Thursday, July 23, 2026

Mallika S

Mallika S
11974 POSTS 398 COMMENTS

En Kalla Kaamugane 7 2

0
“ஏய் அங்க என்ன முனுமுனுப்பு? சத்தமா சொல்லு” அவள் அதட்ட, அவனோ அண்ணாவை பார்த்தான். அவன் ஒன்றும் சொல்லாமல் நிற்கவும், அடி முதல் நுனி வரை எல்லாம் சொல்லி முடித்தான் பரத். கேட்டவளுக்கு,  ‘இவ்ளோதானா?’...

En Kalla Kaamugane 7 1

0
7 குளத்திற்கான ஏலம் இன்னும் பத்து நாட்களில் என முடிவு செய்யப்பட்டிருந்தது. அன்று காலை தன் கடையில் நின்று வியாபாரம் பார்த்துக்கொண்டிருந்த அண்ணா’வின் அலைபேசி ஒலிக்க, ஐயப்பன் தான் எடுத்தான்.  பேசிவிட்டு வைத்தவன், கறியை வெட்டிக்கொண்டிருந்தவனிடம்,...

Malaril Nilavin Kairaegai 22

0
                           22 “அண்ணனைப் பாக்கணுமா , அப்படினு யாரு இருக்கா உனக்கு இங்க,  தூக்கி போட்டுப் போனப்போ தெரியலையா  உறவு இருக்குனு” என்று வார்த்தைகளை அவர் கடித்து துப்ப. யாரின் பக்கம் பேச என்று தெரியாமல்...

Naesam Maranthathaeno Nenjamae 25

0
அத்தியாயம் -25 மாலை ஆறு மணி திருவிழா நகரம் என்று அழைக்கப்படும் மதுரையில் பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்திருந்தது அஷ்வின், கண்ணம்மா வரவேற்பு நிகழ்ச்சி. தேவலோகம் போல் மின்னிய அந்த மண்டபத்தில் பட்டு புடவை சர...

Naesam Maranthathaeno Nenjamae 24

0
அத்தியாயம் -24 அந்த ஹாஸ்பிடல் மொட்டை மாடியில் கண்ணீரோடு நின்றிருந்தாள் அவள். வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டு கீழே குதிக்க போக, நொடி நேரத்தில் அவள் கையை பிடித்து இழுத்தது ஒரு வலிமையான ஆண் கரம். கீழே...

Naesam Maranthathaeno Nenjamae 23

0
அத்தியாயம் -23 தீரன் மீனாட்சியுடன் பேசிய அடுத்த நாளே அஸ்வினை அழைத்து செய்ய வேண்டிய அனைத்தையும் சொல்லி “பார்த்து அவருக்கு எந்த சந்தேகமும் வர கூடாது” என்றுவிட்டு கிளம்பிவிட, அஸ்வினோ ‘கடைசில எல்லாத்தையும் என் தலைலயே...

Naesam Maranthathaeno Nenjamae 22

0
அத்தியாயம் -22 இரண்டு வருடங்கள் கடந்து……. “ என்ன சார் இது. வருஷமே முடிய போகுது. இன்னும் நீங்க உங்க பைலை அனுப்பாம இருந்தா என்ன அர்த்தம். போன் பண்ணி கேட்டாலும் இப்போ…அப்போன்னு எதாவது காரணம்...

Naesam Maranthathaeno Nenjamae 21

0
அத்தியாயம்- 21 கோபமாக அமர்ந்திருந்த தீரன் கண்ணாடியை பார்க்க. அவன் காருக்கு பின்னாடி நின்றிருந்தது மற்றொரு கார். முகத்தை மறைத்தவாறு அமர்ந்திருந்த உருவமோ கண்கள் கலங்க ஸ்ரீயை பார்க்க, அவளோ நகத்தை கடித்து அமர்ந்திருந்தாள். தீரன் காரை...

En Kalla Kaamugane 6

0
6 “ஏன்டா யோசிச்சு தான் பேசுறியா நீ!?” பரத் தன் முன்னே ஒரு முடிவுடன் அமர்ந்திருந்தவனை பார்த்து திகைப்பாய் கேட்க, மற்ற மூவரின் விழி மொழிகளும் அதே கேள்வியை தான் கேட்டது. “யோசிக்காம தான் முடிவா...

Naesa Siragugal 5

0
நேச சிறகுகள் 5 பவானி இயல்பை மீறி பேசி விட்டு, "சாரி...!" என்று மெதுவாய் சொல்ல, வம்சி அதை பெரிது படுத்தாமல், "என்ன படிச்சிருக்க....?"  என்றான். நல்ல வேளை எதுவும் சொல்லல என நினைத்தவள், "எம்எஸ்சி மேக்ஸ்......

