Mallika S
K S U 11 2
அப்பா இல்லாத வாழ்க்கை அவர்களுக்குப் பழக்கமானது தான்! அம்மாவும் இல்லாமல் ஒரு வாழ்க்கையை மட்டும் அவனால் யோசித்தே பார்க்க முடியவில்லை. அம்மா விரைவில் குணமாகி வர வேண்டும். இன்னும் கொஞ்ச காலமாவது அவர்களோடு...
K S U 11 1
காதல் சூழ் உலகு – 11
திருமண வாழ்க்கையின் அஸ்திவாரம் நேசமும் அன்பும் அக்கறையும் மட்டும் தானா? எல்லாவற்றையும் விட நம்பிக்கை தானே அதிமுக்கியமான அஸ்திவாரம். அது இல்லாத உறவில் வேறு என்ன நிறைந்திருந்து...
மாலை நேரத்து மயக்கம் 18 3
சரண் இறங்கி வரவும் சரியாக இருந்தது.
அவனுக்கோ தூங்கி எழுந்த பிறகு தான், அவள் தன்னிடம் சண்டை போட்டதே நினைவு வர, 'அச்சச்சோ இவ என்ன பண்ணி இருக்கான்னு தெரியலையே', என்று...
மாலை நேரத்து மயக்கம் 18 2
"அடிப்பாவி நான் போய் கீழே சாப்பிட வேண்டாமா", என்று கேட்டான்.
அது எப்படியாவது போட்டு முழுங்கு என்று சொல்லிவிட்டு நல்ல பிள்ளையாக அமர்ந்து கொண்டாள்.
"தண்ணிய குடி, நான் கிளம்புறேன்", என்று...
மாலை நேரத்து மயக்கம் 18 1
18
மேலும் மேலும் காதல்
நிரம்பி வழிகிறது,
நம் அறை கதவை
பூட்டியே வைக்கிறேன்.,
நாளுக்கு நாள் கூடும்
உன் காதலில்
முழ்கி திளைக்கவே,
அறைக்கு வந்தவுடன், "மது என்னை நம்பு டா, நான் அந்த அர்த்தத்துல சொல்லல", என்று சொல்லி...
Thaen Saaral Nee 19 2
தேன் சாரல் நீ 19.2
வளர்மதி இதை எதிர்பார்க்காததால் அதிர்ச்சி அடைந்தார். தன் கணவனும், மகனும் தனக்கு உதவிக்கு வருவார்கள் என நினைத்தவருக்கு மகனே தன் தாலியை பறித்தது அவமானமாக இருந்தது.
“அந்த...
Thaen Saaral Nee 19 1
தேன் சாரல் நீ 19.1
ஜெயன் மாஸ்டர் டிகிரி முடித்து, பிஎட் படிப்பில் கவனம் செலுத்தினான். மகேஷ் பேங்க் எக்ஸாம் கிளியர் செய்து கிளர்க்காக ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணிபுரிய துவங்கினான்.
கண்ணன்...
சூடிக்கொள் சுடர்கொடியே 4 2
அதில் பற்கள் தெரிய பெரிதாய் புன்னகைத்த விஷ்வா, எழுந்து வந்து, தன் தமையனின் தோளில் ஆதரவாய் கையிட்டபடி பக்கவாட்டில் அமர்ந்து கொண்டவன்,
"ஜெய்!!! நீ என்ன சொன்னாலும் பெரியப்பா முடிவை மாத்த முடியாதுன்னு உனக்கே...
சூடிக்கொள் சுடர்கொடியே 4 1
சுடர் - 4
நான்கு வருடங்களுக்கு முன்..
"சுமதி!!!! நிலா எங்க????" என உற்சாகமாக கேட்டுக்கொண்டே வீட்டினுள் நுழைந்தார் குணசீலன்.
கோவில் செல்வதற்காக பூ தொடுத்துக் கொண்டிருந்த சுமதியோ, கணவரின் முகத்தில் தெரிந்த மலர்ச்சியில், பூ கட்டுவதை...
கடந்து செல் காதலுடன்! 14
கடந்து செல் காதலுடன்! 14
"என் ப்ரெண்ட் கோகுல்க்கு சொந்த ஊர் கோயம்பத்தூர் தான். அவன் வீட்டுக்கு நான் போகணும்" என்று கேட்டிருந்தான் சர்வாச்சார்யா.
சம்யுக்தா யோசிக்கவே இல்லை. பாய்ந்து அவனை கட்டிப்பிடித்து விட்டாள்.
உயிர் முக்கியம்...
