Saturday, April 20, 2024

    Meendum Meendum Un Ninaivugal

    உன் நினைவு - 22 கவிதை என்று நினைத்தேனடி..... காணல் நீராகி போனாயே ?????? ஆருயிர் என்று நினைத்தேனடி... அமிழமாகி போனாயே??????? என்னவள் என்று நினைத்தேனடி.... எட்டிக்காயாய் கசந்தாயே ????????   “ என்ன டா இது யாருமே இல்லை.  இந்த குட்டச்சி கூட ஆளை காணோம்  “ என்று அவளை பார்வையால் தேடியபடி மேலே ஏறினான் கதிரவன்.  வசுமதியின் அறைக்கு செல்ல திரும்பியவன்...
    உன் நினைவு – 20 உன் கை கோர்க்க ஒரு ஜென்மம் தவமிருந்தேன்.... உன் தோல் சாய மனம் தவித்திருந்தேன்... உன் கண்களில் என்னை  துளைத்து – உன் இதயத்தில் ஒளிந்து கொண்டேன்.... தண்டனை தருகிறேன் என்று கூறி – இதயத்தை பூட்டி வைத்தாய் – நான் எப்படி வெளி வருவதாம் ???? வசுமதியின் சேலை நிறம் என்னவோ அதே நிறத்தில்...
    உன் நினைவு - 18 உன் கைகள் கோர்த்து கொண்டு உலகம் சுற்ற ஆசை இல்லை... இந்த ஊரை சுற்றினாலே போதும் உன்னவள் என்ற உரிமையோடு... “ அட என்ன தம்பி இந்நேரத்தில் வீட்டுக்கு வந்து இருக்கீங்க ?? ” என்று கேட்ட படி வந்தது வேறு யாரும் இல்லை மல்லிகா தான்.. ஏற்கனவே அவன்...
    உன் நினைவு – 16   சாட்டையால் அடித்து பின் சமாதானம் கூறுகிறாய் நானும் சிறு பிள்ளை போல் நீ கூறும் அனைத்திற்கும் சம்மதம் கூறுகிறேன் இப்பொழுதாவது உன் மீது நான் கொண்ட காதலை அறிவாயா ??? “ என்ன மதி என்னவென்று கேட்கமாட்டாயா? ” “ ஏன் இவ்வளோ நேரம் நான் கேட்டு தான் நீங்கள் ஜங்கு...
    உன் நினைவு – 14 காண்டீபமோ – உன் புருவங்கள்.. அம்புகளோ – உனது கருவிழிகள்.. சேலையில் வந்து – என்னை.... சேதாரம் செய்கிறாயடி பெண்ணே ..                  வசுமதி திடுகிட்டாள்.. “ அத்தான்.. அது வந்து  “ என்று சிவா என்ன கூறுவது என்று தெரியாமல் இழுத்தான்..   “ ம்ம் என்ன அத்தான்.. என்று இழுக்கிறாய் சிவா...
      உன் நினைவு –12 உனக்கு பிடிக்கும் அனைத்தும் எனக்கும் பிடிக்கும்.. உன்னை பிடித்ததால்..     தான் காதுகளில் கேட்ட அனைத்தையும் காமாட்சி உடனே சென்று தன் மாமியாரிடம் ஒப்பித்தார்.. “ அத்தை எனக்கு இப்போ தான் நிம்மதியா இருக்கு “ “ எனக்கும் தான் காமாட்சி.. ரொம்ப சந்தோசம். ஆனால் இதெல்லாம் நமக்கு தெரிந்த மாதிரி காட்டிட கூடாது.. அவர்கள்...
      உன் நினைவு – 10 உன்னோடு நான் போகும் தூரம் எல்லையில்லா பயணம்.. உன்னோடு நான் பேசும் பேச்சு மழையின் சங்கீதம் உன் முகம் பார்க்கும் பொழுது என்னவென்று கூறுவேன் என் உணர்வுகளை ????  கதிரவனின் i10  வேகமாக சீறி கொண்டு இருந்துதது.. “  என்ன அத்தான் வீட்டிற்கு அவர்கள் வந்து இருக்கும்போது என்னை...
