Mallika S
Manamkolla Kaathirukkiraen 11 1
மனம்கொள்ள காத்திருந்தேன்!
11
சந்துருவிற்கு அந்த இரவு, மார்கழியில் வரும் ஏகாதசி தின இரவானது. தந்தையின் மேல் கோவமாக வந்தது.. இது தெரியாமல் இருக்குமா உண்மையாகவே தெரிந்து என்னிடம் மறைத்தாரா.. என கேள்வி. ஆனால், அவன்...
Vidiyal 21
விடியல் 21
சுடரின் பதினெட்டாவது பிறந்தநாள் முடிந்து ஒரு மாதத்தில் வேந்தனுக்கு தாயாக மாறியிருந்தாள். குழந்தை பிறந்ததும் அருகில் இருந்து தாயாக தீபாவே தாங்கி கொண்டாள். சுடருக்கு டேட் கொடுத்த நாட்களில் இருந்து குழந்தை...
Kadalai Thaedum Nadhi 6
அத்தியாயம்.... 6
விசாலம் போர்த்திக் கொண்டு படுத்திந்தாள். ஜுரம் அவளை அசத்தியது. உமா வந்து போர்வையை விலக்கி அம்மாவின் நெற்றியைத் தொட்டு பார்த்தாள்.
“அம்மா.... வாம்மா டாக்டர் கிட்டே போலாம்.”
“வேண்டாமடி. மாத்திரை போட்டிருக்கேன். சரியாயிடும். நீ...
Vidiyal 20
விடியல் 20
டாக்டர் கமலா முன் குமரனும் சுடரும் அமர்ந்திருந்தன, அவர் தன் மூக்கு கண்ணாடியை சரி செய்த படி ரிப்போர்டை பார்த்து “குட் சுடர் பாப்பா அன்ட் உங்க ஹெல்த் ரெண்டும் நல்லா...
Vidiyal 19
விடியல் 19
குமரன் சொன்ன படி இரண்டு நாட்களில் தேவையான பொருட்களை மட்டும் எடுத்து கொண்டு இவன் வேலை பார்க்கும் இடத்திற்கு அருகே ஒரு சிறிய வீட்டில் குடிசென்றன . அங்கு சென்ற ஒரு...
Kadalai Thaedum Nadhi 5
அத்தியாயம்..5
அமைதியாக பக்தி வெள்ளம் பெருகிய இடம் சண்டை சச்சரவு இடமாக மாறப் போகும் என்று ஜானகிக்கு எப்படித் தெரியும்.?
சசிரேகா அம்மாவை பார்த்து....
“அம்மா.... எனக்கு பூ வேண்டாம்.” என்று சிணுங்கினாள்.
“உனக்கில்லே டீ சசி. நாளைக்கு...
Manamkolla Kaathirukkiraen 10
மனம்கொள்ள காத்திருந்தேன்!
10
ஷிவா, மனையாளோடு வந்து சேர்ந்தான் தன் வீட்டிற்கு. ஆனால், ஷிவாவின் அப்பார்ட்மென்ட் எதிர்பாராவிதமாக அத்தனை அலங்காரத்துடன் இருந்தது.
ஷிவா கதவினை திறந்ததும்.. அதிர்ந்துதான் போனான்.. தன் மனையாளிடம் கை நீட்டி அவளின் விரல்களை...
Kadalai Thaedum Nadhi 4
அத்தியாயம்.... 4
நெருங்கின சொந்தங்கள் துயரமாக அழும்போது. உள்ளம் பதறும். எனவே அம்மாவுக்கு விசாலம் ஒரு வழி சொன்னாள். அது வேறு ஒரு வகை ஆதாரம் என்று நினைத்து சொன்னாள்.
“ஏம்மா.... கல்பனாவுக்கு போன் பண்ணி...
Adangaamalae Alaipaaivathaen Manamae 41
அத்தியாயம் -41
ஹர்ஷா அதிர்ந்து போய் அப்படியே நின்றிருக்க, அவனை ஓர கண்ணால் பார்த்து கொண்டே ஹாசி தன் வாயில் இருந்த சிகரெட்டை பத்த வைக்க போக, வேகமாக அவள் அருகில் ஓடியவன் அந்த...
Vidiyal 18
விடியல் 18
அந்த குளிரூட்டிய அறையிலும் வேர்க்க அமர்ந்திருந்தார்கள் குமரனும், ஆதியும் , எதிரில் கண்ணில் கண்ணாடி அணிந்து சில வெள்ளி முடி எட்டி பார்க்க ,அமர்ந்திருந்த டாக்டர் கமலாவை பார்த்த படி ,அவர்...
