, கவலை பட வேண்டியவங்க அந்த பக்கம் இருக்காங்க...............
எத்தனை...
Kathirazhagi 25 1
அனைத்து வாசகர்களுக்கும் வணக்கம், சில லாகின் பிரச்சனை காரணமாக தங்கள் கருத்துகளுக்கு பதில் அளிக்க இயலவில்லை, விரைவில் தங்கள் கருத்துகளுக்கு பதில் அளிக்கிறேன். தங்கள் அனைவரின் ஆதரவுக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி.
மகிழ்மதி
அத்தியாயம் –...
KK 22 2
தன்னுடைய மகிழுந்தை தவிர்த்துவிட்டு அவர்கள் எப்போதும் குடும்பமாக செல்லும்போது மட்டும், எடுத்துச் செல்லும் மகிழ்ந்தை எடுத்துச் வந்தான்.
உண்மையில், மதியும் அவனும் மட்டும் செல்வதற்காக என்றே ஒரு புது மகிழுந்து வாங்கி வீட்டில் வைத்திருந்தான்...
KK 22 1
பாகம்- ௨௰௨
எங்கவேணா போயிகோ
நீ என்ன விட்டு போயிடாம
இருந்தாலே அது போதுமே....!
தண்ணியத்தான் விட்டுபுட்டு
தாமரையும் போனதுன்னா
தரை மேல தலசாயுமே......!
மறைஞ்சு போனாலும்
மறந்து............(கூட மேல கூட வச்சு..ரம்மி)
மகிழுந்து முழுக்க இசை மட்டும் மிதந்து கொண்டிருக்க, அதில் பயணித்துக் கொண்டிருந்த...
Naesa Siragugal 2
நேச சிறகுகள்
2
"அக்கா இந்த சம்மை திரும்பி சொல்லி தரீங்களா....?" என மார்னிங் டியூசன் முடியும் நேரத்தில் வந்து நின்றான் தினேஷ்.
பவானி பழக்கமாய் மணியை பார்த்து, "உனக்கு எட்டு மணிக்கு ஸ்கூல் வேன் வந்துரும்ல... மணிய...
Malaril Nilavin Kairaegai 18
18
“இப்படியே பேசிட்டு இருந்தா எப்படி முடிவா என்னதான் சொல்றீங்க” என்ற வெங்கடேசனின் கேள்விக்கு, “திரும்பத் திரும்ப எத்தனை தடவ சொல்றது, இந்தக் கல்யாணம் நடக்கணும்னா இந்த வீட்டு ரெண்டாவது பொண்ண என்...
Malaril Nilavin Kairaegai 17
17
சேரில் அவன் அமர்ந்திருக்க அவன் அருகில் நெருங்கி நின்று வலப்பக்க மீசையை முறுக்கியவள், அவன் கன்னத்தில் இரு பக்கமும் விரல்களால் பிடித்து “இந்த முகம் எப்போவும் ஒரு இறுக்கத்தில் இருக்கும், சிரிச்சா...
Nanjilaana Amuthan 23 3
கிருபாவை ஈசனோடு.. ஈசன் வீட்டில் சேர்ந்தனர். வீடு புது பொலிவோடு இருந்தது. சண்முகம் அசந்துதான் போனார். சுற்று சுற்றி பார்த்துக் கொண்டிருந்தார். அவன் தங்கை திருமணத்தை நடத்தியதே எதோ.. கடன் வாங்கி செய்திருப்பான்,...
Nanjilaana Amuthan 23 2
ஈசன் கிருபாவும், புதுமண தம்பதியராய்.. ஒருவாரம் விருந்து விழா என சுற்றினார். சண்முகம், இந்தமுறை எல்லாம்.. தான் பார்த்துக் கொண்டார். ஒருவாரம் விடுமுறை எடுத்திருந்தார். மனைவி மகள் என அவர்களையும் விடுமுறை எடுக்க...
Nanjilaana Amuthan 23 1
நஞ்சினாலான அமுதன்!
23
சஹாவின் திருமணம் இனிதாக முடிந்தது.
