Tag: tamil novels online
Mental Manathil 8
அத்தியாயம் எட்டு :
விரிந்த புன்னகையோடு காண்டீபன் அவளை எதிர் கொள்ள.. அந்த புன்னகை வேதாவை வசீகரித்தது, அதனோடு அவளின் முகத்தினிலும் பரவியது. டிரைவராய் பார்த்ததற்கு இன்றைய அவனின் தோற்றம் இன்னும் செழிப்பாய் கம்பீரமாய்.
அருகில்...
Ithaiyam Thedum Ennavalae 2
தேடல் - 2
“ம்மா புவ்வா... ஆ...” என்று அழகாய் பூர்வி வாய் திறக்க, புவனாவிற்கு மகிழ்ச்சியாய் இருந்தது. எந்த குழந்தையும் அடம் செய்யாமல் இங்கு அங்கு ஓட்டம் பிடிக்காமல் சமத்தாய் உண்டால்...
Mental Manathil 5
அத்தியாயம் ஐந்து :
மாலை வரை நன்றாக உறங்கி எழுந்த பின் தான் சாப்பிடப் போக தன் பர்ஸ் பார்க்க.. வேதா பணம் கொடுக்கவில்லை என்பதே ஞாபகம் வந்தது.. அதோடு வேதாவின் ஞாபகமும் வந்து...
Mental Manthail 4
அத்தியாயம் நான்கு :
ஆம்! அவரின் கவலைக்கு தக்கவாறு அத்தனை பஸ்கள் வைத்திருக்க.. டிரைவர்கள் மட்டும் ஒரு ஐநூறு பேர் இருக்க.. அவரின் மகன் யாருக்கோ டிரைவராக தானே சென்று கொண்டிருந்தான்.
அவனின் அம்மாவிற்கு தெரியும்...
Mental Manathil 3
அத்தியாயம் மூன்று :
அவர்கள் மதுரை சென்ற பிறகு காண்டீபனுக்கு தெரிந்தது.. இறந்தது வேதாவின் அம்மாவின் அப்பா என.. வீடு இவர்களைப் போல பெரிது எல்லாம் இல்லை.. வசதியானவர்கள் தான், ஆனால் இவர்களைப் போல...
Ithaiyam Thedum Ennavalae 1
தேடல் - 1
“குட்டி குழந்தைகளின் சுட்டி தனங்களை.....”
“ஆ... ஆ... ஆ....”
“கட்... கட்....”
இயக்குனர் கட் சொல்வதற்கு முன்னே அகிலன் சொல்லியிருந்தான். “பேபி இஸ் க்ரையிங்..” என்றபடி அவன் கையில் இருந்த ஒருவயது குழந்தையை அருகில்...
Mental Manathail 2
அத்தியாயம் இரண்டு :
மகன் சென்று சரியாக இன்றோடு முப்பது நாட்கள் ஆகிவிட்டது, அந்த பேதை அம்மா யார் வரும் அரவம் கேட்டாலும் காண்டீபனோ என்று ஓடி வந்தார். உறக்கத்தில் சிறு அசைவிற்கும் மகன்...
Mayakkam Kondaenadi Thozhi Final
அத்தியாயம் – 11
“பஸ்லையோ, ட்ரைன்லையோ கூட போயிருக்கலாம். இப்படி கார்ல போகலாம்னு சொல்லி டூ போரிங்..”என்றுஉதடு சுளித்தவளை, சிரித்தபடி முறைத்தான் ரவிப்ரதாப்.
“உங்களுக்கு டிரைவ் பண்றப்போ பேசினா பிடிக்காது. எனக்கு பேசாம இருந்தா பிடிக்காது..”...
Mayakkam Kondaenadi Thozhi 8
அத்தியாயம் – 8
“எங்க போச்சு... இங்க தானே வச்சிட்டு போனேன்..” என்று தீவிரமாய் அவள் படித்து பாதியில் விட்டுப்போன அந்த கதை புத்தகத்தை தேடிக்கொண்டு இருந்தாள் திவ்யபாரதி.அவள் தேடுவதையே கவனித்தும் கவனிக்காமல் பார்த்திருந்தான்...
Mayakkam Kondaenadi Thozhi 6
அத்தியாயம் – 6
மெல்ல அசைந்தாடும் ஊஞ்சல், ஆட்டம் நிற்கும் பொழுது கால்களை தரையில் ஊன்றி ஊஞ்சலை லேசாய் முன்னே நகர்த்தி, தன்னை தானே ஆட்டிக்கொண்டு கையில் இருந்த கதை புத்தகத்தில் மூழ்கியிருந்தாள் திவ்யா....
IMPORTANT ANNOUNCEMENT
Forums
mallikamanivannan.com
Hi ,
Visit this website link and login
http://mallikamanivannan.com/temp
If that's not working then,
Kindly register or login in this new forum,
If you are new user then click...
E7 MALLIKA MANIVANNAN’S KAATHALUM KATRU MARA
அத்தியாயம் ஏழு:
“தனியா இருந்துக்குவியா?” என்றபடி குருபிரசாத் சோப் வாங்கிக் கொடுத்து விட்டுக் கிளம்ப, “நைட்ல மட்டும் தான் எனக்கு பயம்! பகல்ல இல்லை!” என்றாள்.
“சாம்பார் சாதம் செஞ்சேன்! காலையிலயும் அதுதான், மதியமும் அதுதான்...
E6 MALLIKA MANIVANNAN’S KAATHALUM KATRU MARA
அத்தியாயம் ஆறு :
ஆம்! அரசிக்கு இருட்டு என்றால் மிகுந்த பயம். லைட் அணைக்காமல் கொட்ட கொட்ட முழித்து இருந்தாள், அப்போதும் பயமாகத் தான் இருந்தது.
மனிதர்களைப் பார்த்து அவளுக்கு பயம் என்பதே கிடையாது. ஆனாலும்...
E5 MALLIKA MANIVANNAN’S KAATHALUM KATRU MARA
அத்தியாயம் ஐந்து :
கேண்டில் லைட் டின்னர்! புது மலராய் மலர்ந்து மேக்னா அமர்ந்திருக்க, குருபிரசாத் அலுவலகத்தில் இருந்து அப்படியே வந்திருந்தான்.
“ஏன் பிரசாத் இவ்வளவு டல்லா இருக்க! ஃபிரெஷ் ஆகக் கூட இல்லை, அப்பாக்கு...
E1 MALLIKA MANIVANNAN’S KAATHALUM KATRU MARA
கணபதியே அருள்வாய்
காதலும் கற்று மற!
அத்தியாயம் ஒன்று :
எழில்மிகு பொன்னேரி நகராட்சி, சென்னையில் இருந்து முப்பத்தியாறு கிலோமீட்டர் தொலைவினில் இருக்கும் ஊர். ஊரைச் சுற்றி கண்களுக்கு மிகவும் பசுமையாக இருந்தது. அந்தச்...