Tuesday, May 6, 2025

Mallika S

Mallika S
10664 POSTS 398 COMMENTS

Thuli Kaathal Kaetaen 6

0
துளி – 6 பொதுவாகவே சின்கொரியம் கடற்கரையில் அத்தனை கூட்டம் இருக்காது. அதுவும் அந்த காலை பொழுதில் விரல் விட்டு எண்ண கூடிய ஆட்களே இருந்தனர். அதுவும் கூட வெளிநாட்டவரே. மாலை ஆறு மணிக்கு மேல்...

Vizhiyinil Mozhiyinil 9

0
அத்தியாயம் 9: அபி வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்ட ரிஷிக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.கைகள் லாவகமாய் காரை செலுத்த....அபியின் ஓரப் பார்வை ரிஷியின் மீது இருந்தது. வெளிர் நீல நிற ஜீன்சும்....ரெட் கலர்...

Kaathalum Katru Mara 2

0
அத்தியாயம் இரண்டு : தமிழரசி தலை குனிந்து பொன் தாலியை வாங்கும் போது, நெஞ்சம் கனத்தது. அந்த ஆறு கிராம் பொன் தாலி அதையும் விட கனத்தது. அதையும் விட நேற்று வாங்கிய அடி...

Pesaatha Kannum Pesumae 12

0
அத்தியாயம் –12     தலையில் கை வைத்து உட்கார்த்திருந்தான் வைபவ். “நீ கொஞ்சம் வாயை வைச்சுட்டு சும்மா இருந்திருக்கலாம், உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை, நீ ரெண்டு நாள் அவகாசம் கொடுத்துட்டு இப்போ தலையிலே...

Pesaatha Kannum Pesumae 11

0
அத்தியாயம் –11     கற்பகம் தன் கணவர் வைத்தியநாதனை குடைந்து கொண்டிருந்தார். “என்னங்க அந்த வைபவ் தம்பி பத்தி வேற யார்கிட்டயோ விசாரிக்கறேன்னு சொன்னீங்களே. நல்ல விதமா தானே சொன்னாங்க” என்று அவர் அடுக்கடுக்காய் கேள்வி...

Thuli Kaathal Kaetaen 5

0
துளி – 5 சின்கொரியம் கடற்கரை... கோவாவின் எண்ணற்ற கடற்கரைகளில் இதுவும் ஒன்று. கோவாவின் தலைநகர் பானாஜியில் இருந்து பதிமூன்று கிலோமீட்டர் தொலைவில் வடக்கே அமைந்திருக்கும், அழகான, தூய்மையான, அமைதியான கடற்கரை.    எப்போதும்...

Vizhiyinil Mozhiyinil 8

0
அத்தியாயம் 8: நடந்த எதையும் நம்ப முடியாமல் பார்த்திருந்தாள் அபி.ரிஷியின் முகம் பார்க்கவே அவளுக்கு பயமாய் இருந்தது.இந்த திடீர் திருமணத்திற்கான அவசியம் என்ன வந்தது...? காலையில் ஏன் என்னிடம் அவ்வாறு நடந்து கொண்டான்...? என்று...

Thuli Kaathal Kaetaen 4

0
துளி –4 தேவிக்கு அன்று இரவு உறக்கமே வரவில்லை.. என்ன முயன்றும் சுத்தமாய் முடியவில்லை. கண்களை மூடினால் அடுத்த நொடி சரவணன் முகமும் அவன் பேசுவது செய்வதும் வந்துவிட, என்னென்னவோ செய்து பார்த்தாள் ஆனால்...

Pesaatha Kannum Pesumae 10

0
அத்தியாயம் –10     மணமக்களை கோவிலிலேயே இருக்கச் சொல்லிவிட்டு வைபவ் கல்யாணின் வீட்டிற்கு சென்றான். “என்னப்பா நீ மட்டும் வந்திருக்க, எங்க உன்னோட நண்பன் ரெண்டு பேரும் சேர்ந்து தானே வருவீங்க. இன்னைக்கு நீ மட்டும்...

Vizhiyinil Mozhiyinil 7

0
அத்தியாயம் 7: சுவற்றை வெறித்தபடி சென்ற அபிராமியைப் பார்க்கும் போது மனதிற்குள் ஏதோ பிசைந்தது ரிஷிக்கு. “உனக்கு கொஞ்சம் கூட பொறுமையே இல்லைடா...!” என்று மனசாட்சி சொல்ல.... “அவ செய்தது மட்டும் சரியா...?” என்று தனக்குத் தானே...

Thuli Kaathal Kaetaen 3

0
                                  துளி – 3 “பாட்டி கூப்பிட்டீங்களாமே...” என்று குரலில் அத்தனை பவ்யம் காட்டி வந்த தேவியை பார்த்து சத்தியமாய் அதிர்ந்து தான் நின்றான் சரவணன். ‘மோகினி... நீ.. நீ... தேவிக்கா... ச்சி இல்ல... தேவி......

Thuli Kaathal Kaetaen 2

0
துளி – 2 ‘சரவணன்..... மாமாவா... யாருடா அது... ஒருவேளை அந்த மோகினி தான் குரல் மாத்தி பேசுறாளோ...’ எண்ணியபடி திரும்ப, சரவணன் கண் முன்னே நிற்பவனோ, ஒரு பன்னிரண்டு வயது சிறுவன். வாயில்...

Pesaatha Kannum Pesumae 9

0
அத்தியாயம் –9     எதையும் யோசிக்காமல் வைபவ் சட்டென்று அவள் காதலை அங்கீகரித்தான். அவள் ஏதேதோ அவனிடம் பேசிவிட்டு போனை வைத்தாள். போனை வைத்தவள் மனம் சந்தோசத்தில் கொக்கரித்தது.     வைபவுக்கோ இப்படி நண்பர்களுக்கு கூட சொல்லாமல்...

Thuli Kaathal Kaetaen 1

0
                                                            துளி – 1 “ஆர் யு ப்லிர்ட்டிங் மீ...?? ” “நோ நோ... சீரியஸ்லி... ஐம் லவ்விங் யு...” “வாட்...???!!!!” “லவ்... காதல்.... பியார்... ப்ரேமம்... இதெல்லாம் தெரியாதா...???” என்று அவன் கைகளை விரித்து சொல்ல, அவன்...

Pesaatha Kannum Pesumae 8

0
அத்தியாயம் –8     “ஹாய்” என்று அவன் முன் நின்றவளை திரும்பி பார்த்தான் கல்யாண். நெற்றியை சுருக்கி அவளை பார்த்தவன் ‘என்ன வேணும்’ என்பது போல் பார்த்தான்.     “ஹலோ என்ன வேணும்ன்னு தானே பார்க்குறீங்க, அதை...
error: Content is protected !!