Friday, May 3, 2024

Tag: tamil stories

Meendum Meendum Un Ninaivugal 32 & 33

உன் நினைவு – 32 உனக்குள்ளே நான் உருக... எனக்குள்ளே நீ கறைய... எதை தேடுகின்றோம் என தெரியாமல் தேடி கழிக்கிறோம் உனக்குள்ளே நானும் எனக்குள்ளே நீயும் மீண்டும் மீண்டும் நாம் காதல் நினைவுகளோடு... மாமர குயில்கள்...

Mental Manathil 13

அத்தியாயம் பதிமூன்று : ஒரே மகனின் திருமணம் அசத்தி விட்டார்கள் திருமலை சாமியும் கிருத்திகாவும்.. பணம் தண்ணீராய் செலவழித்து வந்தவர்கள் அனைவரும் பிரமிக்கும்படி நடந்தது. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான். கண்டீபனை நிறைய நிறைய பிடித்திருந்தாலும்,...

Meendum Meendum Un Ninaivugal 28 & 29

உன் நினைவு – 28 நீ கூறும் வார்த்தை என்னை கூறு போடுமோ ?? உன் ஒற்றை பார்வை என் உயிர் வங்குமோ ?? கதிரவன் இருகியா முகத்துடன் இறங்கி வருவதை கண்டதும் அனைவருக்கும் என்ன நடந்து...

Ithiyam Thedum Ennavalae 4

தேடல் – 4   “நீ சீரியலே பார்க்க மாட்டியா...?? இல்லை என் சீரியல் பார்க்க மாட்டியா..??” என்று அகிலன் கேட்க, “அப்படி இல்ல, இப்போ கொஞ்ச நாலா எதுவும் பார்க்கிறது இல்லை.. நேரமில்லைன்னு தான்...

Meendum Meendum Un Ninaivugal 22 & 23

உன் நினைவு - 22 கவிதை என்று நினைத்தேனடி..... காணல் நீராகி போனாயே ?????? ஆருயிர் என்று நினைத்தேனடி... அமிழமாகி போனாயே??????? என்னவள் என்று நினைத்தேனடி.... எட்டிக்காயாய் கசந்தாயே ????????   “ என்ன டா இது யாருமே இல்லை.  இந்த குட்டச்சி...

Ithaiyam Thedum Ennavalae 3

தேடல் – 3 நாட்கள் வாரங்களாய் மாற, புவனாவிற்கு ஒவ்வொரு முறையும் பூர்வியை அழைத்துக்கொண்டு பூங்கா செல்லும் போதெல்லாம் இன்றும் அகிலன் வருவானோஎன்ற எண்ணம் அதிகமானது. அவளையும் அறியாது ஒரு தேடல் தொடங்க, சாதாரணமாய்...

Meendum Meendum Un Ninaivugal 20 & 21

உன் நினைவு – 20 உன் கை கோர்க்க ஒரு ஜென்மம் தவமிருந்தேன்.... உன் தோல் சாய மனம் தவித்திருந்தேன்... உன் கண்களில் என்னை  துளைத்து – உன் இதயத்தில் ஒளிந்து கொண்டேன்.... தண்டனை தருகிறேன் என்று கூறி...

Meendum Meendum Un Ninaivugal 18 & 19

உன் நினைவு - 18 உன் கைகள் கோர்த்து கொண்டு உலகம் சுற்ற ஆசை இல்லை... இந்த ஊரை சுற்றினாலே போதும் உன்னவள் என்ற உரிமையோடு... “ அட என்ன தம்பி இந்நேரத்தில் வீட்டுக்கு...

Meendum Meendum Un Ninaivugal 16 & 17

உன் நினைவு – 16   சாட்டையால் அடித்து பின் சமாதானம் கூறுகிறாய் நானும் சிறு பிள்ளை போல் நீ கூறும் அனைத்திற்கும் சம்மதம் கூறுகிறேன் இப்பொழுதாவது உன் மீது நான் கொண்ட காதலை அறிவாயா...