மாலை நேரத்து மயக்கம் 17 4
அவள் அம்மா பேச, "நீ பேசாதம்மா, உனக்கு தான் அறிவு இல்ல, நீ யோசித்து இருந்தனே கல்யாணம் பண்ணி கொடுத்திருக்க கூடாது, இந்தா இன்னைக்கு சொல்லிட்டாரு பாத்தியா, சொந்தத்தில் கல்யாணம் பண்ணி...
மாலை நேரத்து மயக்கம் 17 3
" அத விடுறா, அவர் லவ் பண்ணி தான் நான் இன்னிக்கு இவ்வளவு பெரிய பிரச்சனை எல்லாம் மாட்டிட்டு இருக்கேன்", என்று சொன்னாள்.
"உனக்கு இப்ப என்ன பிரச்சனை", என்றான்.
"உனக்கு தூது...
மாலை நேரத்து மயக்கம் 17 2
"ஒரு குறையும் இல்ல, எல்லாம் அதிகம் தான் , அதிக பிரசங்கித்தனத்திலிருந்து எல்லாமே அதிகம் தான், நீயும் உன் ப்ரண்ட் ம், அவங்க அண்ணன் முன்னாடி பஞ்சாயத்துக்கு நிக்குறது பத்தாது ன்னு,...
மாலை நேரத்து மயக்கம் 17 1
17
கண்ணாடி இதயம்
பாதரசம் பூச மறந்து
காதல் பூசி வைத்தது,
பிம்பமாக என்
முகத்திற்கு
பதிலாக நம் காதல்
கலந்து விரவி
நிறைந்து கிடக்கிறது,
3 வருடங்களுக்கு பிறகு
குழந்தைக்கு 2 1/2 வயது இருக்கும் போது சிவாவிற்கு வேலை கிடைத்தது.,
ஒரு...
Idam Maarum Manangal 19
இடம் மாறும் மனங்கள்!
19
வர்ஷினிக்கு அடுத்து வந்த நாட்கள் சாதாரணமாக கடந்தது. ஹரிணி வைகுந்த் இருவரும் வீட்டில் இருக்க.. நேரமாக வீடு வருபவள் அவர்களோடு வெளியே சென்று வந்தாள்.
தந்தை தாய் இருவரும் வர்ஷினியோடு கிட்டதட்ட...
மாலை நேரத்து மயக்கம் 16 3
அவனும் "மது சின்ன பிள்ளை மாதிரி அடம் பிடிக்காத மது, அவங்க எல்லாம் பயப்படுறாங்க, பெயின் எதுவும் வந்து விடக்கூடாது ன்னு பயப்படுறாங்க, நீ அங்க தனியா வேற இருக்கனும் யோசிச்சு பாரு",...
மாலை நேரத்து மயக்கம் 16 2
எப்போதும் போல அவளை அணைத்து பிடிக்க முயன்றவனிடம் தள்ளிப் போய் படுங்க, எனக்கு இன்னைக்கு ரொம்ப டிஸ்டர்பன்ஸா இருக்கு", என்று சொன்னாள்.
"ஏன் எதுவும் பண்ணுதா", என்றான் .
"அது வேற...
மாலை நேரத்து மயக்கம் 16 1
16
நீங்காத நினைவுகளாக
நீ மட்டுமே,
நெஞ்சம் எல்லாம்
வண்ணக் கலவையாக
உன் காதல்,
காதல் சொல்லாமல்
காதல் கூட்டும்
கள்வனே,
இரண்டு நாள் சென்றது தெரியாமல் நன்றாகவே அவளுக்கு நேரம் சென்றது,
அந்த நாட்களில் சிவாவிடம் நந்தினியிடம் பேசியதை சொல்லிவிட்டாள்,
அவனும் "சரி...
K S U 10 3
‘எந்த நேரத்தில் எதைப்பற்றிப் பேசுகிறாள்?’ என்று சுரேகாவின் பேச்சில் அனுவிற்கு ஆயாசமாக இருந்தது. உண்மையில் இந்த விஷயத்தில் அவளுக்கும் ஆதங்கம் இருக்கிறது தான், ஆனால், அது அவளது மனதளவில்! கனகதேவி கூட சுரேகாவிற்கு...
K S U 10 2
ஆனால், அவளின் தன்னகங்காரம் விட்டுவிடுமா? “என்ன பேசிட்டேன்? இதுக்கும் நான் இவ்வளவு பாடுபட்டும் பெருசா என் தொழிலில் ஜெயிக்க முடியலை. எனக்கான காலம் நேரம் இன்னும் வரலை போலன்னு நான் காத்துட்டு இருக்கேன். இதே...