Kadalai Thaedum Nadhi 3
அத்தியாயம்....3
சொரூபாவை பார்க்கச் சென்றாள் கல்பனா. தனி அறையில் அவளின் அம்மா அவளுக்கு ஜூசை வாயில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக் கொண்டிருந்தாள்.
“வாம்மா கல்பனா. இவளுக்கு கொஞ்சம் அட்வைஸ் பண்ணு. வேகமா ஸ்கூட்டியில் போகாதேன்னா கேக்கறாளா.?”
“அய்யோ...
Vidiyal 17
விடியல் 17
கண்ணீர் கண்ணில் திரை இட்டு மறைக்க, கண்ணில் வைத்த மை கரைந்து கன்னத்தில் ஓட , எங்கு போகிறோம் என்று தெரியாமல் சுட்டெரிக்கும் வெயிலில் நடந்து சென்று கொண்டு இருந்தாள் சுடர்...
Manamkolla Kaathirukkiraen 9
மனம்கொள்ள காத்திருக்கிறேன்!
9
தீக்ஷி, சந்துரு இருவரும் சந்துருவின் அப்பார்ட்மென்ட் வந்து சேர்ந்தனர். நிம்மதியாக இருந்தது, அந்த பெரிய கூட்டத்திடமிருந்து விடைபெற்று வந்தது. ‘இனி.. என்னுடைய உலகத்திற்குள் நான் போகலாம்’ என எண்ணிக் கொண்டே உள்ளே...
Vidiyal 16
விடியல் 16
சுடர் கண் கலங்க தேம்பி தேம்பி அழுது கொண்டே தீபாவை இருக்கி அணைத்தவாறு “ ரொம்ப பயந்துட்டேன் நிலா ,உடம்பு முழுக்க வலி, கை கால அசைக்க முடியல , கஷ்டப்பட்டு...
Kadalai Thaedum Nadhi 2
அத்தியாயம் 2
நிஜங்களை புரியாத நிழல்கள் வாய்க்கு வந்தபடி பேசத்தான் செய்யும். கல்பனா அவர்களை நெருப்பாக பார்த்தாள்.
“பெண்கள் சுதந்திரமாகவும் சந்தோஷமாக இருக்கறதுக்கு டைவர்ஸ் பண்ணனுமா என்ன.? இதோ சுதந்திரமா உக்காந்து என் காதுபட தப்புத்தப்பாய்...
Vidiyal 15
விடியல் 15
படம் பார்த்து முடித்து விட்டு அனைவரும் சொல்லிக் கொண்டு வீடு திரும்பினார்கள். வீடு செல்லும் வழி எங்கும் மகிழனை பற்றியே யோசித்து கொண்டு வந்தால் சுடர் . தோழிகளும் இன்று நடந்ததை...
Kadalai Thaedum Nadhi 1
கடலை தேடும் நதி
அத்தியாயம்.. 1
காலை மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. கல்பனா கிளம்பிக் கொண்டிருந்தாள். பத்து பத்துக்கு 21 சி வரும். சென்ட்ரல் பஸ் ஸ்டான்ட் போகும். அங்கிருந்து சர்வோதயா புத்தக நிலையம்...
Vidiyal 14
விடியல் -14
சூரியன் வானில் மின்னி வெப்பத்தை தாராளமாக தந்து கொண்டிருந்தது . அதை குறைக்கும் விதமாக உப்பு காற்று ஜில்லென்று முகத்தில் தழுவி கொண்டிருந்தது. ஆனால் இவை அனைத்தையும் ரசிக்கும் மனம் தான்...
Manamkolla Kaathirukkiraen 8
மனம்கொள்ள காத்திருந்தேன்!
8
உறவுகள் சிலர் கிளம்பியிருந்தனர். வடிவேலு, வசந்தி லதா கிளம்பியிருந்தனர் இரவு உணவு முடித்துக் கொண்டு. ஷிவா சுந்தரன் லதாவின் அன்னை தந்தை என நால்வரும்தான் சந்துரு வீட்டில் தங்கியிருந்தனர்.
தீக்ஷி, முன்பே, சந்துரு.....
Vidiyal 13
விடியல் 13
சுடர் கன்னத்தில் கை வைத்த படி ஆசிரியர் நடத்தும் பாடத்தை ஏதோ புரியாத மொழி பாடத்தை பார்ப்பது போல தூங்கி வழிந்த படி பார்த்து கொண்டு இருந்தால். அப்பொழுது அருகில் இருந்த...