Search results

Advertisement

  1. N

    என்னுள்ளே சங்கீதமாய் நீ Final 2

    என்னுள்ளே சங்கீதமாய் நீ Final 2 எல்லோரின் அதிருப்தியை உணர்ந்தாலும்.. மேலும் சிரிப்புடன் நின்ற ஆச்சார்யா, “இது.. இது.. எப்படி சொல்ல..? இது என்னோட பாசம் ஜெயிச்சதால வந்த சிரிப்பு..” என்று சிரித்து கொண்டே சொல்ல, எல்லோரும் அவர் சொல்ல வருவதை புரியாமல் பார்த்தனர், ஜெய், ஹர்ஷினியை தவிர, அதை...
  2. N

    என்னுள் சங்கீதமாய் நீ Final 1

    என்னுள் சங்கீதமாய் நீ Final 1 எல்லாம் வல்ல இறைவன் சந்நிதியில் “சுபத்ரா.. இளங்கோ திருமணம்” இனிதே நிறைவேற எல்லோரின் கண்களிலும் ஆனந்த கண்ணீர் மிதந்தாலும், “சுபத்ரா.. ஹர்ஷினியின் கண்களில் மெலிதான குற்ற உணர்ச்சியும்” தெரிந்தது, இருவரின் பார்வையும் சந்திரன் மேல் தான் இருந்தது, அவரின்...
  3. N

    என்னுள் சங்கீதமாய் நீ 34 { PRE FINAL}

    என்னுள் சங்கீதமாய் நீ 34 { PRE FINAL} மேம்.. “இந்த இடத்துல நீங்க சொன்ன மாதிரியே கார்டன் வைக்க ஏற்பாடு பண்ணியாச்சு.. கார்டன் வைக்க தேவையான செடி எல்லாம் இன்னிக்கே வந்துரும்”.. என்று ஹர்ஷினியின் PA ரூபா சொல்ல, “குட் ரூபா.. செடி எல்லாம் வந்தவுடன் இன்னிக்கே வேலையை ஸ்டார்ட் செஞ்சிட சொல்லி அந்த...
  4. N

    என்னுள் சங்கீதமாய் நீ 33

    என்னுள் சங்கீதமாய் நீ 33 “மாப்பிள்ளை... ஹர்ஷினி ரெண்டு நாளா ஏதோபோலவே இருக்கா..? யார்கிட்டேயும் பேசல.. அடிக்கடி தனியாவே வெளியே போயிட்டு வரா.. எனக்கு என்னமோ எதோ செய்ய போறாளோன்னு சந்தேகமா இருக்கு”.. என்று சந்திரன் போன் செய்து ஜெயிடம் கவலையாக சொல்ல, அவனுக்குமே… அவன் போன் செய்து அவளிடம்...
  5. N

    என்னுள் சங்கீதமாய் நீ 32

    என்னுள் சங்கீதமாய் நீ 32 ஹர்ஷினியை யாரும் எதுவும் சொல்லாதீங்க.. “என் மகனுக்கு அவ செஞ்சது நாளபின்ன உங்களுக்கு வேற யார் மூலமாவது தெரிஞ்சா.. நீங்க யாரும் என் மகனை தப்பா நினைக்க கூடாதுன்னு தான் நானே சொல்லிட்டேன்..” என்று விஜயா முடிக்கும் முன்னமே.. “இதில.. இவரை தப்பா நினைக்க இவங்களுக்கு என்ன...
  6. N

    என்னுள் சங்கீதமாய் நீ 31

    என்னுள் சங்கீதமாய் நீ 31 ஜெய்… வீசி சென்ற விஷம் தோய்ந்த வார்த்தைகளால் “ஆத்திரம், கோவம் மட்டும் இல்லை ஹர்ஷினிக்கு, வேதனையும், ஆற்றாமையும் தான்..” “அவர் அந்த சொற்களை உணர்ந்து பேசவில்லை.. கண்டிப்பாக தன் மேல் உள்ள கோவத்தில் தான் அப்படி பேசினார்” என்று அவளுக்கு நன்றாக புரிந்தாலுமே.. அந்த...
  7. N

    என்னுள் சங்கீதமாய் நீ 30

    என்னுள் சங்கீதமாய் நீ 30 “ஆச்சார்யாவின் முகத்தில் தெரிந்த வேதனை.. ஹர்ஷினிக்கு ஒன்றும் சந்தோஷத்தை கொடுத்து விடவில்லை.. மாறாக வேதனையை தான் கொடுத்தது”.. என்றாலும் அவர் “ஜெய்க்கு செய்ய நினைப்பது மிக பெரிய அநியாயமாயிற்றே..” அவளுக்கு இருவருமே மிகவும் முக்கியமானவர்கள் தான் ஆனாலும்.. “ஜெய் அவளின்...
  8. N

