Sunday, July 19, 2026

Mallika S

Mallika S
11932 POSTS 398 COMMENTS

Manamkolla Kaathirukkiraen 11 1

0
மனம்கொள்ள காத்திருந்தேன்! 11 சந்துருவிற்கு அந்த இரவு, மார்கழியில் வரும் ஏகாதசி தின இரவானது. தந்தையின் மேல் கோவமாக வந்தது.. இது தெரியாமல் இருக்குமா உண்மையாகவே தெரிந்து என்னிடம் மறைத்தாரா.. என கேள்வி. ஆனால், அவன்...

Vidiyal 21

0
விடியல் 21 சுடரின் பதினெட்டாவது  பிறந்தநாள் முடிந்து ஒரு மாதத்தில் வேந்தனுக்கு தாயாக மாறியிருந்தாள். குழந்தை பிறந்ததும்  அருகில் இருந்து தாயாக தீபாவே தாங்கி கொண்டாள். சுடருக்கு டேட் கொடுத்த நாட்களில் இருந்து குழந்தை...

Kadalai Thaedum Nadhi 6

0
அத்தியாயம்.... 6 விசாலம் போர்த்திக் கொண்டு படுத்திந்தாள். ஜுரம் அவளை அசத்தியது. உமா வந்து போர்வையை விலக்கி அம்மாவின் நெற்றியைத் தொட்டு பார்த்தாள். “அம்மா.... வாம்மா டாக்டர் கிட்டே போலாம்.” “வேண்டாமடி. மாத்திரை போட்டிருக்கேன். சரியாயிடும். நீ...

Vidiyal 20

0
விடியல் 20 டாக்டர் கமலா முன் குமரனும் சுடரும் அமர்ந்திருந்தன,  அவர் தன் மூக்கு கண்ணாடியை சரி செய்த படி ரிப்போர்டை பார்த்து “குட் சுடர் பாப்பா அன்ட் உங்க ஹெல்த் ரெண்டும் நல்லா...

Vidiyal 19

0
விடியல் 19 குமரன் சொன்ன படி இரண்டு நாட்களில் தேவையான பொருட்களை மட்டும் எடுத்து கொண்டு  இவன் வேலை பார்க்கும் இடத்திற்கு அருகே ஒரு சிறிய வீட்டில் குடிசென்றன  . அங்கு சென்ற ஒரு...

Kadalai Thaedum Nadhi 5

0
அத்தியாயம்..5 அமைதியாக பக்தி வெள்ளம் பெருகிய இடம் சண்டை சச்சரவு இடமாக மாறப் போகும் என்று ஜானகிக்கு எப்படித் தெரியும்.? சசிரேகா அம்மாவை பார்த்து.... “அம்மா.... எனக்கு பூ வேண்டாம்.” என்று சிணுங்கினாள். “உனக்கில்லே டீ சசி. நாளைக்கு...

Manamkolla Kaathirukkiraen 10

0
மனம்கொள்ள காத்திருந்தேன்! 10 ஷிவா, மனையாளோடு வந்து சேர்ந்தான் தன் வீட்டிற்கு. ஆனால், ஷிவாவின் அப்பார்ட்மென்ட் எதிர்பாராவிதமாக அத்தனை அலங்காரத்துடன் இருந்தது. ஷிவா கதவினை திறந்ததும்.. அதிர்ந்துதான் போனான்.. தன் மனையாளிடம் கை நீட்டி அவளின் விரல்களை...

Kadalai Thaedum Nadhi 4

0
அத்தியாயம்.... 4 நெருங்கின சொந்தங்கள் துயரமாக அழும்போது. உள்ளம் பதறும். எனவே அம்மாவுக்கு விசாலம் ஒரு வழி சொன்னாள். அது வேறு ஒரு வகை ஆதாரம் என்று நினைத்து சொன்னாள். “ஏம்மா.... கல்பனாவுக்கு போன் பண்ணி...

Adangaamalae Alaipaaivathaen Manamae 41

0
அத்தியாயம் -41 ஹர்ஷா அதிர்ந்து போய் அப்படியே நின்றிருக்க, அவனை ஓர கண்ணால் பார்த்து கொண்டே ஹாசி தன் வாயில் இருந்த சிகரெட்டை பத்த வைக்க போக, வேகமாக அவள் அருகில் ஓடியவன் அந்த...

Vidiyal 18

0
விடியல் 18 அந்த குளிரூட்டிய அறையிலும் வேர்க்க அமர்ந்திருந்தார்கள் குமரனும், ஆதியும் , எதிரில் கண்ணில் கண்ணாடி அணிந்து சில வெள்ளி முடி எட்டி பார்க்க ,அமர்ந்திருந்த டாக்டர் கமலாவை பார்த்த படி ,அவர்...

