Wednesday, July 22, 2026

umasaravanan

umasaravanan
251 POSTS 0 COMMENTS

நீ நினைவா! உணர்வா! – 19 (2)

0
அவள் கால்மாட்டில் அமர்ந்து அவளின் இரு பாதங்களையும் பிடித்து அதில் தலை வைத்து மன்னிப்புக் கேட்பவன் போல் குனிய, கண்கள் மூடியிருந்தாலும் உறங்காமல் இருந்தவள், அவன் செயலில் விதிர்விதிர்த்து, “என்ன பண்றிங்க சத்யா?” என்று...

நீ நினைவா! உணர்வா! – 19 (1)

0
அத்யாயம் 19: பால்கனியில் நின்று இருளை வெறித்துக் கொண்டிருந்தவளின் மனதில் கேள்விகள் அனைத்தும் வரிசையாய் உலா போய் கொண்டிருக்க, அன்று யாதவன் அவளிடம் நடந்து கொண்ட முறையையும் அவளால் ஜீரணிக்க முடியவில்லை.அதற்கு அவள் நடந்து...

நீ நினைவா! உணர்வா! – 18 (3)

0
“என்னாச்சு?” என்றாள். “இன்னும் என்ன ஆகணும்? அதான் பிளான் பண்ணி அண்ணன் தம்பிக்குள்ள சண்டையை மூட்டிவிட்டுட்ட இல்ல. இப்ப உனக்கு சந்தோஷமா?” என்றாள் சாரு. “என்ன உளர்றிங்க?” என்று அவளை முறைத்த ஆரா, “சத்யா கதவை திறங்க”...

நீ நினைவா! உணர்வா! – 18 (2)

0
“என்ன?” என்பதைப் போல் அவன் புருவன் உயர்த்தி கேட்க, “ஒண்ணுமில்லை” என்பதைப் போல் தலையை ஆட்டினாள். சில நிமிடங்கள் அவனையே  பார்த்தவள் வெளியே வந்துவிட்டாள். “எக்ஸ்க்யூஸ் மி” என்றபடி, வேகமாய் அவள் பின்னேயே வெளியே வந்தவன்,...

நீ நினைவா! உணர்வா! – 18

0
அத்யாயம் 18: கதை சொல்வதற்காக ஒரு இயக்குனர் அவர் உதவியாளருடன் வந்திருக்க, அவர்களுடன் அலுவல் அறைக்குள் புகுந்த தேவ் இன்னமும் வெளியே வந்திருக்கவில்லை. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்களைக் கடந்திருந்தது. ஆராவிற்கு தான் பொழுதே...

நீ நினைவா! உணர்வா! – 17 (3)

0
அவளின் வார்த்தைகளில் அவளை உள்ளுக்குள் மெச்சிக் கொண்டவன், அவள் சொன்ன விஷயத்தையும் விட்டுவிடவில்லை. “சைக்கிள் கேப்ல என் பொண்டாட்டியை மெண்டல்னு சொல்ற?” என்றவன் சிரிக்க, “நான் எங்க சைக்கிள் கேப்பில் சொன்னேன். டேரக்ட்டாவே தான் சொல்றேன்....

நீ நினைவா! உணர்வா! – 17 (2)

0
மீண்டும் தன் மொபைலில் இருந்த அந்த சிசிடிவி புட்டேஜை பார்த்தவனின் கண்களில் சிவப்பேற, பணியாளை அழைத்தவன், “யாதவ் எங்க?” என்றான். “சார் இன்னும் கீழ வரலை சார்” என்று சொல்ல, “ஓகே நீங்க போங்க” என்றவன், போனை...

நீ நினைவா! உணர்வா! – 17 (1)

0
அத்யாயம் 17: “குற்ற உணர்ச்சிங்கிறது கொஞ்சம் கூட இல்லை. செஞ்ச தப்புக்கு கொஞ்சமாவது பீல் பண்ணுவேன்னு நினைச்சேன். ஆனா இப்பவும் அப்படியே இருக்க? இனியும் அதைத்தான் செய்வேன்னு என்கிட்டயே தைரியமா வேற சொல்ற?” என்றான்...

நீ நினைவா! உணர்வா! – 16 (4)

0
“என்னோட கணிப்பு சரின்னா எங்க மேரேஜ்க்கு முன்னமே நான் தான் ஜெய்ன்ற விஷயம் உனக்குத் தெரிஞ்சிருக்கணும். ஐயம் ரைட்” என்றான் நேர் பார்வையாய். “இல்லை சார், எனக்குத் தெரியாது. நீங்க தான் ஜெய் அண்ணாவா?”...

நீ நினைவா! உணர்வா! – 16 (3)

0
காலையில் கண் விழித்தவளுக்கு தலையில் பெரிய பாறாங்கல்லைத் தூக்கி வைத்தது போல் அந்த கணம் கனத்தது.கண்களைத் திறக்க முடியாமல் திறந்தவள் அருகில் பார்க்க, அங்கு தேவ் இல்லை. “குட்மார்னிங்” என்ற குரலில் திரும்ப, அப்போது...

