Saththamindri Muththamidu 10

Advertisement

Joher

Well-Known Member
அப்பா மதம் இனம்னு பையனை
செரினாவிடம் இருந்து பிரித்து கல்யாணம் பண்ணி வைத்தார்......

பையன் அப்பாவிடம் காட்டவேண்டிய அவனோட கோபத்தை துளசியிடம் காட்டுகிறான்.....

திருவின் திருவிளையாடல்னு பேர் வச்சிருக்கலாம் மல்லி......
 
Last edited:

Joher

Well-Known Member
அருமை ...அருமை .....
அப்பா ஒரு வழியா இந்த ஊமை கோட்டான் திரு வாய் திறந்துட்டான்......ஆனா துளசி போல நானும் ......அவனை நம்புறதா வேணாமான்னு..... உணர்தல் உன்னதம் தான் .....ஆனா பதிமூணு வருஷமா துளசி என்ன பாடு பட்டு இருப்பா.....இப்படியா இல்லை அப்படியானு ....ஒரு நிலை இல்லாத ஒரு நிலை......அவனோட காரணங்கள் என்ன ...அவன் அப்பா முன்னால ஏன் காட்ட முடியாது ......இன்னும் நிறைய வரணும் போல இருக்கே ..... அவளை பார்த்துட்டு இருந்தா தொட்டுட்டே இருக்கணும் போல இருக்குமாம் ...... OMG .... silly reason...silly person....
Awesome episode......

Thank you very much.Mallika:)

13 வருட சின்ன சின்ன ஆசை......
துளசி நிறைவேற்றாமல் விடுவாளா?????
So அப்பப்போ SM தான்..... பொண்ணு முன்னாடி kiss அடிச்சிட போறான்.....
நான் ஏன் பேசமாட்டேன்னு அப்பா கேட்கட்டும்னு சித்தப்பாவிடம் சொல்லுவான்.....
So பயபுள்ளைக்கு நல்லா dose விழுந்திருக்கும் போல.......
இல்லை செரினாக்கு help பண்ணினது தெரிந்துவிட்டு அதற்கு திட்டு வாங்கினானா????
முடிச்சை மல்லி தான் அவிழ்க்கணும்......
 
Last edited:

Joher

Well-Known Member
திடீருன்னு இப்படி பேசுனா பொருந்தலை.....
Yes......
ஆனால் இன்னும் பேசுவான்.......
கொஞ்சம் கூட guilty feeling இல்லை பேச்சில்......
ஆளையே கவுக்கிற மாதிரி தான் பேசுறான்.....
Bussinessman இல்லையா...... பேச சொல்லி கொடுக்கணுமா என்ன?????
 

Joher

Well-Known Member
துளசி தான் ...அவளை பார்த்தா தொட்டுட்டே இருக்கணும் போல இருக்காம்..... :mad:

இது முகம் பார்க்காததற்கு....

13 வருட மௌனத்திற்கு தான் அவன் சொன்ன என்னோட காரணம்.....

அது என்ன????? அதுக்கும் துளசி தான் காரணமா????? இல்லை அப்பாவை பழி வாங்கும் நோக்கமா???
 

Joher

Well-Known Member
துளசிக்கு எங்காவது திரிசங்கு சொர்க்கத்துல இருக்கமான்னு சந்தேகம் தான் வரும்.....

கண்டிப்பா...... அவளோட வாழ்க்கையில் இப்படி எல்லாம் திரு வருவான்னு கண்டிப்பா எதிர் பார்த்திருக்க மாட்டாள்......
 

Adhirith

Well-Known Member
He wants his dad to think as though he feels yet for serena....
He doesn't want to show his father that he has a happy married life

So, past 13 years he has had a happy married life....
Has Thulasi ...?
Can’t he feel not even a little bit of guilty ,
about his ill treatment of her....?
The most self centred one,this Thiru specimen....:mad::mad::mad:
 

Joher

Well-Known Member
என்ன வலுவான காரணம்னாலும் 13 வருடம் மிக மிட அதிகம்......
என்ன காரணமோ...... துளசியின் status அவனுக்கு சாதகமாகிவிடுகிறது...... ஏற்றுத் தானே ஆகணும்......
அவளே சொல்லிட்டாளே என்னால என் குடும்பத்தை விட்டு ரொம்ப நாள் இருக்க முடியாது.....
சூடு சொரணை எல்லாம் ஓழிச்சாச்சு......

கிட்ட தட்ட ஆயுள் தண்டனை காலம் ......ஏத்துக்க முடியலை..... வலுவான காரணம் வரணும்.....
 

Joher

Well-Known Member
Oruvela antha ponna avalo serious ah love pannittu kalyanam ana udane marittannu thiruva thappa ninachutta athunala irukumo....

கண்டிப்பா இல்லை......
சந்தோசம் தான் வரும்..... பையன் சீக்கிரமா மனசு மாறிட்டானேன்னு......
இங்கே something else between father and son.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top