Search results

Advertisement

  1. Y

    அத்தியாயம் 20 - சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே

    அத்தியாயம்-20 கார்த்திக்கிற்குப் பொதுவாக இந்த மாதிரி மிரட்டல்கள் தொழிலில் இருக்கும் என்று தெரிந்தவன் தான். அதுவும் கவர்ன்மெண்ட் ப்ராஜெக்ட்டில் ரொம்பவே அதிகம்... ஏனென்றால் பணம் அதிகம் சுரண்டிவிடலாம். ஆனால் கார்த்திக் கரெக்டான தொகையைப் போட்டு அனுப்பவே.. இந்தப் ப்ராஜெக்ட் அவனுக்கு என்றே...
  2. Y

    அத்தியாயம் 19 - சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே

    அத்தியாயம்-19 ஆயிற்று.. மது தன் வீட்டில் இருக்க ஆரம்பித்து முழுதாக ஆறு நாட்கள் ஆயிற்று.. கிட்டத்தட்ட பித்துப் பிடித்தவள் போல வலம் வந்து கொண்டு இருந்தாள். குடும்பத்தினரிடம் மட்டும் எதையும் காட்டாமல் இன்முகத்துடன் இருக்க முயற்சித்தாள். ஆனால் அதிலும் முடியாமல் தனித்து இருக்க...
  3. Y

    அத்தியாயம் 18 - சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே

    அத்தியாயம்-18 வால்பாறை வரும் போது இயற்கையை ரசித்த மதுவிற்கு இப்போது அதை எதையும் கண்டு ரசிக்கும் மனநிலை இல்லை. ஏன் வந்தோம் என்று இருந்தது. தன்னிரக்கத்தில் கண்ணீர் சொரிய கணவன் அறியாமல் முகத்தைத் திருப்பிக் கண்களைத் துடைத்தாள். அழுதழுது வயிற்றில் இருக்கும் குழந்தையையும் இப்படிக்...
  4. Y

    அத்தியாயம் 17 - சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே

    அத்தியாயம்-17 அடுத்த நாள் தனது ட்யூட்டியை முடித்துக் கொண்டு மது கார்த்திக் அலுவலகம் புறப்பட்டாள். வழக்கமாக அலுவலகம் சென்றால் அவனைப் பார்த்து விட்டுத் தான் போய் அவனது தனி அறையில் உட்காருவாள்.. அல்லது அவன் கொஞ்சம் ப்ரியாக இருந்தால் அவன் ஆபிஸ் அறையில் உள்ள நாற்காலியிலேயே உட்கார்ந்தபடி...
  5. Y

    அத்தியாயம் 16 - சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே

    அத்தியாயம்-16 காலையில் மதுவால் கண்களைத் திறக்கவே முடியவில்லை. கஷ்டப்பட்டு இமைகளைப் பிரித்தவள் சிறிது நேரம் கண்களைத் திறந்தபடியே படுத்து இருந்தாள். மனம் முழுதும் நேற்று நடந்ததை நினைத்து மருகியபடியே இருந்தது. தலையைத் திருப்பிக் கார்த்திக்கைப் பார்க்க அவனும் அசதியில் உறங்கிக் கொண்டு...
  6. Y

    அத்தியாயம் 15 - சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே

    அத்தியாயம்-15 ஒரு நிமிடம் வாயிலிலேயே நின்ற மது எல்லோரையும் வாங்க என்று இன்முகத்துடன் வரவேற்று விட்டுத் தன் மாமியாரின் பக்கத்தில் சென்று நின்று விட்டாள். கார்த்திக்கின் இடது கரம் சிவாவின் வலது கரத்தை தைரியமாக இரு என்பது போலப் பிடித்து இருக்க கார்த்திக்கின் வலது கைப் பெருவிரல் கூட இருந்த...
  7. Y

    அத்தியாயம் 14 - சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே

    அத்தியாயம்-14 சில வாரங்களில் கார்த்திக்கிற்கு ஒரு கவர்ன்மென்ட் ப்ராஜெக்ட் கிடைக்க அந்த வேலை விஷயமாக 10 நாட்களுக்குச் சென்னை கிளம்பிச் செல்ல வேண்டி இருந்தது அவன். "மூர்த்தி அங்கிள்.. அந்தப் ப்ராஜெக்ட் விஷயமா நான் சென்னை கிளம்பறேன்.. எப்படியும் வர்றதுக்கு 10 டேஸ் ஆயிரும்.. அது வரைக்கும்...
  8. Y

