Mallika S
Chathri Weds Saathvi 10 1
பகுதி 10….
செய்வதை செய்துவிட்டு அவன் பாட்டிற்கு இறங்கிச் சென்றுவிட்டான்… தான் கண் கலங்குவது எதற்காக என தெரிந்தும்.. எனக்கு என்ன வேண்டும் என பார்த்து பார்த்து செய்பவனுக்கு அவன் தான் தனக்கு வேண்டுமென...
En Kanmanikku Jeevan Arppanam 11 3
"தயவு செய்து சாப்பாடு தர மாட்டேன்னு சொல்லிராதீங்க., உங்களுக்கு நான் ஊட்டி எல்லாம் விட்டு இருக்கேன்., அதுக்காகவாது கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க", என்று சொன்னான்.
இவளோ "உங்களை யாரும் எனக்கு ஊட்டி...
En Kanmanikku Jeevan Arppanam 11 2
அவனும் 'பரவால்ல வேலையில கில்லாடி தான் போல' என்று நினைத்துக் கொண்டே.,
இதுவரை நடந்த பிராஜெக்டை மொத்தமாக சரிபார்த்துக் கொண்டிருந்தவன்.,
பின்பு அந்த பிராஜெக்ட் என ஒதுக்கப்பட்டிருந்த டீம் மெம்பர்களை அழைத்து மீட்டிங்...
En Kanmanikku Jeevan Arppanam 11 1
11
யூ எஸ் ல் வந்து இறங்கியவளை அழைத்துச் செல்ல வேண்டி எந்த கம்பெனியில் ப்ராஜெக்ட் செய்ய வந்திருந்தாலோ, அந்த கம்பெனியில் இருந்து கார் அனுப்பப்பட்டிருந்தது.
அவளுக்கென ஒதுக்கப்பட்ட வீட்டிற்கு அழைத்து சென்ற...
Theeyaai Nee Thendralaai Naan 4
தென்றல் - 04
"மரியாதையா தூரமா போயிடு. சத்தியமா கத்திடுவேன்" என்றாள்.
அவளது கன்னங்களை தன் கைகளால் பிடித்து ஷான்வியின் ரோஜா நிற இதழ்களின் அருகில் இதழ்களை கொண்டு செல்ல."
"அம்மா..." என கத்தினாள்.
அவளது சத்தத்தை கேட்டு...
Chathri Weds Saathvi 9 2
சாத்வியின் இந்த நிலைக்கு தானும் ஓர் காரணமல்லவா..என மனம் ரணம் கொள்ள… சாத்வியிடம் சாதாரணமாக பேசமுடியாமலும், அவளை சமாதானம் செய்ய முடியாமலும் ,இப்படி எதிலும் பிடிப்பில்லாமல் இருக்கும் இவளை எப்படி கையாள எனத்...
Chathri Weds Saathvi 9 1
பகுதி 9
தரையில் சுவரோடு சுவராக அமர்ந்திருந்தவளுக்கு அழுத்தமாய் மீண்டும் மீண்டும் தன் இதழ்களுக்குள் புதைந்து மீண்ட சத்ரியின் இதழ்கள், தன் உடையை விலக்கி, இடையில் வெகுநேரமாய் கவிதை படைத்த கைகள், தன் கழுத்தின்...
Chathri Weds Saathvi 8 2
“ம்…. உன் டார்ச்சர் தாங்க முடியாமல் தான் சரின்னு சொன்னேன்.. அதை விட நீ என் விசயத்தில் எடுக்கும் முடிவு எப்போவுமே சரியாய் தான் இருக்கும்னு நம்பினேன். அதை விட நான் நினைச்சது...
Chathri Weds Saathvi 8 1
பகுதி 8
சாத்வி காரை நிறுத்தி வர, அப்பார்ட்மெண்ட் முன் காரில் இருந்த வாரே “திங்க்ஸ் எல்லாத்தையும் வீட்டுக்கு கொண்டு வர சொன்னாங்க. வீட்டில் எல்லார்கிட்டேயும் காட்டிட்டு, காலையில் கொண்டு வந்து கொடுத்துரேன். ஸ்டிச்சிங்...
Theeyaai Nee Thendralaai Naan 3
தென்றல் - 3
அடுத்து சிந்திக்க முடியாமல் சிந்தையிழந்து நின்றாள்.
'என் நிலமைய யார் கிட்டயும் சொல்ல முடியாம தவிக்கிறேன். என்னால ஒருத்தர் வாழ்க்கை கெட்டா அந்தப் பாவம் எனக்கு தானே. இத எப்படி அப்பா...