Malaril Nilavin Kairaegai 21

0
                              21 இத்தனை அழகான இனிமையான ஒரு விடியல் தன் வாழ்வில் வரும் என்று கொற்றவை நினைத்துக்கூட பார்க்கவில்லை. கட்டிலில் அவன் சாய்ந்து அமர்ந்திருக்க அவன் மார்பில் தலை சாய்ந்திருந்தாள். இருவரிடமும் அமைதி அவள் நாடி பற்றி...

Naesa Siragugal 4

0
நேச சிறகுகள்! 4 பவானி சிந்தாமணி நிறத்தில் பட்டு புடவை அணிந்திருக்க, சிம்புள் தங்க ஆரம் ஒன்றை அவள் கழுத்தில் அணிவித்தார் பார்வதி. "அத்த சுடிதார் போட்டுக்குறேனே...?" என இறுதி முறையாக கேட்டும் பார்வதி பெரிதாக தலை...

En Kalla Kaamugane 5

0
5 சுட்டு வைத்திருந்த ஆட்டின் மண்டை ஓட்டை லாவகமாய் வெட்டிக்கொண்டிருந்தான் அண்ணாமலை. கைகள் வேலை செய்தாலும், சிந்தனை மட்டும் வேறு பக்கம் தான் இருந்தது. அன்று வார நாள் தான் என்பதால் கூட்டம் ஒன்றும்...

Malaril Nilavin Kairaegai 20

0
                               20 மிக எளிமையாகத் திருமணம் நடந்து முடிந்தது, அனைவரும் வாழ்த்தி விருந்துண்டு விடை பெற்றனர், நெருங்கிய சொந்தம் மட்டும் அங்குக் குழுமி இருந்தனர். இன்பநிலவனின் மாமாவும் அத்தையும் வசந்தனிடம்  கேள்வி கேட்டுக் குடைந்தனர், பெண்...

Naesa Siragugal 3

0
நேச சிறகுகள்! 3 சுந்தரியை சமாளித்து போனை கட் பண்ணுவதற்குள் பவானிக்கு போதும் போதும் என்றானது. 'வீட்டுக்கு போனதும் திட்டுவாங்களே...!' என நெற்றியை தேய்த்தவள், பின்னால் திரும்பிய நேரம் ஒரு நெடிய உருவத்தில் இடித்து கொண்டு...

En Kalla Kaamugane 4

0
4 தள்ளுவண்டி கடை வியாபாரத்தை முடித்து கடைக்கட்டிக்கொண்டிருந்தான் பரத்.  உடன் அவனுக்கு உதவியபடி நின்றிருந்த அண்ணாமலையிடம், “இன்னைக்கு இத்தினி மீந்துடுச்சேடா! என்ன பண்ணலாம்? வழக்கம் போல பண்ணிடலாமா?” என்று கேட்டான் பரத். திரும்பி அவன் கையில்...

Malaril Nilavin Kairaegai 19

0
                           19 திருமண ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது, வட்டிக்கு வாங்கிய பணத்தில் மிக உற்சாகமாக ஷாப்பிங் செய்துகொண்டிருந்தாள் அருணா. இந்தப் புடவை வேண்டும், அந்த நகை வேண்டும் என்று இருக்கும் பணத்தில், பார்த்தால்...

Varamanin Kaathali 20 4

0
  "உன் காதலுக்கான எதிரொளிப்பு உன்னை நோக்கி வந்து விட்டது போல சுதமன்?", என்று குறிஞ்சிரிப்புடன் கேட்டான் நரேந்திரவர்மன். "ஹா ஹா ஆம். சாந்தா என்னை விட்டு ஒரு நொடி கூட பிரியாமல் இருக்கிறாள். இருவருக்கும்...

Varamanin Kaathali 20 3

0
"மகாராஜா இந்திரவர்மருக்கு பிறகு முடி சூட்ட பட்ட மகாராஜா நரேந்திரவர்மனாகிய நான் என் நாட்டு மக்களுக்கு என்னுடைய அனைத்து கடமைகளையும் புரிவேன். என் பெரிய தந்தை வராகசித்தரின் நல்லாசியுடனும், என் தந்தையின் வழிகாட்டுதலுடனும்...

Varamanin Kaathali 20 2

0
தண்ணீரில் கால் வைத்ததும் "நாம் எங்கு செல்கிறோம்?", என்று கேட்டாள் வான்மதி. "அதோ தெரிகிறது பார் அந்த குகைக்கு", என்று கை காட்டினான். "அப்படி என்றால் நீந்தி செல்லலாமா? எனக்கு அந்த சிறையில் இருந்தது ஒரு...
error: Content is protected !!