Wednesday, July 22, 2026

umasaravanan

umasaravanan
251 POSTS 0 COMMENTS

நீ நினைவா! உணர்வா! – 11, 12 – (5)

0
அவளை அழைத்த சிவகாமி, “டின்னர் மேலயே குடுத்துவிட சொன்னான் ஆரா. குடுத்து விடுறேன்” என்றார். “நானே வந்து எடுத்துக்கிறேன் ஆன்ட்டி” என்றாள் வேகமாய். “பரவாயில்லைம்மா..! சர்வெண்ட் கொண்டு வராங்க” என்று தகவலை பகிர்ந்து விட்டு வைத்து விட்டார். டின்னரும்...

நீ நினைவா! உணர்வா! – 11, 12 – (4)

0
 அத்யாயம் 12: தேவ் மீண்டும் சென்னை வர நேரம் இரவை நெருங்கியிருந்தது. உடலும் உள்ளமும் உடனே ஆராவின் தரிசனத்திற்கு ஏங்க, மனதை அடக்கும் வழி தெரியாமல் விழி பிதுங்கிப் போய் வந்தான் தேவ். “யார்கிட்டயும் எதுவும்...

நீ நினைவா! உணர்வா! – 11, 12 – (3)

0
“அப்பத்தான் ஒரு நாள், அந்த பையன் இறந்துட்டதா இவளுக்கு தகவல் தெரிஞ்சிருக்கு. ரெண்டு நாள் எதையோ பறிகொடுத்த மாதிரியே இருந்தா. நாங்களும் என்ன ஏதுன்னு கேட்டுக்கலை. அன்னைக்கு ரொம்ப நேரமா அவளைக் காணாம ஆராவைத்...

நீ நினைவா! உணர்வா! – 11, 12 -(2)

0
“சொல்ல முடியாத சூழ்நிலைப்பா. பிளீஸ்ப்பா எனக்கு இப்போ மேரேஜ் வேண்டவே வேண்டாம். இதை அவங்க முன்னாடி சொல்லக் கூடாதுன்னு தான் உங்ககிட்ட இப்பவே சொல்றேன்” என்றாள். “சரி பையன் என்ன பண்றான்?” என்றார். இதற்காகத் தானே...

நீ நினைவா! உணர்வா! – 11, 12 (1)

0
அத்யாயம் 11: திருச்சியில் இருந்த அந்த புகழ் பெற்ற செவன் ஸ்டார் ஹோட்டலின் அறையில் இருந்தான் சத்ய தேவ். அவனின் முன்பு அமைதியாக அமர்ந்திருந்த ரவிக்குமாருக்கு எதுவும் புரியவில்லை. தேவ் காலையில் திடுதிப்பென்று போன்...

நீ நினைவா! உணர்வா! – 10 (3)

0
“கொஞ்சம் நிறுத்துறியா?” என்று கத்தியவன், “நானும் பொறுமையா இருக்கணும்னு தான் ஒவ்வொரு முறையும் ட்ரை பண்றேன். ஆனா, அதை ஒவ்வொரு முறையும் பிரேக் பண்ண வைக்கிறதே உன்னோட பேச்சு தான். இப்ப நான் என்ன...

நீ நினைவா! உணர்வா! – 10 (2)

0
“நோ..! அது சரியா வராது. நான் நடந்த எல்லாத்தையும் அப்பாகிட்ட சொல்லி இந்த சம்பந்தத்தை நிறுத்த ட்ரை பண்றேன்” என்றாள் ஆரா. “அதுக்கு மேல உன்னோட விருப்பம். ஆனா, உன்னோட பாட்டி அவ்வளவு சீக்கிரம்...

நீ நினைவா! உணர்வா! – 10 (1)

0
அத்யாயம் 10: நினைவு: ஜெய் சென்று ஆறு மாதங்கள் முடிவடைந்திருந்தது. ஆராவால் அவனை தொடர்பு கொள்ளவே முடியவில்லை. அவனும் அதற்கு பிறகு அவளைத் தொடர்பு கொள்ளவில்லை. அவனின் நினைவில் ஆரா தான் நாளுக்கு நாள் தேய்ந்து...

நீ நினைவா! உணர்வா! – 9 (3)

0
அன்று இரவு முழுவதும் தூங்காமல் அவன் போனுக்காக காத்திருந்தாள். அவனிடமிருந்து எந்த காலும் வரவில்லை. இப்போது இவள் டயல் செய்ய ரிங் அடித்துக் கொண்டே இருந்தது. அவன் எடுக்கவேயில்லை. மறுநாள் கல்லூரி விடுமுறையாய் இருக்க,...

நீ நினைவா! உணர்வா! – 9 (2)

0
“நாளைக்கு நீ சொன்ன டெம்பில் ரொம்ப ரஷ்ஷா இருக்கும். என்னால அங்க மாஸ்க் இல்லாம வர முடியாது. உனக்கு என்னைத் தான பார்க்கணும். இங்கயே பாரு.ஆனா அதுக்கப்பறம் எதுவா இருந்தாலும் பேசி முடிவு...

