Mallika S
Thuli Kaathal Kaetaen 6
துளி – 6
பொதுவாகவே சின்கொரியம் கடற்கரையில் அத்தனை கூட்டம் இருக்காது. அதுவும் அந்த காலை பொழுதில் விரல் விட்டு எண்ண கூடிய ஆட்களே இருந்தனர். அதுவும் கூட வெளிநாட்டவரே.
மாலை ஆறு மணிக்கு மேல்...
Vizhiyinil Mozhiyinil 9
அத்தியாயம் 9:
அபி வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்ட ரிஷிக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.கைகள் லாவகமாய் காரை செலுத்த....அபியின் ஓரப் பார்வை ரிஷியின் மீது இருந்தது.
வெளிர் நீல நிற ஜீன்சும்....ரெட் கலர்...
Kaathalum Katru Mara 2
அத்தியாயம் இரண்டு :
தமிழரசி தலை குனிந்து பொன் தாலியை வாங்கும் போது, நெஞ்சம் கனத்தது. அந்த ஆறு கிராம் பொன் தாலி அதையும் விட கனத்தது. அதையும் விட நேற்று வாங்கிய அடி...
Pesaatha Kannum Pesumae 12
அத்தியாயம் –12
தலையில் கை வைத்து உட்கார்த்திருந்தான் வைபவ். “நீ கொஞ்சம் வாயை வைச்சுட்டு சும்மா இருந்திருக்கலாம், உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை, நீ ரெண்டு நாள் அவகாசம் கொடுத்துட்டு இப்போ தலையிலே...
Pesaatha Kannum Pesumae 11
அத்தியாயம் –11
கற்பகம் தன் கணவர் வைத்தியநாதனை குடைந்து கொண்டிருந்தார். “என்னங்க அந்த வைபவ் தம்பி பத்தி வேற யார்கிட்டயோ விசாரிக்கறேன்னு சொன்னீங்களே. நல்ல விதமா தானே சொன்னாங்க” என்று அவர் அடுக்கடுக்காய் கேள்வி...
Thuli Kaathal Kaetaen 5
துளி – 5
சின்கொரியம் கடற்கரை... கோவாவின் எண்ணற்ற கடற்கரைகளில் இதுவும் ஒன்று. கோவாவின் தலைநகர் பானாஜியில் இருந்து பதிமூன்று கிலோமீட்டர் தொலைவில் வடக்கே அமைந்திருக்கும், அழகான, தூய்மையான, அமைதியான கடற்கரை.
எப்போதும்...
Vizhiyinil Mozhiyinil 8
அத்தியாயம் 8:
நடந்த எதையும் நம்ப முடியாமல் பார்த்திருந்தாள் அபி.ரிஷியின் முகம் பார்க்கவே அவளுக்கு பயமாய் இருந்தது.இந்த திடீர் திருமணத்திற்கான அவசியம் என்ன வந்தது...? காலையில் ஏன் என்னிடம் அவ்வாறு நடந்து கொண்டான்...? என்று...
Thuli Kaathal Kaetaen 4
துளி –4
தேவிக்கு அன்று இரவு உறக்கமே வரவில்லை.. என்ன முயன்றும் சுத்தமாய் முடியவில்லை. கண்களை மூடினால் அடுத்த நொடி சரவணன் முகமும் அவன் பேசுவது செய்வதும் வந்துவிட, என்னென்னவோ செய்து பார்த்தாள் ஆனால்...
Pesaatha Kannum Pesumae 10
அத்தியாயம் –10
மணமக்களை கோவிலிலேயே இருக்கச் சொல்லிவிட்டு வைபவ் கல்யாணின் வீட்டிற்கு சென்றான். “என்னப்பா நீ மட்டும் வந்திருக்க, எங்க உன்னோட நண்பன் ரெண்டு பேரும் சேர்ந்து தானே வருவீங்க. இன்னைக்கு நீ மட்டும்...
Vizhiyinil Mozhiyinil 7
அத்தியாயம் 7:
சுவற்றை வெறித்தபடி சென்ற அபிராமியைப் பார்க்கும் போது மனதிற்குள் ஏதோ பிசைந்தது ரிஷிக்கு.
“உனக்கு கொஞ்சம் கூட பொறுமையே இல்லைடா...!” என்று மனசாட்சி சொல்ல....
“அவ செய்தது மட்டும் சரியா...?” என்று தனக்குத் தானே...
Thuli Kaathal Kaetaen 3
துளி – 3
“பாட்டி கூப்பிட்டீங்களாமே...” என்று குரலில் அத்தனை பவ்யம் காட்டி வந்த தேவியை பார்த்து சத்தியமாய் அதிர்ந்து தான் நின்றான் சரவணன்.
‘மோகினி... நீ.. நீ... தேவிக்கா... ச்சி இல்ல... தேவி......
Thuli Kaathal Kaetaen 2
துளி – 2
‘சரவணன்..... மாமாவா... யாருடா அது... ஒருவேளை அந்த மோகினி தான் குரல் மாத்தி பேசுறாளோ...’ எண்ணியபடி திரும்ப, சரவணன் கண் முன்னே நிற்பவனோ, ஒரு பன்னிரண்டு வயது சிறுவன். வாயில்...
Pesaatha Kannum Pesumae 9
அத்தியாயம் –9
எதையும் யோசிக்காமல் வைபவ் சட்டென்று அவள் காதலை அங்கீகரித்தான். அவள் ஏதேதோ அவனிடம் பேசிவிட்டு போனை வைத்தாள். போனை வைத்தவள் மனம் சந்தோசத்தில் கொக்கரித்தது.
வைபவுக்கோ இப்படி நண்பர்களுக்கு கூட சொல்லாமல்...
Thuli Kaathal Kaetaen 1
துளி – 1
“ஆர் யு ப்லிர்ட்டிங் மீ...?? ”
“நோ நோ... சீரியஸ்லி... ஐம் லவ்விங் யு...”
“வாட்...???!!!!”
“லவ்... காதல்.... பியார்... ப்ரேமம்... இதெல்லாம் தெரியாதா...???” என்று அவன் கைகளை விரித்து சொல்ல, அவன்...
Pesaatha Kannum Pesumae 8
அத்தியாயம் –8
“ஹாய்” என்று அவன் முன் நின்றவளை திரும்பி பார்த்தான் கல்யாண். நெற்றியை சுருக்கி அவளை பார்த்தவன் ‘என்ன வேணும்’ என்பது போல் பார்த்தான்.
“ஹலோ என்ன வேணும்ன்னு தானே பார்க்குறீங்க, அதை...