Mallika S
Chathri Weds Saathvi 3 3
நேற்றிலிருந்து நடக்கும் ஒவ்வொன்றையும் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டு இருந்த க்ருத்திகாவும் “அம்மா.. சாத்வி ஏன் அப்பா மேல கோபமா இருக்கனும்.. அப்பாகிட்ட தானே அவ போனில் பேசினா? அப்பறம் ஏன் நீங்க எல்லாரும்...
Chathri Weds Saathvi 3 2
சாத்வி மேல் பாசம் இருக்க வேண்டியது தான், அதுக்காக அவளுடைய அப்பாவையே படுத்துவியா நீ?”
கேட்டு கொண்டிருந்த எதற்கும் பதிலில்லாமலேயே போக, எரிச்சலனான் வெங்கட்
“சாத்வி அவரோட மகள், உனக்கு பொண்டாட்டி இல்லை ஞாபகம் வச்சுக்கோ!...
Chathri Weds Saathvi 3 1
பகுதி 3
சத்ரியின் கோபம் அடங்குவதாய் இல்லை.. இன்னும் என்ன சொல்லி இவரை வறுத்தெடுக்கலாம் என்ற போஸில் நின்றிருந்தான்.
அவனை பார்த்த சங்கருக்கு ‘ஊருக்குள்ள பஞ்சாயத்து பண்ணின எனக்கே இவன் பஞ்சாயத்து பண்றானே! பேசாமல் இவன்...
En Kanmanikku Jeevan Arppanam 8 2
"ஏன் உன்ன கடத்திட்டு வந்தத, போலீசுக்கு நானே எவிடன்ஸ் கொடுக்கவா", என்று கேட்டான்.
"நிச்சயமா கேமரா கிடையாது இல்ல", என்று கேட்டுக் கொண்டவள்.,
அதன்பிறகு பாத்ரூமுக்கு சென்று வந்த பிறகு.,
"உட்காரு"...
En Kanmanikku Jeevan Arppanam 8 1
8
3 மாதங்கள் வேலையில் கழிய, தன் வேலைகளை முடித்து விட்டு சென்னை வந்து இறங்கினாள்.
ஜெர்மனியில் இருக்கும் சமயம் முகேஷ் ,வினித் இருவரிடம் எப்போதும் போல பேசிக் கொண்டு இருந்தாள்.
தினமும்...
Chathri Weds Saathvi 2 2
கண்டும் காணாமல் இருந்த சங்கரனுக்கும், நடந்த கூத்தில், முகத்தில் லேசாய் புன்னகை படர்ந்தது .
அதை பார்த்த விநாயகத்திற்கும் நிம்மதி லேசாய் படற.. இளைய மகனை பார்வையாலேயே ‘பேசினால் குறைஞ்சா போவ?’ என யாசிக்க
சட்டென்று...
Chathri Weds Saathvi 2 1
பகுதி 2..
பெயருக்கு தங்களை வரவேற்று ,அத்துடன் முடிந்தது என விலக எண்ணியவன், சாத்வியின் பேச்சை கேட்டு அங்கேயே நின்றதும்.. பின் கோபம் கொண்டு அறைக்குள் அடைந்து கொண்டதையும் பார்த்த சங்கரன் இன்னும் முகம்...
Chathri Weds Saathvi 1 2
தங்களுக்கு வழி சொல்லிக் கொண்டிருந்த ஆட்டோ டிரைவர்., பேசுவதை நிறுத்தி சங்கரின் பின் பார்வையை திருப்ப.. அதை பின்பற்றி திரும்பி பார்த்த, சங்கரன் மஹா இருவரின் முகத்திலும் பேரதிர்ச்சி தான்.
ஆனால் அதையும் மீறி...
Chathri Weds Saathvi 1 1
“சத்ரி வெட்ஸ் சாத்வி”
Bavathi
கிட்டதட்ட ‘ நீ வேணாம்' ‘ எக்கேடும் கெட்டுப் போ… ’ என தலை முழுகிய இரண்டாவது மகள் தான் சாத்வி.
அவளுக்கும் அவளது தந்தைக்கும் பலத்த விவாதம் இன்று....
Hey Minnale 9
அத்தியாயம் -9
“ஏய் என்ன லந்தா மேலே வந்து மோதினது நீ!! கத்திரிக்காய்ககு கைகால் முளைச்ச மாதிரி இருந்துக்கிட்டு வாய் ரொம்பத்தான் நீளுது”
“ ஆமா இவரு பெரிய மன்மதரு மேலே வந்து மோதிறதுக்கு லைன்ல...