நீ நினைவா! உணர்வா! – 9 (1)

0
அத்யாயம் 9: நினைவு: அன்று கல்லூரியில் இருந்து திரும்பி வரும் போதும் ஜெய் அவளை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. அவனுடன் பேச வேண்டும் என்பதற்காகவே பின்னால் ஏறியிருந்தாள். அவன் வீம்புடன் முன்னால் சென்று நின்று கொண்டான். கணேஷ்...

நீ நினைவா! உணர்வா! – 8 (2)

0
“என்கிட்ட பாக்கெட் மணி சேவிங்க்ஸ் கொஞ்சம் இருக்கு. அப்பறம் நீங்க வாங்கித் தந்த செயின், ரிங் எல்லாம் வித்துட்டு சின்னதா ஏதாவது ஸ்டார்ட் பண்ணுங்க. கொஞ்சம் கொஞ்சமா டெவலப் பண்ணிக்கலாம்.” என்றாள். அவள்...

நீ நினைவா! உணர்வா! – 8 (1)

0
அத்யாயம் 8: நினைவு: தயக்கத்துடன் நின்றிருந்த மகளை யோசனையுடன் பார்த்தார் ரவிக் குமார். அவள் ஏதோ சொல்ல வருவதும் பின் தயங்குவதுமாக இருக்க, “என்னாச்சு ஆராம்மா? அப்பாகிட்ட எதுவும் கேட்கணுமா?” என்றார் யோசனையுடன். “அப்பா அது வந்து” என்று...

நீ நினைவா! உணர்வா! – 7 (3)

0
அவர்கள் கிளம்பி சென்றதும் அவளுக்கு என்ன செய்வதென்று எதுவும் புரியவில்லை. அவ்வளவு பெரிய வீட்டில் தான் தனித்து விடப்பட்டதாக உணர்ந்தாள் ஆரண்யா. நாள் முழுவதும் கடையில் வேலை செய்து பழக்கப்பட்டவளுக்கு இப்படி சும்மாவே இருப்பது...

நீ நினைவா! உணர்வா! – 7 (2)

0
“ஆரா..!” என்று மட்டும் அனுப்பியிருந்தான். “சொல்லுங்க” “நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?எனக்கு இப்பவே உன்னை என்கூட கூட்டிட்டு வரணும் போல இருக்கு” என்று அவன் அனுப்பியிருக்க, அதைப் படித்தவளுக்கு கால்கள் தரையில் இல்லை. ஏதோ சில்லென்ற உணர்வு...

நீ நினைவா! உணர்வா! – 7 (1)

0
அத்யாயம் 7: நினைவு: பேருந்தில் சென்றவனையே பார்த்துக் கொண்டிருந்த ஆராவை உலுக்கினாள் மித்ரா. “என்னாச்சுடி?” என்றாள். “என்ன இவ்வளவு சாதரணமா கேட்குற? என்னடி நடக்குது? ஜெய் அண்ணா அவர் பேசாம வந்தாரு, மோதிரம் போட்டாரு, கூடவே செயினையும் போட்டு...

நீ நினைவா! உணர்வா! – 6 (2)

0
“நீ இந்த சீட்ல உட்காரும்மா! நாங்க அடுத்த ஸ்டாப்ல இறங்கிடுவோம்” என்றவர் அடுத்த ஸ்டாப்பில் மனைவியுடன் சேர்ந்து இறங்கி விட, ஆராவும் அமர்ந்தாள். அவளுக்கு அருகில் மித்ரா அமரப் போக, அவளைப் பார்வையால்...

நீ நினைவா! உணர்வா! – 6 (1)

0
அத்யாயம் 6: நினைவு: “மழை வர்ற மாதிரி இருக்கு மித்ரா” என்று ஆரா சொல்லி முடித்த நிமிடம் தூறல் போடத் தொடங்கியிருந்தது. “என்னடி இன்னைக்கு திடீர்ன்னு மழை வருது? அவசரத்துக்கு குடை கூட கொண்டு வரலை?” என்றாள்...

நீ நினைவா! உணர்வா! – 5 (3)

0
சாப்பிட்டு முடித்த சத்ய தேவ் எதுவும் பேசாமல் அறைக்கு சென்று விட்டான். அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் நின்று கொண்டிருந்தவளின் தலையில் மல்லிகைப் பூவை வைத்து விட்டார் காயத்ரி. “எனக்கு வேண்டாம்” என்று அவள்...

நீ நினைவா! உணர்வா! – 5 (3)

0
சாப்பிட்டு முடித்த சத்ய தேவ் எதுவும் பேசாமல் அறைக்கு சென்று விட்டான். அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் நின்று கொண்டிருந்தவளின் தலையில் மல்லிகைப் பூவை வைத்து விட்டார் காயத்ரி. “எனக்கு வேண்டாம்” என்று அவள்...
error: Content is protected !!