தியாகீசன் கிருபாகரி திருமணநாள் இன்று. எல்லோரும் பரபரப்பாக இருந்தனர்.
கிருபாவின் சித்தப்பா.. அத்தை.. மாமா.. என அவர்கள் சடங்குகள் செய்வதில் பிசியாக இருந்தனர். தாத்தா பாட்டி வரவேற்பில் பிசியாக...
Naesa Siragugal 1
நேச சிறகுகள்
1
பவானி தெருவுக்குள் நுழையும் பொழுதே பழகிய முகங்கள் அக்கறை என்ற போர்வையில் வாயை கிளற ஆரம்பித்தார்கள்.
"என்ன பவானி.. இப்போ தான் வேலை முடிச்சு வரியா? காலம் கெட்டு கிடக்குடியம்மா! சீக்கிரமா வந்து...
Malaril Nilavin Kairaegai 16
16
“நிலவு காத்திருக்கிறது இண்பனுக்காக” என்று மனதில் எண்ணியவள், அவனுக்கு எந்தத் தகவலும் அனுப்பாமல் இருந்தாள், இதழில் உறைந்த புன்னகையோடு அமர்ந்திருக்க அழைத்துவிட்டான்.
அவள் கைகள் மெல்ல நடுங்கியது அடித்து ஓயும் நேரம் அழைப்பை எடுத்தவள்,...
En Kalla Kaamugane 2
2
“என்னா தாத்தா, இப்போ காத்து நல்லா வருதா?” என்று கேட்டுக்கொண்டே அவரது ஒற்றை கட்டிலில் அமர்ந்தான் அண்ணாமலை.
“நல்லா வருது அண்ணா!” என்ற தாத்தா, “திருவிழா தான் முடிஞ்சுதே! கடைக்கு போலியா?” என்றார்.
“போனும் தாத்தா......
Anbulla Thavarae 2 2
சில நிமிடங்கள் அமைதியில் கழிய, அவள் அமைதியை கலைக்கவென்றே வந்து சேர்ந்தான் வாசன். வந்ததும் வராததுமாக, "தூக்கம் வந்தா ஹாஸ்டல் போய் தூங்க வேண்டியது தானே. ஏண்டி இங்கே உட்கார்ந்துட்டே தூங்குற" என்றவன்...
Anbulla Thavarae 2 1
அன்புள்ள தவறே 02
சென்னை பாரிமுனைக்கும், சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும் இடையில் இருந்த ஒரு தெருவோர குடியிருப்பு பகுதியில் தான் அன்றைய தினம் முகாம் அமைக்கப்பட்டிருந்தது. ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் முகாமிற்கு ஏற்பாடு...
Varmanin Kaathali 19 3
அவளுடைய முடிவில் வசுமதி உள்ளம் தான் கலங்கியது. "இந்த பெண் மீது காதல் கொண்ட நரேந்திரவர்மன் கட்டாயம் என்னவர் உயிரை பறித்து விடுவானே? விதியை எவரால் கட்டு படுத்த முடியும்?", என்று எண்ணி...
Varmanin Kaathali 19 2
"தந்தையே என்னை பற்றி அறிந்தும் தாங்கள் என்னை இவ்வாறு வற்புறுத்துவதை நான் விருப்ப வில்லை. தாங்கள் தந்தையாக கூறினாலும் சரி, இந்த நாட்டின் மகாராஜாவாக கூறினாலும் சரி வேறு ஒரு பெண்ணை என்னால்...
Varmanin Kaathali 19 1
அத்தியாயம் 19
உன்னில் தொலைந்த தருணங்கள்
அழகான கிறுக்கல்
ஆகிறது கவிதையாக!!!
விசாகதத்தன் வேறு படையெடுக்க தக்க தருணத்துக்காக காத்திருந்தான். திருமணம் முடிந்து ஒரு பதினைந்து நாள் கழிந்திருந்தது. அப்போது ஒரு நாள் விசாலத்தை காண வான்மதி சென்றிருந்தாள்....