    அத்தியாயம் - 13 சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே

    அத்தியாயம்-13 சிறுமுகை வந்தவுடன் மதுவைக் கார்த்திக் எழுப்பி விட்டான். உடம்பை வளைத்து எழுந்தவள் கண்ணை முழித்துத் தலையைச் சொறிய கார்த்திக் அதைக் கண்டு சிரித்தான். "என்ன சிரிப்பு?" என்று அவன் எதற்கு சிரித்தான் எனத் தெரியாமல் உதட்டைச் சுழித்து மதுக் கேட்டாள். "அது ஒன்றுமில்லை மது. இப்ப...
  9. Y

    அத்தியாயம் 12 - சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே

    அத்தியாயம்-12 அன்று காலை விரைவாகவே எழுந்து விட்டக் கார்த்திக், போனை எடுத்துக் கொண்டு பால்கனிப் பக்கம் சென்று, தான் போன் செய்ய வேண்டிய நபருக்கு ஒரு போன்காலைப் போட்டான். குளித்து முடித்து வந்த மது 'இந்த காலை நேரத்தில் யாருடன் பேசுகிறான்" என்று யோசித்தபடியே பால்கனி கதவைத் திறந்தாள். அவள்...
  10. Y

    அத்தியாயம் 11 - சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே

    அத்தியாயம்-11 ஒவ்வொரு படிகளாக எண்ணியெண்ணி ஏறியவள் கடைசியாக தங்கள் அறை வந்துவிட அப்படியே நின்றாள்.. கோபமாக இருப்பானோ என்றும் யோசித்தவள்.. சரி எப்படியும் உள்ளே போய் தானே ஆகனும் என்று எண்ணிக் கதவைத் திறந்து உள்ளே சென்றாள். அறைக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டுவிட்டுத் திரும்ப அவன்...
  11. Y

    அத்தியாயம் 10 - சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே

    அத்தியாயம்-10 நாட்கள் செல்லச் செல்ல அனைவரும் எதிர்ப்பார்த்த திருமண நாள் நெருங்கியது. மது திருமணத்திற்கு முன்பு ஒரு வாரம் அதற்குப் பிறகு ஒரு வாரம் என மொத்தமாகப் பதினைந்து நாட்கள் விடுமுறை எடுத்திருந்தாள். திருமணத்திற்கு முதல் நாள் ரிசப்ஷன் அடுத்த நாள் காலையில் பிரம்ம முகூர்த்தத்தில்...
  12. Y

    அத்தியாயம் 9 - சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே

    அத்தியாயம்-9 கல்யாணத்திற்கு ஒரு மாதமே இருந்ததால் கல்யாண வேலையை இரு வீட்டாரும் விரைவாக செய்ய ஆரம்பித்தனர். பத்திரிகைத் தயாராகி வர இருவீட்டாரும் உறவுகளுக்குக் கொடுக்க ஆரம்பிக்க எல்லாம் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது.. கார்த்திக் வீட்டில் வேலுமணி-ஜானகி தம்பதியர் பத்திரிகை தர, மது வீட்டில்...
  13. Y

    அத்தியாயம் 8 - சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே

    அத்தியாயம்-8 அத்தனை நேரம் இருவருமே அவரவர் கற்பனையில் மூழ்கி இருந்தனர். ஒரு முடிவு செய்த கார்த்திக் கோயம்பத்தூர் மெரைன் கல்லூரி கடந்தவுடன் காரை ஒரு ஓரமாக நல்ல மரங்கள் நிறைந்த சாலையில் நிறுத்தினான். கார் நின்றதை உணர்ந்த மது கார்த்திக்கை யோசனையோடுப் பார்த்தாள். அவளை ஒரு கணம் ரியர் வ்யூ...
  14. Y

