Tag: tamil novels
Sangeetha Jaathi Mullai 59
அத்தியாயம் ஐம்பத்தி ஒன்பது :
முடிவுகள் எடுக்கப் படுவது வேறு! திணிக்கப் படுவது வேறு!
வீடு வந்து சேரும் வரை யாரும் யாருடனும் பேசிக் கொள்ளவில்லை. ஆனால் ரஞ்சனியின் கண்ணீர் மட்டும் குறைந்தபாடில்லை. வரும்...
Mayakkam Kondaenadi Thozhi 10
அத்தியாயம் – 10
ரவியின் பெற்றோர்கள் யார் சொல்வதையும் கேட்பதாய் இல்லை. அவர்களை பொருத்தமட்டில் ரவியும் ப்ரியாவும் விரும்புவதாக ஊரில் அனைவர்க்கும் தெரிந்தாகவிட்டது. அதற்கு ஆதாரமாய் இந்த புகைப்படங்களே இருக்க. பெண் பிள்ளை விஷயம்...
Sangeetha Jaathi Mullai 58
அத்தியாயம் ஐம்பத்தி எட்டு :
நடப்பவை நன்மைக்கே என எப்போதும் சொல்லிவிடலாகாது!
அன்று தான் ராஜாராமின் காரியங்கள் செய்யப் பட இருக்க, எல்லோரும் வீட்டினில் குழுமியிருந்தாலும் முரளி வருவதற்காக காத்திருந்தனர். வீட்டு ஆட்கள் மட்டுமே...
Sangeetha Jaathi Mullai 57
அத்தியாயம் ஐம்பத்தி ஏழு :
அடக் காதல் என்பது மாயவலை,
கண்ணீரும் கூட சொந்தமில்லை...
அடக் காதல் என்பது மாயவலை,
சிக்காமல் போனவன் யாருமில்லை...
காலையில் அப்படியே கல்லூரி சென்று மாலையில் இங்கே கமலம்மாவை பார்க்க வந்தாள்.
ரஞ்சனி...
Mayakkam Kondaenadi Thozhi 6
அத்தியாயம் – 6
மெல்ல அசைந்தாடும் ஊஞ்சல், ஆட்டம் நிற்கும் பொழுது கால்களை தரையில் ஊன்றி ஊஞ்சலை லேசாய் முன்னே நகர்த்தி, தன்னை தானே ஆட்டிக்கொண்டு கையில் இருந்த கதை புத்தகத்தில் மூழ்கியிருந்தாள் திவ்யா....
Mayakkam Kondaenadi Thozhi 4
அத்தியாயம் – 4
“ரவி.... ஏய் ரவி.. என்ன அப்படியே பிரீஸ் ஆகி நிக்கிற??? என்னாச்சு....” என்று திவ்யா பிடித்து உலுக்கியதில் தான் ரவிக்கு சுய நினைவே வந்தது.
“ஹா...!! என்... என்ன திவ்ஸ்.. கல்யாண...”...
IMPORTANT ANNOUNCEMENT
Forums
mallikamanivannan.com
Hi ,
Visit this website link and login
http://mallikamanivannan.com/temp
If that's not working then,
Kindly register or login in this new forum,
If you are new user then click...
E48 Mallika Manivannan’s Sangeetha Jaathi Mullai
அத்தியாயம் நாற்பத்தி எட்டு :
ஒப்புக் கொள்ளுதல் வேறு! ஒப்புக் கொடுத்தல் வேறு!
அறையை விட்டு வந்த நிமிடம் ஈஸ்வருக்கு அழைத்து இருந்தாள், நடுவில் அப்பா ஒரு வேளை பேச விடாமல் தடுத்து விட்டால்...
E47 Mallika manivannan’s sangeetha jaathi mullai
அத்தியாயம் நாற்பத்தி ஏழு :
மௌனம் எல்லா நேரமும் சிறந்தது அல்ல!!!
காரில் போகும் போது ஒரு ஆழ்ந்த மௌனம், வெகு சில நிமிடங்கள் கழித்து “நீ பேசினது தப்பு! அட் தி சேம்...
E46 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI
அத்தியாயம் நாற்பத்தி ஆறு :
நெஞ்சமே பாட்டெழுது- அதில் நாயகன் பேரெழுது!
வீடு வந்தவுடன் அம்மாவிடம் “உடம்பு சரியில்லை மா, அதான் விஷ்வா வர சொல்லி வந்துட்டேன்” என்று ரஞ்சனி சொல்லி, “தூங்கறேன்!” என்றும்...
E43 & E44 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI
அத்தியாயம் நாற்பத்தி மூன்று :
நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே அடி நீயும் பெண்தானே!
பரந்த விரிந்த கடலின் வெகு முன் இருந்த சாலையில் காரை நிறுத்தியவன், “நேரா போனா கடலுக்குப்...
E42 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI
அத்தியாயம் நாற்பத்தி இரண்டு:
நில்லாமல் வீசிடும் பேரலை!
அவளிடம் பதில் சொல்லாமல் போனை எடுத்து ராஜாராமிற்கு அழைத்தான், “அப்பா நான் ஈஸ்வர், இங்க வர்ஷி காலேஜ்ல தான் இருக்கோம், நான், சரண், ப்ரணவிக் குட்டி,...
E41 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI
அத்தியாயம் நாற்பத்தி ஒன்று :
அலையே.. சிற்றலையே.. கரை வந்து வந்து போகும் அலையே!
கந்தசஷ்டி கவசம் மனதிற்கு ஒரு அமைதியை கொடுத்திருக்க, நன்கு உறங்கி எழுந்தாள். மனம் சற்று அமைதியடைந்து தெளிவாக இருந்தது.
காலையில்...
E39 & E40 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI
அத்தியாயம் முப்பத்தி ஒன்பது :
உதிர்ந்த வார்த்தைகளை கோர்க்க முடியாது!
“என்னடா உனக்கு பிரச்சனை? உன்னை யார் ஈஸ்வர் கிட்ட இப்படி பேசச் சொன்னது!” என்றான் முரளி பத்துவைப் பார்த்து அவ்வளவு கோபமாக.
“அவர் பேசினார்,...
E7 MALLIKA MANIVANNAN’S KAATHALUM KATRU MARA
அத்தியாயம் ஏழு:
“தனியா இருந்துக்குவியா?” என்றபடி குருபிரசாத் சோப் வாங்கிக் கொடுத்து விட்டுக் கிளம்ப, “நைட்ல மட்டும் தான் எனக்கு பயம்! பகல்ல இல்லை!” என்றாள்.
“சாம்பார் சாதம் செஞ்சேன்! காலையிலயும் அதுதான், மதியமும் அதுதான்...
E6 MALLIKA MANIVANNAN’S KAATHALUM KATRU MARA
அத்தியாயம் ஆறு :
ஆம்! அரசிக்கு இருட்டு என்றால் மிகுந்த பயம். லைட் அணைக்காமல் கொட்ட கொட்ட முழித்து இருந்தாள், அப்போதும் பயமாகத் தான் இருந்தது.
மனிதர்களைப் பார்த்து அவளுக்கு பயம் என்பதே கிடையாது. ஆனாலும்...
E38 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI
அத்தியாயம் முப்பத்தி எட்டு :
நினைவில் நின்றவள்! அது நீதானே! நீதானே! நீதானே!
“கொஞ்ச நேரம் தனியா இருக்கணும் ஃபீல் பண்ணினேன், அதான் போனேன்” என்று ரஞ்சனி பேசும்போது சத்தமே வரவில்லை.
“அறிவிருக்கா உனக்கு! தனியா...