En Kanmanikku Jeevan Arppanam 7 3
"ஜெர்மன் போறதுக்கு முன்னாடி கொலைக்காரியா மாறிட கூடாது ன்னு தான், வர வேண்டாம்னு சொல்றேன், வந்து தொலைச்சுராதீங்க", என்று சொன்னாள்.
முகேஷ் "பாப்பா நாங்க ரெண்டு பேரும் சூப்பரா ஒரு பிளான்...
En Kanmanikku Jeevan Arppanam 7 2
"அப்போ நீயே கல்யாணம் பண்ணிக்கிறியா", என்று வினித்தின் தாத்தா கேட்டார்.
"என்ன கிண்டல் பண்றீங்களா", என்று வினீத் கேட்டான்.
இது எல்லாம் புரியாமல் அவள் அமைதியாக இருந்தாலும், வக்கீலோ, "என்ன பேசுறீங்கன்னு...
En Kanmanikku Jeevan Arppanam 7 1
7
எப்போதும் போல அதிகாலையில் எழுந்தவள்., தனது வேலைகளை முடித்துக் கொண்டு குளித்து அலுவலகத்திற்கு கிளம்புவது போல தயாரானாள்.
நல்ல பருத்தியிலான சுடிதார் அணிந்திருந்தாள். அதன் மதிப்பு பார்த்தவுடன் தெரியும் அளவிற்கு தான்...
Thalaikeezh Naesam 27 2
பசுபதி தன் மனையாளின் நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டே.. தண்ணீர் குடிப்பது.. சீப் எடுத்து அவளுக்கு முன்.. கண்ணாடியில் நின்று தலையை வாரிக் கொள்வது என அவளோடே நின்றுக் கொண்டிருந்தான். மனையாளோ நைட் ஸ்கின்...
Thalaikeezh Naesam 27 1
தலைகீழ் நேசம்!
27
அடுத்தடுத்த நாட்களும் இனிமையாகவே கடந்தது. பசுபதி கைகளுக்கு அதிக அழுத்தம் கொடுக்க கூடாது.. டிரைவ் இப்போது செய்ய வேண்டாம்.. என சிலபல அறிவுரைகள் மட்டுமே கொடுத்தனர், மருத்துவர்கள்.
பசுபதி பத்து நாட்களுக்காக முழுநேர...
Hey Minnalae 8
அத்தியாயம் -8
“ ஏன்டா அவசரக்கொடுக்கை ஒருத்தன் என்ன சொல்ல வறான் என்று காது கொடுத்து கேட்க மாட்டியா? பாய்ஞ்சுக்கிட்டு வற??” என்று முன்னே சென்றுக்கொண்டிருந்த வேலுவை வறுத்தெடுத்துக்கொண்டே சென்றான் கணேசன். அவன் அமைதியாக...
Adangaamalae Alaipaaivathaen Manamae 10
அத்தியாயம் – 10
அதிகாலை இளம் வெயில் முகத்தில் பட, சிலு சிலுவென்ற காற்று அவளது கற்றை கூந்தலை கலைக்க கடவுளின் அழகான படைப்பான இயற்கையை அந்த வேனில் இருந்தவாறு ரசித்து கொண்டிருந்தாள் ஹாசி.
ராஜ்,...
Adangaamalae Alaipaaivathaen Manamae 9
அத்தியாயம் -9
அழகிய பெண்ணவளின் கார் கூந்தல் போல் வானம் பறந்து விரிந்திருக்க, வெண்நிலவு தன் ஒளியை பூமிக்கு பரப்பி கொண்டிருக்கும் அழகான இரவு வேலை,
மாடியில் அந்த நிலவையும், அதன் அழகையும் தன்னை மறந்து...
Naesaththin Saaral 16 2
"அதான் இப்ப தெரிஞ்சிடுச்சுல. போய் சொல்லுங்க."
"சொன்னாலும் நம்ப மாட்டாருங்ற தைரியத்துல தானே சொல்ல சொல்ற?"
"தெரியுதுல அப்புறமென்ன?" என்றவள், "வரப்போறிங்களா இல்லையா?" என்றுவிட்டாள்.
"வா வா ன்னா எப்படி வரது. கையில் இவ்வளவு பெரிய கட்டு...
Hey Minnale 7
அத்தியாயம் – 7
தட்டுதடுமாறி வீட்டிற்குள் வந்த கணேசனோ அங்கே அறியாப்பிள்ளை போல் அமர்ந்திருந்த வேந்தனை கண்டதும் “ பண்றதும் பண்ணிடடு திருவிழாவில் காணாம போன பிள்ளைப்போல முழிக்கறத பாரு” என்று முணுமுணுத்துக்கொண்டே அவனருகில்...