    அத்தியாயம் 7 - சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே

    அத்தியாயம்-7 இரண்டு நாட்கள் செல்ல மது வழக்கம் போல ஹாஸ்பிடல் சென்று வந்தாள். வீடே அமைதியே உருவாக காட்சியளித்துக் கொண்டு இருந்தது. வீட்டினர் எல்லோரும் கொஞ்சம் தெளிவாக இருந்தது போலத் தெரிந்ததை மது கவனித்தாள். ஆனால் எல்லாருமே அவரவர் யோசனையில் ஆழ்ந்து இருந்தனரே தவிர யாரும் எதுவும் அவளிடம்...
  15. Y

    அத்தியாயம் 6 - சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே

    அத்தியாயம்-6 வீடு வந்த ஜானகி உடையைக் கூட மாற்ற மனமில்லாமல் தனது கணவர் வேலுமணியிடம் அனைத்தையும் கூறினார். அனைத்தையுமே கேட்ட அவருக்குமே அதிர்ச்சி தான். மதுமிதா நல்ல பெண் தான் என்று அவர் மனதில் எழுந்ததை அவரால் அடக்க முடியவில்லை. இருந்தாலும் அதை முகத்தில் காட்டாமல்...
  16. Y

    அத்தியாயம் - 5 சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே

    அத்தியாயம்-5 அறைக்குள் நுழைந்ததில் இருந்து அழுதுகொண்டே இருந்தாள் மதுமிதா. நான்கு வருடங்களாக கட்டுப்படுத்தி வைத்திருந்த வேதனைகள் எல்லாம் வெடித்துச் சிதறி கண்ணீராய் அவள் தலையணையை நனைத்ததுக் கொண்டிருந்தது. ஏன் இப்படி நடக்கிறது? எது நடக்கக்கூடாது என்று நினைத்து பயந்தாலோ அதுவே...
  17. Y

    அத்தியாயம் 4 - சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே

    அத்தியாயம்-4 உமாமகேஸ்வரி எவ்வளவு சொல்லியும் புடவை அணியாமல் சல்வார் கமீஸ் அணிந்து வந்து நின்றாள் மதுமிதா. மரகதப் பச்சை நிறத்தில் கோல்டன் பார்டர் வைத்து அவளது உடம்பிற்கு கச்சிதமாக இருந்த சல்வார் கமீஸ் அவளை எடுத்துக் காண்பித்தது. இடுப்பிற்கு சற்று மேலாக இருந்த முடியை ப்ரென்ச் ப்ரெய்ட்...
  18. Y

    அத்தியாயம் 3 - சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே

    அத்தியாயம்-3 மது வந்து இரண்டு நாட்கள் கழிய எல்லோரும் அவளை விழுந்து விழுந்து கவனிக்க ஆரம்பித்தனர். திருமுருகனும் மாலை வரும்போது ஏதாவது வாங்கி வந்தார். மதுவும் தன் வீட்டில் புத்துணர்ச்சியுடன் வலம் வருவதை உணர்ந்தாள். அவ்வப்போது மனதில் எழும் நியாபகங்களை அப்புறப்படுத்தவும் செய்தாள். "என்ன...
  19. Y

    அத்தியாயம் 2 - சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே

    அத்தியாயம்-2 சண்முகம்-ஈஸ்வரி தம்பதியருக்கு பொள்ளாச்சியை அடுத்து பதினாறு கிலோமீட்டர் தொலைவிலுள்ள அங்கலங்குறிச்சியே சொந்த ஊர். மூத்த மகள் உமாமகேஸ்வரி இளையவள் ராதா. இருவருக்கும் நான்கு ஆண்டுகள் வித்தியாசம். உமா பள்ளிப் படிப்பை முடித்து விட அவளது இளங்கலை கல்விக்காக பொள்ளாச்சி வந்து...
  20. Y

    அத்தியாயம்-1 (சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே)

    அத்தியாயம்-1 சுட்டும் விழிச் சுடராய், சூரியன் சுட்டெரித்துக் கொண்டிருந்த ஒரு மதியத்திற்கு மேற்பட்ட நேரம்! மக்கள் போவதும் வருவதுமாக, சிலர் தனக்கு வேண்டியவர்களுக்காக ஆனந்தத்துடன் காத்திருக்க, சிலர் தன் அன்புக்குரியவர்களுக்குக் கனத்த மனதுடன் விடை கொடுக்க என்று பரபரப்புடன் இயங்கிக் கொண்டு...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top