Wednesday, July 15, 2026

Mallika S

Mallika S
11903 POSTS 398 COMMENTS

K S U 6 3

0
உண்மையில் அனுவுக்கு அவன் வார்த்தைகளில் மண்டைக் காய்ந்தது தான் மிச்சம். ‘உன் அக்கா அவ புருஷனை ஓட்டாண்டி ஆக்கிட்டு, இப்போ உன்கிட்ட வந்து நிற்கிறா என்று சொன்னால் மட்டும் இவனுக்கு புரிந்துவிடுமா என்ன?’...

K S U 6 2

0
ஏற்கனவே சுரேகாவின் கணவன் லோன் கட்ட சிரமப் படுகிறான் என்றளவில் கண்டு பிடித்திருந்தவளுக்கு, சில சமயங்களில் கடன் கட்ட, கிரிடிட் கார்ட் பில் கட்ட என்று பிரவீன் செய்யும் தாமதத்தால், வங்கியில் அவனது...

K S U 6 1

0
காதல் சூழ் உலகு – 6 சுரேகா வாய் கூசாமல் தம்பியின் காதில் சுற்றிய பூவுக்கு, “ஓ…” என்பது தான் நந்தாவின் பதில் ரியாக்ஷன். கூடவே, “இருக்கா ரெபிரஷ் ஆயிட்டு வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு...

Thaen Saaral Nee 18 2

0
தேன் சாரல் நீ 18.2    பாட்டி எல்லோரும் இருக்கும்போது ஒரு மாதிரியும், வீட்டில் ஆண்கள் இல்லாத நேரத்தில் ஒரு மாதிரியும் நடந்து கொள்ள, சுஜாவும், சுகனும் அதை மற்றவர்கள் அறியச் செய்தனர். அதனால்...

Thaen Saaral Nee 18 1

0
தேன் சாரல் நீ 18. 1      ஜெயன் திருமணம் நின்றதால், நகை, பணம், சொத்து எல்லாம் கைவிட்டு போன வருத்தத்தில் கீதா,     “ஐய்யோ பகவானே எல்லா புருஷனும் அவங்க பொண்டாட்டிக்கு, அதும் புது...

Neeyen Naayagi 21 3

0
குழந்தை பற்றிய கவலை துளியும் மனைவிக்கு வர விடாமல் அப்படி அவளை பார்த்துக் கொண்டான் விஷ்வா. பரிகாரம் செய்யலாம், வேறொரு மருத்துவர் பார்க்கலாம்  என எப்போதாவது வந்து நின்று விஷ்வாவின் கோவத்திற்கு ஆளாவார்...

Neeyen Naayagi 21 2

0
“ரொம்ப பண்றான்டி உன் ஃப்ரெண்ட்!” என சொல்லிக் கொண்டே மனைவியிடம் வந்த விஷ்வா, அவளின் பார்வை சென்ற இடத்தை கவனித்தான். “உன் அண்ணன் மூஞ்சு என்னடி கொடூரமா இருக்கு?” என விசாரித்தான். “ப்ச், அண்ணாக்கும் அது...

Neeyen Naayagi 21 1

0
நீயென் நாயகி -21(final) அத்தியாயம் -21 விஷ்வா, வேதா இருவரின் குடும்பங்களும் காலைப் பொழுதிலேயே கோயிலில் நிறைந்து காணப் பட்டனர். வேதா அணிந்திருந்த பழைய தாலியை உண்டியலில் செலுத்தி விட்டனர். இப்போது கோயிலில் வைத்து உறவுகள் சூழ...

Idam Maarum Manangal 18 2

0
தந்தைதான் “இப்போது அப்பா அம்மா வேண்டாம்.. நீங்களே பார்த்துப்பீங்க” என்றார். பெண்ணவள் “அப்பா.. அப்படியெல்லாம் இல்ல. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலை. நீங்க எங்கிட்ட பேசவேயில்ல..” என்றாள். தந்தைக்கும் என்ன சொல்லுவதென தெரியவில்லை “ஆல்ரைட்.. ஈவ்னிங்...

Idam Maarum Manangal 18 1

0
இடம் மாறும் மனங்கள்! 18 வர்ஷினியிடம் அடுத்த இரண்டுநாளும் வீட்டில் யாரும் பேசவில்லை. சிவகுமார் தன் அக்காவின் அழைப்பினை ஏற்கவில்லை இப்போது. என்ன காரணம் சொல்லுவது என தயங்கினார்.. ‘எல்லாம் முடிவாகும் நேரம்.. இப்படி சொல்லுகிறாளே பெண்..’...