    என்னுள் சங்கீதமாய் நீ 29

    என்னுள் சங்கீதமாய் நீ 29 அண்ணா.. அண்ணா.. என்று கூப்பிட்டபடி தாரணி கதவை தட்டவும், அதுவரை ஹர்ஷினி சொல்லிய "நாம ரெண்டு பேறும் மீட் பண்ணிருக்கவே வேண்டாம்.." என்றதில் உள்ளம் கொதித்து சீரும் புலியாய் ரூமினுள் நடந்தபடியே தங்களின் கடந்த காலத்தை நினைத்து பார்த்து கொண்டிருந்த ஜெய், தாரணி...
  9. N

    என்னுள் சங்கீதமாய் நீ 28 2

    “இவளை யாரு இவ்வளவு அழகா இருக்க சொன்னா.. இப்போ பாரு என்னாலதான் என்னையே கண்ட்ரோல் முடியல..” என்று அவளை காதலாக முறைத்தவனை, அவனின் முறைப்பில் “என்னவென்று..” பார்வையால் கேட்டவாறே அருகில் வந்தவளை.. கையை பிடித்து இழுத்து தனக்கு மிகஅருகில் அமர செய்யும் பொழுது, காபி எடுத்துக்கொண்டு பொன்னம்மா வர...
  10. N

    என்னுள் சங்கீதமாய் நீ 28 1

    என்னுள் சங்கீதமாய் நீ 28 “ஹர்ஷ்.. இந்த ஃப்ரைடே என் டே... அன்னிக்கு புல்லா நீ என்கூடத்தான் இருக்க போற.. சோ அன்னிக்கு உன்னை ப்ரீ பண்ணிக்கோ.. லாட்ஸ் ஆப் சர்பரைஸ் இஸ் தேர் பார் யூ.. பி ரெடி..” என்ற ஜெயின் குதூகல குரல், நான்கு நாள் முடிந்த பின்னும் இன்னும் ஹர்ஷினியின் காதில் ஒலித்து கொண்டே...
  11. N

    என்னுள் சங்கீதமாய் நீ 27

    என்னுள் சங்கீதமாய் நீ 27 ஹர்ஷி.. வீட்ல இருந்து என்ன செய்ய போறோம்..? சுபத்ராவும் இன்னும் கொஞ்ச நேரத்துல கிளாஸ்க்கு கிளம்பிருவா.. வெளியே எங்காவது போலாமா.? என்று இந்திரன் கேட்கவும், அச்சோ.. இந்த சித்தப்பா காரியத்தையே கெடுத்தாரே.. என்று மனதுக்குள் அலறிய ஹர்ஷி, “இல்லை சித்தப்பா.. நான் அத்தையோட...
  12. N

    என்னுள் சங்கீதமாய் நீ 26

    என்னுள் சங்கீதமாய் நீ 26 அத்தை.. “நானும் உங்க கூட சென்னை வரேன்..” என்று ஹர்ஷினி சொல்லவும், புரியாமல் பார்த்த மேனகா, “நாளைக்கு உனக்கு காலேஜ் இருக்கே ஹர்ஷினி..” என்று கேட்க, “இருக்கு தான் அத்தை.. ஆனா எனக்கு சுபத்ரா அத்தையை பாக்கணும் போல இருக்கு..”என்று குறுகுறு நெஞ்சோடு சொன்னாள். அவள்...
  13. N

    என்னுள் சங்கீதமாய் நீ 25 2

    என்னுள் சங்கீதமாய் நீ 25 2 ஹர்ஷினி, “இன்னிக்கு தானே உனக்கு பர்ஸ்ட் செமெஸ்டர்.. வா நானே இன்னிக்கு உன்னை காலேஜில் ட்ராப் பண்றேன்..” என்று ஆச்சார்யா வரவும், “வேண்டாம்.. நானே போய்க்கிறேன்..” என்று அவரின் முகம் கூட பார்க்காமல் சொன்னவள் கிளம்பி விடவும், “பேத்தியின் ஒதுக்கத்தில் மிகவும் ஒடிந்து...
  14. N

