Saththamindri Muththamidu 10

Advertisement

Suvitha

Well-Known Member
Taxi க்கு காசு குடுக்குற Situation ல தனது தம்பிக்கான,தன் பிறந்த வீட்டின் New generation க்கான, மரியாதையை உறுதி படுத்தி விட்டாள் துளசி.
 

Sundaramuma

Well-Known Member
Hi Malli
You made Thiru score in this epi....

You are an awesome writer
ஒரு சிற்பி உளியால் கல்லையும் சிலை ஆக்குவது போல்
நீங்க உங்க எழுத்தால்
எப்படி பட்ட கதாபாத்திரத்தையும் மாற்றி விடுவீர்கள்


However, அவன் அவளை உணர்ந்து இருந்தான் ..
அவளை அணு அணுவாக அவனுக்கு தெரியும் ...
அது மட்டும் போதுமா ???
தன் அன்பையும் நேசத்தையும் காதலையும்
சொல்லாலும் , செயலாலும் அல்லது மனதாலாவது அவளுக்கு உணர்த்தி இருக்க வேண்டாமா ...

இதை சொல்ல ஏன் இவ்ளோ நீண்ட இடைவெளி ...
திரு ஆனாலும் உனக்கு ரொம்ப தான் ஆசை
உன் பொண்ணுக்கு குழந்தை பிறந்த பிறகும்
உங்களுக்கு வாரிசா ??
Well said....Sindu :)
எப்படி நியாய படுத்துவான் ..... ஜீரணிக்க முடியலை.....
 

Sundaramuma

Well-Known Member
ஹாய் மல்லி,

அறியாத காதலொன்று
அரும்பான வேளையிலே...
புரியாத காதல் மகள்
பூவாய் மலர்ந்து நிற்க.....
பூக்க வைத்த காதல் மகன்
கனிவான வார்த்தையிலே
கலங்கி நிற்கும் துணைவியவள்
துவண்டு நிற்கும் அழகென்ன...?

காதல் மொழி பேசாமல்
மௌன மொழி பேசியவன்
வாய் மொழியை கேட்டு நின்றால்
நீதி சொன்ன மன்னவனும்
பேச்சினிலே தோற்றிடுவான்...
காதலாய் உணராமல்
தன்னவளாய் உணர்ந்தவளை
தன்மானம் விட்டு வந்தால்
தகுமானம் செய்திடுவான் - அது
வெகுமானம் ஆகுமன்றோ..?

வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
அது தான் தெரியலை ....
Super....Mithra:)
 

Sundaramuma

Well-Known Member
மீனாட்சியை வயிற்றில் உண்டாகி இருக்கும் போது நீ இப்படி...இப்படி இருந்த, மறுபடியும் நீ இப்போதும் அப்படியேத் தான் இருக்கிற,So நீ conform ஆ conceive தான் என எவ்வளவு நிச்சயமாக சொல்கிறான்
திரு. இந்த திரு கொஞ்சம் மாறுபட்டவனாகத்தான் தெரிகிறான்.
"எங்கப்பா முன்னாடி நான் நல்லா இருக்க முடியாது".ஏன் இந்த வார்த்தை திரு??
இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் திரு???
முரண்பாடுகளின் மொத்த உருவம் .....அப்பா அப்படி என்ன சொன்னார் ...பலிகடா துளசி
 

AnithaKarmegam

Well-Known Member
திருவை நம்பவும் முடியவில்லை........
தனிமையில் பிதற்றுகிறவன் எப்படி மாறுவான் என்று சொல்ல முடியாது.........
அவனோட 13 வருடங்கள் ஆயிற்றே..........

So பயபுள்ள ஏதோ பிதற்றியிருக்கு..............

பிள்ளை செல்வத்துக்காக வேண்டுதல் வைக்க????????? confirm ஆகணும்னா???????
துளசியிடம் கூட அவ்வளவு எதிர்பார்ப்பு இல்லை என்பது உண்மை தான்..........

ஒரே epi-ல திருவை நல்லவனாக்கிட்டீங்களே...........

13 வருட மௌனத்திற்கு துளசி தான் காரணம்னு சொல்ல போறானா?????????
kandipa apdithan soluvan i think
 

Sundaramuma

Well-Known Member
வெறுமை தீர்ந்த நொடி
தனிமை தொலைந்த நேரம்
காதல் உணர்த்தாத கணவன்..
தன்னை உணர்ந்ததை கூறும் தருணம்
வண்ணமயமாய் மாறி தான் போனது
செந்திறமாய் மாறிய கண்ணங்களுடன்..
Super ...Super:)
 

Sundaramuma

Well-Known Member
அம்மாவுக்கு புரியுது மகன் ஒரு பிடிப்போடுதான் துளசியோடு வாழுறான்னு.........
அப்பாவிற்கு கடமைக்காக வாழுறான்னு காட்டுறானா????

நீ என்ன சொன்னாலும் இதுவரை உன்னோட செய்கை ஒரு பிடித்ததோடு வாழுறான்னு காட்டவில்லை......
எதற்கு இந்த ரெட்டை வேடம்............ அம்பி & ரெமோ?????????
கிட்ட தட்ட ஆயுள் தண்டனை காலம் ......ஏத்துக்க முடியலை..... வலுவான காரணம் வரணும்.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top