Mallika S
En Kalla Kaamugane 7 2
“ஏய் அங்க என்ன முனுமுனுப்பு? சத்தமா சொல்லு” அவள் அதட்ட, அவனோ அண்ணாவை பார்த்தான். அவன் ஒன்றும் சொல்லாமல் நிற்கவும், அடி முதல் நுனி வரை எல்லாம் சொல்லி முடித்தான் பரத்.
கேட்டவளுக்கு, ‘இவ்ளோதானா?’...
En Kalla Kaamugane 7 1
7
குளத்திற்கான ஏலம் இன்னும் பத்து நாட்களில் என முடிவு செய்யப்பட்டிருந்தது.
அன்று காலை தன் கடையில் நின்று வியாபாரம் பார்த்துக்கொண்டிருந்த அண்ணா’வின் அலைபேசி ஒலிக்க, ஐயப்பன் தான் எடுத்தான். பேசிவிட்டு வைத்தவன், கறியை வெட்டிக்கொண்டிருந்தவனிடம்,...
Malaril Nilavin Kairaegai 22
22
“அண்ணனைப் பாக்கணுமா , அப்படினு யாரு இருக்கா உனக்கு இங்க, தூக்கி போட்டுப் போனப்போ தெரியலையா உறவு இருக்குனு” என்று வார்த்தைகளை அவர் கடித்து துப்ப.
யாரின் பக்கம் பேச என்று தெரியாமல்...
Naesam Maranthathaeno Nenjamae 25
அத்தியாயம் -25
மாலை ஆறு மணி திருவிழா நகரம் என்று அழைக்கப்படும் மதுரையில் பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்திருந்தது அஷ்வின், கண்ணம்மா வரவேற்பு நிகழ்ச்சி.
தேவலோகம் போல் மின்னிய அந்த மண்டபத்தில் பட்டு புடவை சர...
Naesam Maranthathaeno Nenjamae 24
அத்தியாயம் -24
அந்த ஹாஸ்பிடல் மொட்டை மாடியில் கண்ணீரோடு நின்றிருந்தாள் அவள்.
வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டு கீழே குதிக்க போக, நொடி நேரத்தில் அவள் கையை பிடித்து இழுத்தது ஒரு வலிமையான ஆண் கரம்.
கீழே...
Naesam Maranthathaeno Nenjamae 23
அத்தியாயம் -23
தீரன் மீனாட்சியுடன் பேசிய அடுத்த நாளே அஸ்வினை அழைத்து செய்ய வேண்டிய அனைத்தையும் சொல்லி “பார்த்து அவருக்கு எந்த சந்தேகமும் வர கூடாது” என்றுவிட்டு கிளம்பிவிட,
அஸ்வினோ ‘கடைசில எல்லாத்தையும் என் தலைலயே...
Naesam Maranthathaeno Nenjamae 22
அத்தியாயம் -22
இரண்டு வருடங்கள் கடந்து…….
“ என்ன சார் இது. வருஷமே முடிய போகுது. இன்னும் நீங்க உங்க பைலை அனுப்பாம இருந்தா என்ன அர்த்தம். போன் பண்ணி கேட்டாலும் இப்போ…அப்போன்னு எதாவது காரணம்...
Naesam Maranthathaeno Nenjamae 21
அத்தியாயம்- 21
கோபமாக அமர்ந்திருந்த தீரன் கண்ணாடியை பார்க்க. அவன் காருக்கு பின்னாடி நின்றிருந்தது மற்றொரு கார்.
முகத்தை மறைத்தவாறு அமர்ந்திருந்த உருவமோ கண்கள் கலங்க ஸ்ரீயை பார்க்க, அவளோ நகத்தை கடித்து அமர்ந்திருந்தாள்.
தீரன் காரை...
En Kalla Kaamugane 6
6
“ஏன்டா யோசிச்சு தான் பேசுறியா நீ!?” பரத் தன் முன்னே ஒரு முடிவுடன் அமர்ந்திருந்தவனை பார்த்து திகைப்பாய் கேட்க, மற்ற மூவரின் விழி மொழிகளும் அதே கேள்வியை தான் கேட்டது.
“யோசிக்காம தான் முடிவா...
Naesa Siragugal 5
நேச சிறகுகள் 5
பவானி இயல்பை மீறி பேசி விட்டு, "சாரி...!" என்று மெதுவாய் சொல்ல, வம்சி அதை பெரிது படுத்தாமல்,
"என்ன படிச்சிருக்க....?" என்றான்.
நல்ல வேளை எதுவும் சொல்லல என நினைத்தவள், "எம்எஸ்சி மேக்ஸ்......