நீ நினைவா! உணர்வா! – 16 (2)

0
“நான் வர மாட்டேனே” என்று அவள் தலையை ஆட்ட, “போய் குளிடி. கொஞ்சமாவது மப்பு தெளியுதான்னு பார்ப்போம்” என்றான். “மாட்டேன் மாட்டேன், குளிக்க மாட்டேன்” என்று மெத்தையில் குதிக்க, “விழுந்துராதடி” என்றவன் அவளைப் பிடித்து இழுக்க, அவன்...

நீ நினைவா! உணர்வா! – 16 (1)

0
அத்யாயம் 16: “என்ன சொன்ன? திருப்பி சொல்லு?” என்றான் தேவ் ஆர்வமுடன். “ஹஹா..ஏமாந்தியா? இப்படித்தான நீ என்கிட்டே சொன்ன, அதான் நானும் சொல்லிப் பார்த்தேன்” என்று உளற, “இப்ப கூட எப்படி தெளிவா இருக்கா பாரு” என்று...

நீ நினைவா! உணர்வா! – 14, 15 (5)

0
பார்ட்டிக்கு வந்திருந்த செலிபிரிட்டிஸ் அனைவரையும் பார்த்த ஆராவிற்கு மயக்கம் வராத குறை தான். தங்கள் திருமணத்தில் அனைவரையும் பார்த்திருந்தாலும், இப்போது அனைவரும் வித்யாசமாய் தெரிந்தனர் அவளுக்கு. அவர்கள் அனைவரையும் பார்ட்டி உடையில் பார்த்தவளுக்கு மூச்சடைத்தது. “இதையெல்லாம்...

நீ நினைவா! உணர்வா! – 14, 15 (4)

0
அத்யாயம் 15: ஆராவின் வார்த்தையையும் மீறி மறுநாள் அவளைத் தயார் செய்வதற்காகவே ஒரு பெண்ணை வரவழைத்திருந்தான் சத்ய ஜெயதேவ். அந்த பெண்ணிடம் மாட்டிக் கொண்டு ஆரா படாத பாடு பட்டுக் கொண்டிருந்தாள். “மேம் உங்களுக்கு இந்த...

நீ நினைவா! உணர்வா! – 14, 15 (3)

0
நீ கிளம்பு யுவன். நான் கூப்பிடும் போது வந்தா போதும்” என்றான் தேவ். “ஓகே சார்” என்றபடி கிளம்பினான் யுவன்.  நாளைக்கு ஹேர்ஸ்டைலிஸ்ட், அன்ட் மேக்கப் மேனை வர சொல்லியிருக்கேன். உனக்கு ஓகே வா?” என்றான். “ஹெலோ...

நீ நினைவா! உணர்வா! – 14, 15 (2)

0
“அது தெரியலை மித்ரா. ஆனா, இங்க வந்தப்ப இருந்த வெறுமையோ வெறுப்போ இல்லை எனக்கு. அது ஏன்னு சொல்லத் தெரியலை எனக்கு. இங்க நான் நானா இருக்கேன். என்ன வேலை ஒன்னும் செய்யாம...

நீ நினைவா! உணர்வா! – 14, 15 (1)

0
அத்யாயம் 14: “நான் மித்ராவை மேல கூட்டிட்டு போகட்டுமா? அந்த வொர்க் ஸ்பேஸ் செட் பண்ற விஷயமா கொஞ்சம் பேசணும்” என்றாள் ஆரா தயக்கத்துடன். “நீ என்ன ஸ்கூல் ஸ்டூடண்ட்டா ஆரா? ஒவ்வொரு விஷயத்துக்கும் அவர்கிட்ட...

நீ நினைவா! உணர்வா! – 13 (3)

0
“தேவ் ரொம்ப அருமையா சமைப்பான். அவங்கப்பா உயிரோட இருந்த வரைக்கும் வாரத்துல ஒரு நாள் அவன் தான் எங்க எல்லாருக்கும் சமைச்சுக் குடுப்பான். எப்போ அவர் எங்களை விட்டு போய், குடும்ப பொறுப்பெல்லாம்...

நீ நினைவா! உணர்வா! – 13 (2)

0
புரண்டு கொண்டிருந்தவளைப் பார்த்து சிரித்தவன், “கதையில இன்னும் ஒன்னே ஒன்னு பாக்கி இருக்கு” என்றான் ஆழ்ந்த குரலில். “என்ன?” என்றாள் எரிச்சல் கலந்த குரலில். “அது” என்று நிறுத்தியவன், அவள் இடையில் கையிட்டு, தன்னோடு இழுத்து அணைத்தவன், “என்...

நீ நினைவா! உணர்வா! – 13 (1)

0
அத்யாயம் 13: அறைக்குள் சென்ற ஆராவிற்கு உணர்வுகள் அடங்க மறுத்தது. கால்களை இறுகக் கட்டி, அதில் முகம் புதைத்திருந்தவளுக்கு, சற்று முன் நடந்த நிகழ்வுகள் கண் முன் வர, உடல் நடக்கம் கொண்டது. ‘என்னாச்சு எனக்கு?...
error: Content is protected !!