Wow!! Ennoduthum ithe reaction thaan epi padichuttu.
Wow!! Ennoduthum ithe reaction thaan epi padichuttu.
Very nice update malli...
அருமை....சகோதரி.ஹாய் மல்லி,
அறியாத காதலொன்று
அரும்பான வேளையிலே...
புரியாத காதல் மகள்
பூவாய் மலர்ந்து நிற்க.....
பூக்க வைத்த காதல் மகன்
கனிவான வார்த்தையிலே
கலங்கி நிற்கும் துணைவியவள்
துவண்டு நிற்கும் அழகென்ன...?
காதல் மொழி பேசாமல்
மௌன மொழி பேசியவன்
வாய் மொழியை கேட்டு நின்றால்
நீதி சொன்ன மன்னவனும்
பேச்சினிலே தோற்றிடுவான்...
காதலாய் உணராமல்
தன்னவளாய் உணர்ந்தவளை
தன்மானம் விட்டு வந்தால்
தகுமானம் செய்திடுவான் - அது
வெகுமானம் ஆகுமன்றோ..?
வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
Yes!!அழகான மிக மிக அழகான பதிவு மல்லி. ..கடலளவு ஆழமா உணர்வு பூர்வமாக மனைவி யை உணர்ந்து இருக்கான் திரு...இதை விட வேறென்ன வேண்டும். ...
ஆயிரம் கதை மேல் படித்து இருக்கேன். ..
ஆனாலும்
உலக வரலாற்றில் முதல் முறையாக இதுவரை கதைக்கு வராத சீன்...புருஷன் பொண்டாட்டிய உணர்ந்து கருத்தரிந்ததை சொல்வது...
எல்லாம் கதைகளிலும் ஹீரோயின் தான் ஹீரோ கிட்ட சொல்வாங்க ...
சூப்பர் மல்லி நீங்க. .யாருமே யோசிக்காதது செய்வது தான் மல்லி ஸ்டைல்
அப்பாவை தண்டிக்க மனைவியை தள்ளி நிறுத்துவதா சரியில்லையே திரு சார். ஆனாலும் பத்து வருஷத்துக்கு மேல் பொண்டாட்டிக்கு தெரியாமலேயே சைட் அடிச்சிருக்கீங்கன்னா நீங்க சொன்ன மாதிரி மூன்றாவது குழந்தை உங்க பேத்திக்கு போட்டியாதான் வரும்.Saththamindri Muththamidu 10 1
Saththamindri Muththamidu 10 2
site issues are there friends , please bear with us,
its better than previous one,
will set right soon.