அருமை ...அருமை .....
அப்பா ஒரு வழியா இந்த ஊமை கோட்டான் திரு வாய் திறந்துட்டான்......ஆனா துளசி போல நானும் ......அவனை நம்புறதா வேணாமான்னு..... உணர்தல் உன்னதம் தான் .....ஆனா பதிமூணு வருஷமா துளசி என்ன பாடு பட்டு இருப்பா.....இப்படியா இல்லை அப்படியானு ....ஒரு நிலை இல்லாத ஒரு நிலை......அவனோட காரணங்கள் என்ன ...அவன் அப்பா முன்னால ஏன் காட்ட முடியாது ......இன்னும் நிறைய வரணும் போல இருக்கே ..... அவளை பார்த்துட்டு இருந்தா தொட்டுட்டே இருக்கணும் போல இருக்குமாம் ...... OMG .... silly reason...silly person....
Awesome episode......
Thank you very much.Mallika
13 வருட சின்ன சின்ன ஆசை......
துளசி நிறைவேற்றாமல் விடுவாளா?????
So அப்பப்போ SM தான்..... பொண்ணு முன்னாடி kiss அடிச்சிட போறான்.....
நான் ஏன் பேசமாட்டேன்னு அப்பா கேட்கட்டும்னு சித்தப்பாவிடம் சொல்லுவான்.....
So பயபுள்ளைக்கு நல்லா dose விழுந்திருக்கும் போல.......
இல்லை செரினாக்கு help பண்ணினது தெரிந்துவிட்டு அதற்கு திட்டு வாங்கினானா????
முடிச்சை மல்லி தான் அவிழ்க்கணும்......