    உன் நினைவு – 8 வார்த்தைகளை விரயமாக்கி உன் கண்ணீரை பெற்றுகொண்டேன்.. இனி நான் என்ன செய்வேன் ?? வீட்டில் நடக்கும் நிகழ்வுகள்.. வசுமதி மனதில் என்ன இருக்கிறது.. தன் அத்தை வீட்டில் என்ன எண்ணத்தில் இருக்கிறார்கள் என்றே மனதினுள் யோசனை ஓடியது கதிரவனுக்கு.. அரிசி ஆலைக்கு சென்று அமர்ந்து விட்டான்.. அங்கு வேலை பார்க்கும் ஆட்கள்...
    உன் நினைவு – 6 இந்த ஒரு ஜென்மம் போதாது - உன் மீது நான் கொண்ட நேசத்தை  சொல்லிவிட..... நீ ஒரே ஒரு பார்வை மட்டும் பார்த்துவிடு – ஜென்ம ஜென்மமாய் வாழ்ந்திருப்பேன்.. ஒரு நிமிட யோசனைக்கு பின், “ என்னை தவறாக எண்ணமாட்டார்கள், நான் பேசுவதை சரியான விதத்தில் புரிந்து கொள்வார்கள், என்னிடம் மிகுந்த அன்பும்...
    உன் நினைவு – 4                             இந்த ஒரு ஜென்மம் போதாது - உன் மீது நான் கொண்ட நேசத்தை  சொல்லிவிட..... நீ ஒரே ஒரு பார்வை மட்டும் பார்த்துவிடு – ஜென்ம ஜென்மமாய் வாழ்ந்திருப்பேன்..   வசுமதி தன் மாமாவிடம் “ மாமா இங்கு ஜவுளி கடை எங்குஇருக்கிறது??”  என்று கேட்டாள், “ ஏன் டா குட்டிம்மா??”   உடனே காமாட்சி...
    உன் நினைவு – 3 உன் விழி பார்த்து நான் நிற்க.. என் முகம் பார்த்து நீ தவிக்க.. உனக்கும் எனக்கும் இடையில் நடப்பது எதுவோ ?? விடை தெரியா கேள்விக்கு விடை என்னவோ  ???  வசுமதியும் அவளின் குடும்பமும் சென்னையிலிருந்து போடிக்கு வந்து ஒரு வாரம் ஆயிற்று.வசந்திக்கு  மகிழ்ச்சியும்  நிம்மதியும் தாளவில்லை. எதோ தனி உலகத்தில் இருப்பது...
      உன் நினைவு – 2 உறவுகள் சங்கமிக்கும் நேரம்... உணர்வுகள் பேசிக்கொள்ளும்.. உரையாடல் தேவை இல்லை...   அன்னபூரணியின் அறை கிட்டத்தட்ட அந்த வீட்டு வரவேற்பறையின் முக்கால்வாசி இருந்தது. தேக்கு மரத்தால் ஆன  கட்டில், அலமாரி, சாய்வு நாற்காலி என்று அனைத்துமே அக்காலத்தின் கலை வேலைப்பாடுடன் இருந்தது. மிக தூய்மையாக,  அழகாக, வெளிச்சமாகவும் காற்றோட்டமாகவும் இருந்தது. அன்னபூரணி கண்...
    உன் நினைவு – 1 உன்னை தேடி ஒருத்தி வருகிறாள் அது உனக்கும் தெரியாது அவளுக்கும் தெரியாது ஆனாலும் வருகிறாள்.. உன்னோடு ஒரு புது வாழ்வு தொடங்க – தன் தாய் பிறந்த மண்ணிற்கு.. டோயோடோ இன்னோவோ வேகமாகசென்றுக்கொண்டிருந்தது. காரினுள் சண்முகநாதனும் சிவாவும்முன் பக்க இருக்கையில் அமர்ந்திருக்க, வசுமதி, வசந்தி பின் பக்கம் அமர்ந்திருந்தார்கள். வசந்தி...
    error: Content is protected !!