Mallika S
சிந்தை நிறை தண்மதியே 13 2
சத்தத்தில் எழுந்து வந்து விட்ட சீனு மனைவியை முறைத்தார்.
“எப்ப பாரு என்ன தூக்கம், வாங்க” என அவரையும் இழுத்தார் பூர்ணிமா.
ரிதி தன் இடத்தை அப்பாவுக்கு கொடுத்து விளையாட சொல்ல, அவரோ நன்றாக சொதப்பினார்.
“அப்பா…”...
சிந்தை நிறை தண்மதியே 13 1
சிந்தை நிறை தண்மதியே -13
அத்தியாயம் -13
தண்மதி, ரவி, பூர்ணிமா, நவ்ரிதி நால்வருமாக மட்டும் காலை உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். கோசலையின் வீட்டில் காலையிலேயே அசைவ சமையல், ஆகவே சீனுவை அங்கே சாப்பிட அழைத்திருந்தனர்.
அண்ணனும்...
Perugaadhal Kooduthadi 5 2
“நீங்க அம்மாவை ட்ரீட் செய்யறதை பார்த்துத் தான் நான் வளர்ந்தேன். என் பார்வையில அம்மா உங்களுக்கு எப்படி ஒரு பொம்மை மாதிரி உங்களை சுத்தியே இருக்காங்களோ… எனக்கும் அப்படி ஒரு பொண்ணு வேணும்ன்னு...
Perugaadhal Kooduthadi 5 1
பெருங்காதல் கூடுதடி! – 5
“அப்படின்னா இந்த வருஷமும் பிறந்தநாள் கொண்டாட்டம் வைக்கக் கூடாது அப்படித்தானே?” தெளிவாகச் சொல்லிவிட்ட விஷயத்திற்கு மீண்டும் தெளிவு தேவைப்பட்டவரை போலக் கேட்பவரை என்ன தான் செய்வது என்பது போல...
அலரை அணைக்கும் அனல் 2 2
ஸ்டெல்லாவை பார்த்தவன் பதறிப்போனவனாக
“அய்யோ! இவங்களா… அடேய் தருண், இவங்க கிட்ட மாட்டுன முடிஞ்சுது சோலி, தப்பிச்சிருடா” என்று உஷாரானவன்.
“சார்…. தண்ணி குடிச்சிட்டு வரேன் சார்” என்று மிக மெதுவான குரலில் யாருக்கும் கேட்காதபடி...
சிந்தை நிறை தண்மதியே 12 3
திடீரென சஞ்சனா தன் வீட்டிற்கு வர வேண்டும் என வற்புறுத்தி அழைப்பாள் என மதி எதிர்பார்த்திருக்கவே இல்லை. பிரச்சனைக்கு தீர்வு கிட்டியது என தோழியின் வீட்டுக்கு சென்று விட்டாள் மதி. சித்தப்பாவின் மனம்...
சிந்தை நிறை தண்மதியே 12 2
பட படக்கும் இதயமும் இமைகளுமாக அவனை பார்த்தாள். அவளின் தோளை சுற்றி கை போட்டுக் கொண்டவன், “இப்ப நாம நிக்கிற இந்த இடத்துக்கு நேர் கீழதான் நம்ம ரூம்” என்றான்.
“நம்ம ரூமா சரிதான்”...
சிந்தை நிறை தண்மதியே 12 1
சிந்தை நிறை தண்மதியே -12
அத்தியாயம் -12
நிச்சயம் முடிந்து மண்டபத்தை காலி செய்து கொண்டிருந்தனர். ஜெயபாரதிக்கு ஒற்றைத் தலைவலி படுத்த ஆரம்பித்திருக்க, குழந்தையை கவனிக்க முடியாமல் அவளுக்கு அழுகையே வந்து விட்டது.
“தூங்கி எழுந்தா சரியா...
அலரை அணைக்கும் அனல் 2
அனல் -2
இரவில் ஒளிரும் சூரியனைப் போலப் பல மின் விளக்குகளால் அந்த இடமே தங்கம் போல ஒளிர்ந்து கொண்டிருக்க; அதோடு மெல்லிய இசை காதுகளுக்கு இனிமை தரும் வகையில் அந்த இடத்தை நிரப்பி...
கனவும் நினைவும் உனையே 5 3
"அப்படின்னு நீ சொல்லுத, அந்த புள்ள அப்படி நினைக்கலையே", என்று சொன்னவன் லேசாக சிரிக்க,
"அப்படி ஒன்னும் ஏஜ் தெரியலையே"என்று கண்ணாடி பார்த்தப்படி பேசிக் கொண்டிருந்தவன்.,
மாநிறமாக அவன் உயரத்திற்கு ஏற்ற...
