Sundaramuma
Well-Known Member
திடீருன்னு இப்படி பேசுனா பொருந்தலை.....ரொம்ப பேசுறான் இந்த திரு..........
நம்ம பொண்ணுக்கு வந்ததுக்கு அப்புறம் வராம போச்சாம்........... அப்படி ஒரு ஐடியா இருக்கா என்ன???????
திடீருன்னு இப்படி பேசுனா பொருந்தலை.....ரொம்ப பேசுறான் இந்த திரு..........
நம்ம பொண்ணுக்கு வந்ததுக்கு அப்புறம் வராம போச்சாம்........... அப்படி ஒரு ஐடியா இருக்கா என்ன???????
Welcome back ...VijiVery nice update malli...
துளசி தான் ...அவளை பார்த்தா தொட்டுட்டே இருக்கணும் போல இருக்காம்.....திருவை நம்பவும் முடியவில்லை........
தனிமையில் பிதற்றுகிறவன் எப்படி மாறுவான் என்று சொல்ல முடியாது.........
அவனோட 13 வருடங்கள் ஆயிற்றே..........
So பயபுள்ள ஏதோ பிதற்றியிருக்கு..............
பிள்ளை செல்வத்துக்காக வேண்டுதல் வைக்க????????? confirm ஆகணும்னா???????
துளசியிடம் கூட அவ்வளவு எதிர்பார்ப்பு இல்லை என்பது உண்மை தான்..........
ஒரே epi-ல திருவை நல்லவனாக்கிட்டீங்களே...........
13 வருட மௌனத்திற்கு துளசி தான் காரணம்னு சொல்ல போறானா?????????
துளசிக்கு எங்காவது திரிசங்கு சொர்க்கத்துல இருக்கமான்னு சந்தேகம் தான் வரும்.....Awesome mam.........
அதுவும் Part-2......... திரு............
Title அடிக்கடி ஞாபக படுத்துறானே........ முதல் முறையாக மல்லி நாவல் வரலாற்றில்............
படிச்சதும் தோணினது இது தான்.....Namma thiruva kathu karuppu yethavathu pudichirucha?
Aniyayathukku paiyan orugurane....
Nammba mudiyavillaiiiiiiiiiiiiii
naamum thaan .......'அம்மாடி........', சார் பரவச நிலையை அடைஞ்சுட்டார்........
அடப்பாவி...... பேத்தி பிறந்த பின்பும் குழந்தை வேணுமா.......
இவ்வளவு நாளா பேசாததற்கும் சேர்த்து பேசறான்யா........
Beautiful scene ......அழகான மிக மிக அழகான பதிவு மல்லி. ..கடலளவு ஆழமா உணர்வு பூர்வமாக மனைவி யை உணர்ந்து இருக்கான் திரு...இதை விட வேறென்ன வேண்டும். ...
ஆயிரம் கதை மேல் படித்து இருக்கேன். ..
ஆனாலும்
உலக வரலாற்றில் முதல் முறையாக இதுவரை கதைக்கு வராத சீன்...புருஷன் பொண்டாட்டிய உணர்ந்து கருத்தரிந்ததை சொல்வது...
எல்லாம் கதைகளிலும் ஹீரோயின் தான் ஹீரோ கிட்ட சொல்வாங்க ...
சூப்பர் மல்லி நீங்க. .யாருமே யோசிக்காதது செய்வது தான் மல்லி ஸ்டைல்
ஏதேனும் சொல்லி இருப்பாரோ ....ஆனா தண்டனை அனுபவிப்பது துளசி.....எங்கப்பா முன்னாடி நான் நல்லா இருக்க முடியாது.......
எனக்கும் இந்த லைன் புரியல.....
யாராச்சும் தெளிவுபடுத்தவும்.....
மனம் நிறைந்த பதிவு......
நன்றி மல்லிகா
தான் ஏன் துளசி ....முகத்தை நேரடியாக
பார்பதில்லை என்பதற்கு ....நம்மாளு Super ஆ விளக்கம் கொடுத்தாச்சு...போங்க.
spr update chance illa..thiru pesunadhalam kekum podhu semya irundhuchu...ini ethadhu pudhu prblm varumo nu li8 bayama iruku thulasi.ku ..ini epdi story turnover agapodhoo we r waitingSaththamindri Muththamidu 10 1
Saththamindri Muththamidu 10 2
site issues are there friends , please bear with us,
its better than previous one,
will set right soon.