Mallika S
Maayavano Thooyavano 3
மாயவனோ !! தூயவனோ !! - 3
“மருது அண்ணா!! ப்ளீஸ் நீங்க சொல்லுறது எல்லாம் புரியுது. எனக்கு இப்ப ரொம்ப முக்கியமான மீட்டிங் இருக்கு. நான் வரதுக்குள்ள எப்படியாவது மித்ராவ...
Maayavano Thooyavano 2
மாயவனோ !! தூயவனோ !! – 2
“தொம் தொம்..” என்ற காலடி ஓசை கேட்கவும் அத்தனை நேரம் நடந்தபடி யோசனை செய்து கொண்டு இருந்தவள் அமைதியாக அந்த அறையில் இருக்கையில் அமர்ந்து...
Ithaiyam Thedum Ennavalae 7
அத்தியாயம் – 7
தன் மனதில் இருப்பது என்ன?? அகிலன் மனதில் இருப்பது போன்ற அதே உணர்வுகள் தன்னகத்திலும் இருக்கிறதா என்றெல்லாம் புவனாவால் சிந்திக்க முடியவில்லை. அகிலன் அவளை சிந்திக்க விடவில்லை. அகிலனை பிடித்திருக்கிறது...
Manasukkul Mazhaiyaai Nee 1
அத்தியாயம் - 1
பொழுது மெதுவாய் புலர ஆரம்பித்திருந்த அதிகாலை நேரம் தெருமுனையில் அலுவலக வண்டியில் இருந்து இறங்கினாள் சங்கமித்ரா. இரவு நேரப்பணி முடித்து அப்போது தான் வந்துக்கொண்டிருந்தாள் அவள்.
வீட்டிற்கு நடையை எட்டிப்போட்டவள் அடுத்த...
ithaiyam thedum ennavalae 6
அத்தியாயம் – 6
“ம்ம்ஹும்.... வேணா... பீஸ் ம்மா... வேணா.... ம்ம்ஹும்...எனக்கு பயம்மா இடுக்கும்மா...” என்று பூர்வி தன் தலையை மறுப்பாய் ஆட்டிக்கொண்டு, கையை காலை உதறியபடி கத்த யாராலும் சமாதானம் செய்ய முடியவில்லை. ...
Mental Manathil 14
அத்தியாயம் பதினான்கு:
மனதில் ஒரு நிம்மதி பரவ.. கூட மனம் முழுவதும் இன்னதென்று சொல்ல முடியாது ஒரு உவகை இருக்க.. வெகு சில வருடங்களுக்கு பிறகு வேதாவின் மனம் ஊ லலல்லா என்று பாடிக்...
Meendum Meendum Un Ninaivugal 32 & 33
உன் நினைவு – 32
உனக்குள்ளே நான் உருக...
எனக்குள்ளே நீ கறைய...
எதை தேடுகின்றோம் என
தெரியாமல் தேடி கழிக்கிறோம்
உனக்குள்ளே நானும்
எனக்குள்ளே நீயும்
மீண்டும் மீண்டும்
நாம் காதல் நினைவுகளோடு...
மாமர குயில்கள்...
Ithaiyam Thedum Ennavalae 5
அத்தியாயம் – 5
அகிலனுக்கு உறக்கமே வரவில்லை. வரவில்லை என்பதை விட முடியவில்லை என்றுதான் சொல்லவேண்டும். பூர்வியையும் புவனாவையும் தன் பொறுப்பென அழைத்து வந்துவிட்டான். வந்தும் வாரம் ஆகிவிட்டது. இன்னும் மிஞ்சி போனால் ஒருவாரம்...
Mental Manathil 13
அத்தியாயம் பதிமூன்று :
ஒரே மகனின் திருமணம் அசத்தி விட்டார்கள் திருமலை சாமியும் கிருத்திகாவும்.. பணம் தண்ணீராய் செலவழித்து வந்தவர்கள் அனைவரும் பிரமிக்கும்படி நடந்தது. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான்.
கண்டீபனை நிறைய நிறைய பிடித்திருந்தாலும்,...
Meendum Meendum un ninaivugal 30 & 31
உன் நினைவு - 30
எதிர் பாரா நேரத்தில்
எதிர் கொண்டு தாக்குகிறாய்..
எதிர் பார்க்கும் நேரத்தில்
ஏமாற்றுவதேனோ ????
ஏனோ அவளுக்கு இந்த சூழல் புதிதாக தெரிந்தது.. அவன் படுத்துக்கொண்டு தன்னை பார்ப்பதும், தான்...
Mental Manathil 12
அத்தியாயம் பன்னிரண்டு:
வேதாவை ஊருக்கு அனுப்பியவன், “அப்பா கொஞ்சம் நாள் நான் அவங்க கார் கம்பனில இருந்து ட்ரைனிங் எடுக்கலாம்னு இருக்கணுங்க, இங்க ஆரம்பிக்கற முன்னாடி, நீங்க அதை பத்தி என்ன சொல்றீங்க?” என,
அதில்...