கனவும் நினைவும் உனையே 5 2
"பாட்டி நீங்க மாடல் மாடல் மாடல் ன்னு மாற போய் தான், நான் இப்படி ட்ரெடிஷனல் ட்ரெடிஷனல் போய்கிட்டு இருக்கேன்", என்று சத்தமாகவே சொன்னார்.
"அம்மாடியோ உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா",...
கனவும் நினைவும் உனையே 5 1
உறங்காத நேரம் கூட உந்தன் கனவே கனவே
உடலோடுஉயிரை போலே உறைந்து போனது தான் உறவே.,
மறக்காது உன் ராகம், மறுக்காது என் தேகம்.,
உனக்காக உயிர் வாழ்வேன்.. வா என் வாழ்வே வா..
மதுரையில் வீட்டின்...
விடையில்லா விடுகதை அவள் 1 3
சிறிது தூரம் சென்றதும் பேகில் இருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து முகத்தை கழுவியவள் ஷாலில் முகத்தை துடைத்த படியே சென்றாள்.
பேருந்தை இயக்கிக் கொண்டிருந்த தாமரைக்கோ என்றைக்கும் இல்லாத படபடப்பு. “தப்பு பண்ணிட்டோம்”, என்ற...
விடையில்லா விடுகதை அவள் 1 2
கதிரும் அழகாக தான் இருப்பான். ஆனால் அமைதி என்றால் என்னவென்றே அவனுக்குத் தெரியாது. தாமரைக்கு மாறாக பேருந்தில் ஏறும் அனைத்து கல்லூரி பெண்களிடம் சரளமாக கடலை போடுவான். இத்தனைக்கும் அவனுக்கு திருமணம் முடிந்து...
விடையில்லா விடுகதை அவள் 1 1
அத்தியாயம் 1
அனுதினமும் வதைத்துக்
கொண்டே இருக்கிறது
உந்தன் நினைவுகள்!!!
காவேரி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் திருச்சிராப்பள்ளி மாவட்டம். சங்ககாலத்தில் முற்கால சோழர்களின் தலைநகரமாகும். அத்தகைய மாவட்டத்தில் அழகாக வீற்றிருந்தது பொன்மலை என்ற அழகான கிராமம்.
தனக்கு சொந்தமான நிலம், தான்...
அலரை அணைக்கும் அனல் 1
அலரை அணைக்கும் அனல்
மாலை வெயில் அதன் வெப்பத்தை எல்லாம் எடுத்துக்கொண்டு செல்லத் தயாராகி கொண்டிருந்த நேரம் அது.
அந்த நீண்ட அகலமான தெருவில் இருந்த உயர்ந்த கட்டிடம், ஷிவானி ஆர்ட்ஸ் அகாடமி என்ற பெயரைத்...
Perugaadhal Kooduthadi 4 2
ஏன் இப்படி இறுகிப் போனான்? ஏன் யாரையும் மதிக்க மாட்டேன் என்கிறான்? ஏன் இப்படி தான்தோன்றித்தனமாக எந்தவித பிடிப்பும் இல்லாமல் வாழ்கிறான்? என ஒன்றும் புரியவில்லை பகவதிக்கு.
அவனிடம் இதுகுறித்து கேட்கவும் முடியாது. அவனை...
Perugaadhal Kooduthadi 4 1
பெருங்காதல் கூடுதடி! – 4
தேடிக் கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை…
தேடிப் பார்ப்பதென்றே மெய்த்தேடல் தொடங்கியதே…
அவனது அறையில் ஒலித்துக் கொண்டிருந்த பாடலின் வரிகள் சித்தார்த்தின் மனதை அழுத்திப் பிசைய, தொய்ந்து போனவனாகக் கையாலாகாத...
சிந்தை நிறை தண்மதியே -11 3
“யாரு ரவி, பாரதி வீட்டுக்காரரோட அண்ணன் பொண்ணோ?” எனக் கேட்டார் வரவேற்பில் நின்றிருந்த பெண்மணி. அவர் கேட்ட விதமே இந்தப் பெண்ணால்தானே பாரதிக்கு பிரச்சனை என்ற ரீதியில் இருந்தது.
“ம்ம்… என் மாமா பொண்ணு...
சிந்தை நிறை தண்மதியே -11 2
தயாராகி விட்டாயா எனக் கேட்டு அவனிடமிருந்து செய்தி வந்தது. இப்போது அவன் பிஸியாக இருப்பான் எனது தெரியும், அத்தனை வேலைகளுக்கு மத்தியிலும் தன்னை பற்றி கேட்கும் அவனது அக்கறையில் தித்திப்பாக உணர்ந்தாள்.
முழுதாக தயாராகியிருந்தவள்...