Ithaiyam Thedum Ennavalae 2

தேடல்  - 2 “ம்மா புவ்வா... ஆ...” என்று அழகாய் பூர்வி வாய் திறக்க, புவனாவிற்கு மகிழ்ச்சியாய் இருந்தது. எந்த குழந்தையும் அடம் செய்யாமல் இங்கு அங்கு ஓட்டம் பிடிக்காமல் சமத்தாய் உண்டால்...

Mental Manthail 4

அத்தியாயம் நான்கு : ஆம்! அவரின் கவலைக்கு தக்கவாறு அத்தனை பஸ்கள் வைத்திருக்க.. டிரைவர்கள் மட்டும் ஒரு ஐநூறு பேர் இருக்க.. அவரின் மகன் யாருக்கோ டிரைவராக தானே சென்று கொண்டிருந்தான். அவனின் அம்மாவிற்கு தெரியும்...

Meendum Meendum Un Ninaivugal 12 & 13

  உன் நினைவு –12 உனக்கு பிடிக்கும் அனைத்தும் எனக்கும் பிடிக்கும்.. உன்னை பிடித்ததால்..     தான் காதுகளில் கேட்ட அனைத்தையும் காமாட்சி உடனே சென்று தன் மாமியாரிடம் ஒப்பித்தார்.. “ அத்தை எனக்கு இப்போ தான் நிம்மதியா...

Meendum Meendum Un Ninaivugal 6 , 7

உன் நினைவு – 6 இந்த ஒரு ஜென்மம் போதாது - உன் மீது நான் கொண்ட நேசத்தை  சொல்லிவிட..... நீ ஒரே ஒரு பார்வை மட்டும் பார்த்துவிடு – ஜென்ம ஜென்மமாய் வாழ்ந்திருப்பேன்.. ஒரு நிமிட...

Meendum Meendum Un Ninaivugal 2

  உன் நினைவு – 2 உறவுகள் சங்கமிக்கும் நேரம்... உணர்வுகள் பேசிக்கொள்ளும்.. உரையாடல் தேவை இல்லை...   அன்னபூரணியின் அறை கிட்டத்தட்ட அந்த வீட்டு வரவேற்பறையின் முக்கால்வாசி இருந்தது. தேக்கு மரத்தால் ஆன  கட்டில், அலமாரி, சாய்வு...

Meendum Meendum Un Ninaivugal 1

உன் நினைவு – 1 உன்னை தேடி ஒருத்தி வருகிறாள் அது உனக்கும் தெரியாது அவளுக்கும் தெரியாது ஆனாலும் வருகிறாள்.. உன்னோடு ஒரு புது வாழ்வு தொடங்க – தன் தாய் பிறந்த மண்ணிற்கு.....

Mayakkam Kondaenadi Thozhi 10

அத்தியாயம் – 10 ரவியின் பெற்றோர்கள் யார் சொல்வதையும் கேட்பதாய் இல்லை. அவர்களை பொருத்தமட்டில் ரவியும் ப்ரியாவும் விரும்புவதாக ஊரில் அனைவர்க்கும் தெரிந்தாகவிட்டது. அதற்கு ஆதாரமாய் இந்த புகைப்படங்களே இருக்க. பெண் பிள்ளை விஷயம்...

Mayakkam Kondaenadi Thozhi 8

அத்தியாயம் – 8 “எங்க போச்சு... இங்க தானே வச்சிட்டு போனேன்..” என்று தீவிரமாய் அவள் படித்து பாதியில் விட்டுப்போன அந்த கதை புத்தகத்தை தேடிக்கொண்டு இருந்தாள் திவ்யபாரதி.அவள் தேடுவதையே கவனித்தும் கவனிக்காமல் பார்த்திருந்தான்...
error: Content is protected !!