Malaril Nilavin Kairaegai 21
21
இத்தனை அழகான இனிமையான ஒரு விடியல் தன் வாழ்வில் வரும் என்று கொற்றவை நினைத்துக்கூட பார்க்கவில்லை.
கட்டிலில் அவன் சாய்ந்து அமர்ந்திருக்க அவன் மார்பில் தலை சாய்ந்திருந்தாள்.
இருவரிடமும் அமைதி அவள் நாடி பற்றி...
Naesa Siragugal 4
நேச சிறகுகள்!
4
பவானி சிந்தாமணி நிறத்தில் பட்டு புடவை அணிந்திருக்க, சிம்புள் தங்க ஆரம் ஒன்றை அவள் கழுத்தில் அணிவித்தார் பார்வதி.
"அத்த சுடிதார் போட்டுக்குறேனே...?" என இறுதி முறையாக கேட்டும் பார்வதி பெரிதாக தலை...
En Kalla Kaamugane 5
5
சுட்டு வைத்திருந்த ஆட்டின் மண்டை ஓட்டை லாவகமாய் வெட்டிக்கொண்டிருந்தான் அண்ணாமலை. கைகள் வேலை செய்தாலும், சிந்தனை மட்டும் வேறு பக்கம் தான் இருந்தது. அன்று வார நாள் தான் என்பதால் கூட்டம் ஒன்றும்...
Malaril Nilavin Kairaegai 20
20
மிக எளிமையாகத் திருமணம் நடந்து முடிந்தது, அனைவரும் வாழ்த்தி விருந்துண்டு விடை பெற்றனர், நெருங்கிய சொந்தம் மட்டும் அங்குக் குழுமி இருந்தனர்.
இன்பநிலவனின் மாமாவும் அத்தையும் வசந்தனிடம் கேள்வி கேட்டுக் குடைந்தனர், பெண்...
Naesa Siragugal 3
நேச சிறகுகள்!
3
சுந்தரியை சமாளித்து போனை கட் பண்ணுவதற்குள் பவானிக்கு போதும் போதும் என்றானது. 'வீட்டுக்கு போனதும் திட்டுவாங்களே...!' என நெற்றியை தேய்த்தவள், பின்னால் திரும்பிய நேரம் ஒரு நெடிய உருவத்தில் இடித்து கொண்டு...
En Kalla Kaamugane 4
4
தள்ளுவண்டி கடை வியாபாரத்தை முடித்து கடைக்கட்டிக்கொண்டிருந்தான் பரத். உடன் அவனுக்கு உதவியபடி நின்றிருந்த அண்ணாமலையிடம், “இன்னைக்கு இத்தினி மீந்துடுச்சேடா! என்ன பண்ணலாம்? வழக்கம் போல பண்ணிடலாமா?” என்று கேட்டான் பரத்.
திரும்பி அவன் கையில்...
Malaril Nilavin Kairaegai 19
19
திருமண ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது, வட்டிக்கு வாங்கிய பணத்தில் மிக உற்சாகமாக ஷாப்பிங் செய்துகொண்டிருந்தாள் அருணா.
இந்தப் புடவை வேண்டும், அந்த நகை வேண்டும் என்று இருக்கும் பணத்தில், பார்த்தால்...
Varamanin Kaathali 20 4
"உன் காதலுக்கான எதிரொளிப்பு உன்னை நோக்கி வந்து விட்டது போல சுதமன்?", என்று குறிஞ்சிரிப்புடன் கேட்டான் நரேந்திரவர்மன்.
"ஹா ஹா ஆம். சாந்தா என்னை விட்டு ஒரு நொடி கூட பிரியாமல் இருக்கிறாள். இருவருக்கும்...
Varamanin Kaathali 20 3
"மகாராஜா இந்திரவர்மருக்கு பிறகு முடி சூட்ட பட்ட மகாராஜா நரேந்திரவர்மனாகிய நான் என் நாட்டு மக்களுக்கு என்னுடைய அனைத்து கடமைகளையும் புரிவேன். என் பெரிய தந்தை வராகசித்தரின் நல்லாசியுடனும், என் தந்தையின் வழிகாட்டுதலுடனும்...
Varamanin Kaathali 20 2
தண்ணீரில் கால் வைத்ததும் "நாம் எங்கு செல்கிறோம்?", என்று கேட்டாள் வான்மதி.
"அதோ தெரிகிறது பார் அந்த குகைக்கு", என்று கை காட்டினான்.
"அப்படி என்றால் நீந்தி செல்லலாமா? எனக்கு அந்த சிறையில் இருந்தது ஒரு...