Tag: Romance
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 23
அத்தியாயம் - 23
முகம் இறுக மேகனை பார்த்து, “கார்திக் இப்போது எங்கே?” என்று கேட்டாள் பாவனா.
அவள் முக மாற்றத்தைக் கண்டுக் கொண்ட மேகன் தலை குனிந்து சிறிது நிறுத்தி, “தெரியவில்லை.” என்றான்
அதனைக் கேட்டதும்...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! -22
அத்தியாயம் - 22
தன் அருகில் ஒரு ஆட்டுக் குட்டியைப் பார்த்ததும் "ஆ… ஆட்டு குட்டி… ஆ...” என்று மீண்டும் அலர ஆரம்பித்துவிட்டாள்.
அப்போது, "பாவனா...பயப்படாதீங்க நான்தான். “ என்று மேகனின் குரல் எங்கிருந்தோ கேட்டது.
மேகனின்...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 21
அத்தியாயம் - 21
அவள் அருகில் வந்து, அவள் கழுத்தருகே தன் வாளை நீட்டி, “யார் நீ?” என்று கேட்டு எச்சரிக்கையான பாவனையுடன் நின்றான் முகிலன்.
அவன் குரலில் "ம்ம்…?” என்று நிமிர்ந்த அவந்திகா,...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 20
அத்தியாயம் - 20
அவளை விட்டு எங்கோ சென்ற நந்தன், அவள் எண்ணத்தை உணர்ந்ததுப் போல, இதழ் விரித்துச் சின்ன சிரிப்பை உதிர்த்தான்(chuckle).
பவளனைப் பற்றிச் சில நிமிடங்கள் நினைத்த அவந்திகா பெருமூச்சுவிட்டாள். பின் அவனை...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 19
அத்தியாயம் - 19
அதே சமயம் அவன் கைகள் அவள் வயிற்றை தொடுமுன் அன்னிச்சை செயலாக அவந்திகா ஒரு அடிபின் எடுத்து வைத்தவள், திகைப்பு மாறாமல் "நந்தன்?” என்று அவனைப் பார்த்தாள்.
அவளது விழிப்பில் நினைவு...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 18
அத்தியாம் - 18
வெளிர் மஞ்சள் நிற ஆன்மீக ஆற்றல் நந்தனின் உதடுகளிலிருந்து அவந்திகாவின் உதடுகளில் நுழைந்து, மெதுவாக அவளது நரம்புகளில் ஒளி கோடுகளாக மாறி உடல் முழுதும் அது பரவ ஆரம்பித்தது.
அது, கலைத்திருந்த...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 17
அத்தியாயம் - 17
அவந்திகா எதுவும் பேசுமுன்னே அவள் கைப்பற்றிப் பவளன் இடம்மாற்றும் சக்கரத்திற்குள் நுழைந்தான்.
அவர்கள் உள் நுழைந்ததும் குளுமையாக உணர்ந்த அவந்திகா விழிகளால் அவர்கள் இருந்த இடத்தை அலசினாள். நீல நிற உருளை...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 16
அத்தியாயம் -16
அவளது எச்சரிக்கை கார்திக்கிற்கு இனம்புரியாத பயத்தை தந்தது, அதே நேரம் 'பாவனாவிற்கு என்ன ஆனதென்று அவந்திகா பயபடுகிறாள்.' என்று புரியாமலும் குழம்பியபடி, "சரி வாங்க. நாங்க உங்களுக்காகக் காத்திருக்கிறோம்" என்றான் கார்திக்.
அதன்...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 15
அத்தியாயம் - 15
"என்ன?!!" என்று புரியாமல் திகைத்து அவந்திகா அவனைப் பார்த்துக் கேட்டாள். அவள் மனது 'எனக்கே தெரியாமல் நான் எப்போது எனக்கானவனை சந்தித்தேன்' என்றது நெரூடலாக.
அவந்திகாவின் திகைப்பை எதிர்பார்க்காத கார்திக் 'தான்...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 13
அத்தியாயம்
-
13
தரையில்
கிடந்த ஓட்டுரை நோக்கி
ஓடியவண்ணம்,
“கொடி…
எச்சரிக்கையாக இரு.
எந்த
நேரத்திலும் சண்டைக்குத்
தயாராக இரு"
என்று
தன் கையோடு ஒட்டியிருந்த
கொடியிடம் சொன்னாள் அவந்திகா.
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! -12
அத்தியாயம்
-
12
செல்வமும்
அவந்திகாவும் முன் தினம்
முடிவெடுத்ததுப் போல் அடுத்த
நாள் அந்தக் காட்டுக்குள்
தானூர்தியில் வந்தனர்.
தானூர்தியிலிருந்து
இறங்கிய அவந்திகா “அப்பா…
நீங்க இங்கேயே இருங்க.
நான்
சென்று விரைவில் திரும்புகிறேன்.”
என்றாள்.
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 2
அத்தியாயம்
- 2
பாவனாவிற்கு
பதில் அளித்த போதும்,
‘உண்மையில்
அந்த வெள்ளை நிற ஆளின் மீது
தனக்கு விருப்பமா?
‘ எனத்
தனக்குள்ளே கேள்விக் கேட்டுக்
கொண்டாள் அவந்திகா.
பின்
தன்...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 1
Author Note : https://www.mallikamanivannan.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf-author-note/
முன்னுரை:
குதிரையாளியின்
வம்சத்தில் இளவரசியாகப்
பிறந்து வளர்ந்த வன்னியின்
ஆன்மா தவிர்க்க முடியாத
காரணத்தினால் அதன் உடலை
விட்டுப் பிரிந்தது.
யாளி
உலத்தில்...