Saththamindri Muththamidu 10

Advertisement

sindu

Well-Known Member
நீங்கள் சொல்வது ஒருமித்து வாழும் தம்பதியருக்கு பொருந்தும்...
ஆனால் இங்கு அப்படி இல்லையே.....
அவமதிப்பை மறைக்க தேவையே இல்லை....
ஓபனாக செய்யப் படுகிறது.....ஆனைவராலும்...கணவனும் சேர்ந்து
தான் செய்கிறான்....

எனக்கெல்லாம் மனதின் மூலையில் இல்லை....மனம் முழுவதும்
வருத்தம், கோபம்,ஆதங்கம்.....எல்லாம் இருக்கின்றது...
கூட எரிச்சலும்.....
ivvlo naal verupadhu pol nadandu vittu
ippo urugina....
suththama ottalai...
 

Sundaramuma

Well-Known Member
ஆண் வாரிசு தேவை படுகிறது வேண்டுதல் எதற்கு பராம்பரியம் காப்பாற்றவா .......
அவன் பார்க்காமல் பார்த்தான் கவனிக்காமல் கவனித்தான் இதெல்லாம் ஓகே ..............அவளுக்கான நியாயங்கள், மதிப்புகள், மரியாதைகள் கிடைக்க ஏன் எதுவும் செய்யலை அப்போ? மனமொழி அறியவில்லை உடல்மொழி மட்டுமே அறிந்ததால் இப்போதும் அவன் அறிவை உணர்வை உடல் மொழியால் நியாப்படுத்திவிட்டீர்களா அல்லது அவளுக்கு மனமொழியே இல்லை இதுவரை என்கறிர்களா..........................அவளுக்கானதை எப்படி தேர்ந்தெடுத்தாலோ அப்படித்தான் இவையெல்லாவற்றயும் பெற்று இருக்க வேண்டும் இதுவரை அப்படித்தான் என்று நினைக்கிறானா......................
பதில் கொடுங்க மல்லிகா.....
சூப்பர் பூவிழி:)
 

Sundaramuma

Well-Known Member
அப்பா மதம் இனம்னு பையனை
செரினாவிடம் இருந்து பிரித்து கல்யாணம் பண்ணி வைத்தார்......

பையன் அப்பாவிடம் காட்டவேண்டிய அவனோட கோபத்தை துளசியிடம் காட்டுகிறான்.....

திருவின் திருவிளையாடல்னு பேர் வச்சிருக்கலாம் மல்லி......
:rolleyes::rolleyes:
 

Sundaramuma

Well-Known Member
Yes......
ஆனால் இன்னும் பேசுவான்.......
கொஞ்சம் கூட guilty feeling இல்லை பேச்சில்......
ஆளையே கவுக்கிற மாதிரி தான் பேசுறான்.....
Bussinessman இல்லையா...... பேச சொல்லி கொடுக்கணுமா என்ன?????
அவன் என்னமோ அந்நியோன்னியமா வாழ்த மாதிரி கூப்பிட்டு பேசுறான்.... அவளுக்கு அவனை பார்த்தா பயமா இருக்குது .....அவங்களுக்கு இருக்கிற இடைவெளி ..... :confused:
 

Sundaramuma

Well-Known Member
இது முகம் பார்க்காததற்கு....

13 வருட மௌனத்திற்கு தான் அவன் சொன்ன என்னோட காரணம்.....

அது என்ன????? அதுக்கும் துளசி தான் காரணமா????? இல்லை அப்பாவை பழி வாங்கும் நோக்கமா???
அவன் சொன்ன ஒரு காரணமே நம்மால accept பண்ண முடியலை.....இதுல என்னோட காரணம் .....அப்பா காரணம் .... நம்ம கிட்ட அடி வாங்காம இருக்க மட்டன் போல ......
 

banumathi jayaraman

Well-Known Member
வெறுமை தீர்ந்த நொடி
தனிமை தொலைந்த நேரம்
காதல் உணர்த்தாத கணவன்..
தன்னை உணர்ந்ததை கூறும் தருணம்
வண்ணமயமாய் மாறி தான் போனது
செந்திறமாய் மாறிய கன்னங்களுடன்..
சூப்பர்ப், பாத்திமா டியர்
 

ValliRathinam

Well-Known Member
மூன்று மாதம் பிரிவு, திருவை .துளசி அவன் வாழ்க்கையில் வந்ததால்தான் வாழ்க்கை அமைதியாக போகுதுனும, அவன் அப்பா அவனுக்கு நல்லதுதான் பண்ணியிருக்காரின்னு உணர வைத்திருக்கு. அதனால தான அப்பாகிட்ட நேரடியாக பதில் சொல்லிட்டான்னு தோனுது
 

banumathi jayaraman

Well-Known Member
ஹோ, இப்போத்தான் அகிலாண்டம்,
பெரிய மனுஷியா லட்சணமா
நடந்து கொள்கிறாள், மல்லிகா டியர்
இப்போத்தான், அயிலாவை
எனக்கு பிடிக்க ஆரம்பிக்குது,
மல்லிகா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
ஆனால், பையன் கூட அனுசரித்து போக
மருமகளுக்கு புத்தி சொல்லுவதுதான்
எனக்கு பிடிக்கலை, மல்லிகா செல்லம்
அயிலா, புத்தி சொல்லி, திருத்தும்
அளவுக்கு, எங்க துளசி டியர், எந்தத்
தப்பும் செய்யலையே பா?
 
Last edited:

Joher

Well-Known Member
Meganathan forced him to marry Tulsi (by kidnapping Serena n family > this is the misunderstanding between son n father)
Meganathan doesn't know that Thiru still helps them or in contact with them..... already Malli mentioned about that.... in previous episodes...

That I remember......... that's before marriage.........

What I have mentioned is after marriage............ After seeing Thiru's attitude towards Thulasi.......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top