Adangaamalae Alaipaaivathaen Manamae 15
அத்தியாயம் -15
அடுத்த இரண்டு நாட்கள் அனைவரும் மகிழ்ச்சியாக திருவிழாவில் கலந்து கொண்டனர்.
ஹர்ஷா ஹாசியிடம் பலமுறை மன்னிப்பு கேட்க முயன்றும் முடியாமல் சுற்ற,
தன் அண்ணனை அவன் ஏன் வேண்டாம் என்று சொன்னான் என்ற கடுப்பில்...
Adangaamalae Alaipaaivathaen Manamae 14
அத்தியாயம் -14
ஹாசி யோசனையாக இருப்பதை பார்த்த மித்ரா “என்ன ஆச்சு ஹாசி?” என்று கேட்க,
அவளோ “என்ன உங்க அண்ணன் லவ் பண்ணலாம். நீ எங்க அண்ணன லவ் பண்ண கூடாதா. என்னங்கடா இது...
Adangaamalae Alaipaaivathaen Manamae 13
அத்தியாயம் -13
ஒருவழியாக அனைவரும் கிளம்பி கோவிலுக்கு சென்றனர்.
மெரூன் நிற ஷர்ட் வெள்ளை வேஷ்டி அணிந்து கம்பீரமாக போனில் பேசி கொண்டே வந்த ஹர்ஷாவை கண்டு மயங்கிதான் போனாள் ஹாசி.
“பாவி எவ்ளோ அழகா இருக்கான்....
Hey Minnale 12
அத்தியாயம் -12
மேலே வந்தவன் நேராக ஜிம்மிற்குள் நுழைந்து கொண்டான். சிறிது நேரம் கழித்து ஸ்ரீயும் ஜிம்மிற்குள் நுழைய அவளை கிட்டத்தட்ட இழுத்துக்கொண்டு அறையில் மூளையில் விட்டவன் அவளுக்கு ஓங்கி அறைந்திருந்தான்.
ஸ்ரீ கண்ணத்தை பொத்திக்கொண்டு...
En Kanmanikku Jeevan Arppanam 10 3
தாத்தா தான்., "ஏண்டா இப்படி எல்லாம் பிரிச்சு பேசுற", என்று கோபப்பட்டார்.
பின்பு "எதுவா இருந்தாலும் வீட்ல போய் பேசலாம்., பேசாம கிளம்புங்க போங்க", என்று சொல்லி அவர்களுக்குள் பேசி முடிவு...
En Kanmanikku Jeevan Arppanam 10 2
அவர்கள் வீட்டில் உள்ளவர்களை பார்க்கும் போதே தெரிந்தது அவர்களின் படோபமும், அவர்களின் நிலை என்ன என்றும்., வினித் தான் அவளோடு பேசிக் கொண்டிருந்தான்.
"என்ன பிரச்சனை" என்று கேட்டான்.
"டிக்கெட் போட்டு...
En Kanmanikku Jeevan Arppanam 10 1
10
கொச்சின் பிளைட்டில் ஏறி அமர்ந்தவள், ஏதோ யோசனையில் கண் மூடி அமர்ந்திருந்தாள்.
அருகே ஆள் அமரும் அறவம் உணர்ந்தாள், ஆனாலும் கண்ணை திறந்து பார்க்கவில்லை.,
ஏனென்றால் அங்கிருந்து கிளம்பும் போது தன்னருகில் ...
Chathri Weds Saathvi 7 2
“ ம்…. ஆன் தி வே..” என சாத்வி கூற….
“ம் அப்படியே நேத்து மீட் பண்ணின ஹோட்டல் போ… நான் ஜாயின்… பண்ணிக்கிறேன்” என சத்ரி கூற…
அவன் எதற்காக வர சொல்கிறான் என...
Chathri Weds Saathvi 7 1
பகுதி 7
சாத்வியின் திருமணத்திற்காக முன்னேற்பாடுகளை கோதண்டமிடம் பகிர்ந்து, பின் அதை குடும்பத்தினருடன் பகர்ந்து கொள்ள மீண்டும் ஹாலுக்கு வந்தார்
அங்கே அவர் பேசிய அனைத்தையும் சங்கரன் சொல்ல, அங்கிருந்த எல்லோரின் பார்வையும் சங்கரன் மீது...
Theeyaai Nee Thendralaai Naan 2
தென்றல் - 2
"இந்த பாசாங்கு பாத்து உண்மைனு நம்பாதிங்க மாப்ள. அவ அப்படி தான் நடிப்பா" என வனிதா வார்த்தை அம்புகளால் ஷான்வி மனதை குத்திக் கிழிக்க.
"உங்களுக்கு தேவை பணம். அதோட உங்க...