Kadalai Thaedum Nadhi 3

0
அத்தியாயம்....3 சொரூபாவை பார்க்கச் சென்றாள் கல்பனா. தனி அறையில் அவளின் அம்மா அவளுக்கு ஜூசை வாயில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக் கொண்டிருந்தாள். “வாம்மா கல்பனா. இவளுக்கு கொஞ்சம் அட்வைஸ் பண்ணு. வேகமா ஸ்கூட்டியில் போகாதேன்னா கேக்கறாளா.?” “அய்யோ...

Vidiyal 17

0
விடியல் 17 கண்ணீர் கண்ணில் திரை இட்டு மறைக்க, கண்ணில் வைத்த மை கரைந்து கன்னத்தில் ஓட , எங்கு போகிறோம் என்று தெரியாமல் சுட்டெரிக்கும் வெயிலில் நடந்து சென்று கொண்டு இருந்தாள் சுடர்...

Manamkolla Kaathirukkiraen 9

0
மனம்கொள்ள காத்திருக்கிறேன்! 9 தீக்ஷி, சந்துரு இருவரும் சந்துருவின் அப்பார்ட்மென்ட் வந்து சேர்ந்தனர்.  நிம்மதியாக இருந்தது, அந்த பெரிய கூட்டத்திடமிருந்து விடைபெற்று வந்தது. ‘இனி.. என்னுடைய உலகத்திற்குள் நான் போகலாம்’ என எண்ணிக் கொண்டே உள்ளே...

Vidiyal 16

0
விடியல் 16 சுடர் கண் கலங்க தேம்பி தேம்பி அழுது கொண்டே தீபாவை இருக்கி அணைத்தவாறு  “ ரொம்ப பயந்துட்டேன் நிலா ,உடம்பு முழுக்க வலி, கை கால அசைக்க முடியல , கஷ்டப்பட்டு...

Kadalai Thaedum Nadhi 2

0
அத்தியாயம் 2 நிஜங்களை புரியாத நிழல்கள் வாய்க்கு வந்தபடி பேசத்தான் செய்யும். கல்பனா அவர்களை நெருப்பாக பார்த்தாள். “பெண்கள் சுதந்திரமாகவும் சந்தோஷமாக இருக்கறதுக்கு டைவர்ஸ் பண்ணனுமா என்ன.? இதோ சுதந்திரமா உக்காந்து என் காதுபட தப்புத்தப்பாய்...

Vidiyal 15

0
விடியல் 15 படம் பார்த்து முடித்து விட்டு அனைவரும் சொல்லிக் கொண்டு வீடு திரும்பினார்கள்.  வீடு செல்லும் வழி எங்கும் மகிழனை பற்றியே யோசித்து கொண்டு வந்தால் சுடர் . தோழிகளும் இன்று நடந்ததை...

Kadalai Thaedum Nadhi 1

0
கடலை தேடும் நதி அத்தியாயம்.. 1 காலை மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. கல்பனா கிளம்பிக் கொண்டிருந்தாள். பத்து பத்துக்கு 21 சி வரும். சென்ட்ரல் பஸ் ஸ்டான்ட் போகும். அங்கிருந்து சர்வோதயா புத்தக நிலையம்...

Vidiyal 14

0
விடியல் -14 சூரியன் வானில் மின்னி வெப்பத்தை தாராளமாக தந்து கொண்டிருந்தது . அதை குறைக்கும் விதமாக உப்பு காற்று ஜில்லென்று முகத்தில் தழுவி கொண்டிருந்தது. ஆனால் இவை அனைத்தையும் ரசிக்கும் மனம் தான்...

Manamkolla Kaathirukkiraen 8

0
மனம்கொள்ள காத்திருந்தேன்! 8 உறவுகள் சிலர் கிளம்பியிருந்தனர். வடிவேலு, வசந்தி லதா கிளம்பியிருந்தனர் இரவு உணவு முடித்துக் கொண்டு. ஷிவா சுந்தரன் லதாவின் அன்னை தந்தை என நால்வரும்தான் சந்துரு வீட்டில் தங்கியிருந்தனர். தீக்ஷி, முன்பே, சந்துரு.....

Vidiyal 13

0
விடியல் 13 சுடர்  கன்னத்தில் கை வைத்த படி ஆசிரியர் நடத்தும் பாடத்தை ஏதோ புரியாத மொழி பாடத்தை பார்ப்பது போல தூங்கி வழிந்த படி பார்த்து கொண்டு இருந்தால். அப்பொழுது  அருகில் இருந்த...
error: Content is protected !!