    என்னுள் சங்கீதமாய் நீ 25 1

    என்னுள் சங்கீதமாய் நீ 25 1 ஹர்ஷி.. “பர்ஸ்ட் செமஸ்டர் எக்ஸாம் சர்குலர் போன வாரமே வந்துருச்சி.. நான் மெசேஜ் அனுப்பி இருந்தனே பாக்கலியா நீ..” என்று ஜோதி கேட்க.. பாத்தேன் ஜோதி.. அதை பாத்துட்டு தான் அத்தை என்னை உடனே அனுப்பிட்டாங்க.. ஓஹ்.. உங்க அத்தைக்கு உடம்பு முடியல சொன்ன இல்ல.. இப்போ எப்படி...
  15. N

    என்னுள் சங்கீதமாய் நீ 24

    என்னுள் சங்கீதமாய் நீ 24 ஹர்ஷினியின் கண்களில் தெரிந்த தேடலில், அவளையே காதலோடு பார்த்து கொண்டிருந்த ஜெயிடம், என்னடா தில்லானா அம்மிணி இங்கேயே நிக்கிது என்று குமார் சந்தேகமாக கேட்க, சுதாரித்து கொண்ட ஜெய், நான் தாண்டா.. அவ ப்ரண்ட்ஸ் கிட்ட சொல்லி “என்ன பாக்க வர சொல்லி சொல்லிருந்தேன்”. நீ ஏண்டா...
  16. N

    என்னுள் சங்கீதமாய் நீ 23

    என்னுள் சங்கீதமாய் நீ 23 ஆச்சார்யாவால்.. “ஒருவரமாக கோயம்புத்தூரையே சல்லடை போட்டு சலித்தும்.. இளங்கோ குடும்பத்தினர் சென்ற தடதை கண்டுபிடிக்க முடியவில்லை”. எங்கு சென்றனர்..? எப்படி சென்றனர்..? எங்கு மாயமாக மறைந்தார்கள்..? என்று ஒரு “துப்பும் கிடைக்காமல்..?” திணறித்தான் போனார்.. அதற்கு மேல்...
  17. N

    என்னுள் சங்கீதமாய் நீ 22

    என்னுள் சங்கீதமாய் நீ 22 மாமாவை.. டிஸ்சார்ஜ் செய்து நாங்களே வீட்டுக்கு கூட்டிட்டு வந்திடுறோம்.. நீங்க ரெண்டு பேறும் கிளம்புங்க... என்று இந்திரன் வரவும், ரேணுகா சொல்ல, சுபத்ராவிற்கும் “நெடு நேரம் கார் ஓட்டியதால்..” களைப்பாக இருந்ததால், ஹர்ஷினியுடன் வீட்டிற்கு கிளம்பிவிட்டார். மாலை...
  18. N

    என்னுள் சங்கீதமாய் நீ 21

    என்னுள் சங்கீதமாய் நீ 21 அங்கிள் இப்போ தாத்தாக்கு எப்படி இருக்கு..? என்று ஆச்சார்யாவிற்கு செக் அப் முடித்ததும் டாக்டர் கணேஷிடம், ஹர்ஷினி கவலையுடன் கேட்க, இப்போ ஓகே ஹர்ஷினி.. பட் இன்னும் ஒரு வாரத்துக்கு கம்ப்ளீட் பெட் ரெஸ்ட்ல தான் இருக்கணும், நோ மோர் ஸ்ட்ரெஸ் ஆச்சார்யா.. என்று...
  19. N

    என்னுள் சங்கீதமாய் நீ 20

    என்னுள் சங்கீதமாய் நீ 20 “ICU..” வில் இருக்கும் ஆச்சயர்யவிற்கு சிகிச்சை முடிந்து “டாக்டர் கணேஷ்” வெளியே வரவும், பதட்டத்துடன் அவரை நெருங்கியவர்கள், அங்கிள் அப்பாக்கு என்ன ஆச்சு..? இப்போ எப்படி இருக்கார்.? மாமாவை நாங்க பாக்கலாமா..? என்று ஒருவர் ஒருவர் மாற்றி கேட்கவும், முதல்ல எல்லாரும்...
  20. N

    என்னுள் சங்கீதமாய் நீ 19

    என்னுள் சங்கீதமாய் நீ 19 "காளிதாஸ்.." அவன் பேரை சொல்லும் போதே ஆச்சார்யாவிற்கு அவ்வளவு ரௌத்திரம்..! அவன் இங்க பன்றான்.? என்று காலேஜ் பங்க்ஷன் ஆரம்பிக்கும் இடத்தில் தூரத்தில் அமர்ந்துஇருந்த மனிதரை பார்த்து ஆத்திரத்துடன் கேட்க, அவரை ஏன் தாத்தா இவ்வளவு கோவமா பாக்குறாரு..? என்னவாக இருக்கும்...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top