Mayakkum Mangai Neethaano 13 3

0
அவன் அவளை இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருக்க “இப்ப எதுக்கு இப்படி கண் எடுக்காம பாக்குறீங்க? எனக்கு ஒரு மாதிரி இருக்கு”, என்றாள். “உன்னை கிஸ் பன்றதுக்கு ஏதாவது வாய்ப்பு வருதான்னு பாக்குறேன்” “அதெல்லாம் தானா...

Mayakkum Mangai Neethaano 13 2

0
அவள் வீட்டுக்கு வந்ததும் சந்திரன் அவளிடம் பேச ஆரம்பிக்க “எனக்கு கல்யாணத்துல சம்மதம் பா. அதுவும் சேது மாமாவுக்காக தான். ஆனா உங்க மாப்பிள்ளையை எல்லாம் மன்னிக்க மாட்டேன்”, என்று சொல்ல சந்திரன்...

Mayakkum Mangai Neethaano 13 1

0
அத்தியாயம் 13  போகும் தூரம் குறையவே கூடாது  என்று நினைக்கத் தூண்டும் உந்தன்  கை கோர்க்கும் தருணத்தில்!!! மருத்துவமனையில் அனைவரும் கலங்கி போய் அமர்ந்திருக்க சேதுவைப் பரிசோதித்த மருத்துவர் பார்த்தியிடம் வந்து சத்தம் போட்டார்.             “அவரை பத்திரமா பாத்துக்...

K S U 5 2

0
சுரேகா வைத்திருக்கும் பொட்டிக்கிற்கு விளம்பரம் என்பது, கடைக்கு வரும் புதிய மாடல் உடை ஒன்றை அவளே அணிந்து கொண்டு, போஸ் கொடுத்து, புடவையை விரித்துக் காட்டி, கோல்கேட் விளம்பர மாடல் போல பல்லைப்...

K S U 5 1

0
காதல் சூழ் உலகு – 5 “ந... ந்... தா...” “ம்ம்கூம்... நந்தன்... ம்ம்ம்... நந்து...” “அச்சோ! அதுவும் சரியா வராது. அத்தை கூட அப்படித்தானே கூப்பிடறாங்க... ஆனா நந்து தான் நல்லா இருக்க மாதிரி இருக்கு....

Neeyen Naayagi 20 3

0
அவனை இழுத்து பிடித்து அமர வைத்த வாசுகி, “இந்த பாரு… உன்னை எங்கையால தூக்கி வளர்த்திருக்கேன், உரிமையா திட்டி பேசுவேன்னாலும் அன்பாதான் வளர்த்தேன்னு உனக்கே தெரியும். என் வார்த்தைக்கு மரியாதை இருக்கா இல்லையா...

Neeyen Naayagi 20 2

0
வேதா நீட்டியிருந்த தண்ணீர் குவளையை வாங்காமல் அவளை கோவமாக பார்த்துக் கொண்டே எழுந்து நின்றான் விஷ்வா. “இல்லங்க, நான்… அது நானும் அத்தையும் பேசிட்டு இருக்கும் போது…” எப்படி விளக்க என தெரியாமல் தடுமாறினாள்...

Neeyen Naayagi 20 1

0
நீயென் நாயகி -20 அத்தியாயம் -20 வீட்டின் கதவு உள் பக்கமாக பூட்டப் பட்டிருக்கவும், அழைப்பு மணியை அழுத்தப் போனார் வாசுகி. “வேணாம் அத்தை, அம்மா தூங்குறாங்களோ என்னவோ, பின் பக்கமா போலாம் வாங்க” என அத்தையை...

கடந்து செல் காதலுடன்! 10 2

0
வசுந்தரா கண்கள் இப்போது குருமூர்த்தியை தான் சுட்டது. "அதான் அவரே சொல்லிட்டார் இல்லை. நான் கிளம்பவா மேடம்" என்று கேட்டார் குருமூர்த்தி. "போய் தொலை" என்று அந்த வழக்கை முடித்துவைத்தார் வசுந்தரா. பணத்திற்காக அடிதடி செய்கிறார் என்று...

கடந்து செல் காதலுடன்! 10 1

0
கடந்து செல் காதலுடன்! 10 சம்யுக்தாவிற்கு மனதில் எதோ உறுத்தல். இரவு தூங்க என்று அறைக்கு வந்துவிட்டாள். ஆனாலும் தூங்கத்தான் முடியவில்லை. "கொஞ்ச நேரம் ஹால்ல இருக்கேன் பாட்டி" என்று பெண் கற்பகத்திடம் கேட்டிருக்க, "இல்லை கண்ணு....
error: Content is protected !!