Saturday, August 8, 2026

Mallika S

Mallika S
12086 POSTS 398 COMMENTS

நஞ்சினாலான அமுதன் 16 1

0
நஞ்சினாலான அமுதன்! 16 ஈசனிடம் இன்னும் கிருபா எதையும் சொல்லவில்லை. ஈசன் இந்தியா வருவதை கொண்டு அவன் பேச்சில் அத்தனை புலம்பல்.. “அப்பா இறந்து வருஷம் ஆகிடுச்சி.. ம், அப்பா சஹாக்கு கல்யாணத்திற்கு பார்க்கனும்ன்னு சொல்லிட்டு...

கதிரழகி 22

0
அத்தியாயம் – 22 கனேசன் வந்து போன பின் வீட்டில் அமைதி தான். பாக்கியாவிற்க்கு அப்போது தான் மகன் தன் விருப்பத்தை மட்டும் சொல்லவில்லை, அதில் மிகவும் உறுதியாகவும் இருக்கிறான் என்று புரிந்து. பரிதியின்...

வர்மனின் காதலி 12 2

0
"அப்படியே ஆகட்டும் இளவரசே. ஆனால் தாங்கள் சரியான நேரத்தில் வந்து விடுங்கள். நாம் பயணம் செய்ய வேண்டும்", என்று புன்னகைத்தான் சுதமன். இளவரசே என்று அழைத்ததால் சுதமனை முறைத்து விட்டு "விரைவில் வந்து விடுவேன்...

வர்மனின் காதலி 12 1

0
அத்தியாயம் 12 பக்கத்தில் நீ இல்லாத போதும் வெட்கத்தில் தடுமாறுகிறேன் உன் நினைவை எண்ணி!!!   குதிரையில் இருந்து குதித்து இறங்கிய நரேந்திரவர்மனும், சுதமனும் அரண்மனைக்கு  உள்ளே பிரவேசித்தார்கள். மகாராஜா அவர்களை அன்புடன் வரவேற்றார். வான்மதி தேவியை வைத்த கண் எடுக்காமல் பார்த்து...

மிஞ்சியின் முத்தங்கள் 3

0
                       3 கேட்டின் அருகில் வரும்போதே பார்த்துவிட்டான் வீட்டின் வாயிலில் தன்னை எதிர்ப்பார்த்து நிற்கும் தாயை, புன்னகை அரும்பியது இதழ்களில், கடல் கடந்து வேலைக்குச் செல்லும் வயதானாலும் தாய்க்கு எப்பொழுதும் பிள்ளைகள் சிறு குழந்தைகள் தான். வண்டியை...

மிஞ்சியின் முத்தங்கள் 2

0
                          2 “ஏய் பாப்பா… நில்லு மா நில்லு” என்ற குரல்கள் கேட்கப் பதட்டத்தில் வேகமாகச் சைக்கிளை மிதிக்கப் பார்த்தாள் கொடிமலர், சட்டென்று  வழியை மரித்தவனின் வலிய கரம் மிதிவண்டியை பிடித்து நிறுத்தியது, விழிகள் பயத்தில்...

நஞ்சினாலான அமுதன் 15

0
நஞ்சினாலான அமுதன்! 15 கிருபாவிற்கு, இந்த உணர்வுகளை சமாளிக்க முடியவில்லை.. இதயம் எதோ வெளியே துடிப்பது போல  சத்தம்.. வயிற்றில் ஆயிரம் பட்டாம்பூச்சு பறப்பது போல படபடப்பு.. என்ன நடக்கிறது.. என்ன சொல்லுகிறார் என உதடுகளை...

மிஞ்சியின் முத்தங்கள் 1

0
            புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத் மனதிற்கு தைரியம் தரும் ஹனுமான் மந்திரம் அனு தினமும் சொல்கிறாள் உள்ளுக்குள் உடைந்துகொண்டிருக்கும் இதயத்தை  ஓட்ட வைக்க...

நஞ்சினாலான அமுதன் 14

0
நஞ்சினாலான அமுதன்! 14 கிருபாவின் கோவம் என்னமோ குறையவேயில்லை. நிராகரிப்புகள் புதிதல்ல அவளுக்கு. ஆனால், ஈசனின் நிராகரிப்பை அவளால் ஏற்க முடியவில்லை. பரபரப்பாக இருந்தாள். காலையில் சீக்கிரமாக எழுபவள்.. இன்னும் நேரமாக எழுந்து ஜாக்கிங் செல்ல...

KK 18

0
பாகம் - ௰௮ உனக்குள் நானே.... உருகும் இரவில்.. உள்ளத்தை... நான் சொல்லவா..... மருவும் மனதின் ரகசிய அறையில்.. ஒத்திகை பார்த்திட வா...... சிறுக சிறுக உன்னில் ....என்னை.. தொலைத்து மொழி சொல்லவா..... சொல்லால் சொல்லும் என்னை.. வாட்டும் ..ரணமும் தேன் அல்லவா ...... (பாடல் -...

நஞ்சினாலான அமுதன் 13

0
நஞ்சினாலான அமுதன்! 13 கிருபா அடுத்த நான்குநாட்களும் கடைக்கு வரவில்லை. இரண்டு நாளில் உடல் சரியாகிவிட்டதுதான். ஆனாலும் தாத்தா அவளை ரெஸ்ட் எடு என சொல்லி, ஈசனோடு கடைக்கு சென்றார். அந்த டயர் கடைக்காரனிடம் பேசுவதற்கு....

நஞ்சினாலான அமுதன் 12 2

0
ஈசன் “போங்க தாத்தா.. வருவான். எங்க போயிட போறான்” என்றான், சத்தமாக. தாத்தாக்கு சங்கர் நினைவு வந்தது. ஏதும் சொல்லாமல் கடைக்கு சென்றுவிட்டார். ராம்’மோடு சற்று நேரம் ஈசன் பேசிக் கொண்டிருந்தான். எத்தனை மாச...

நஞ்சினாலான அமுதன் 12 1

0
நஞ்சினாலான அமுதன்! 12 கிருபாவிற்கு, ஷண்முகம் மாமா.. அப்படி கோவமாக சென்றது.. ஈசனின் மேல் கோவத்தை கொடுத்திருந்தது. அவள் மாமாவிற்கு அழைத்தாளும் எடுக்கவில்லை அவர். ஷண்முகம் என்றவரின் கவலைதான் வீட்டில் எல்லோருக்கும். நாட்கள் இயல்பாக தொடங்கியது. ஆனால், ஈசனின்...

வர்மனின் காதலி 11 3

0
"ஆம் சுதமன். நாளை நீ வேறு போரில் கலந்து கொள்ள முடியாது. சரி உன்னை யார் இந்த நிலைமைக்கு ஆள் ஆக்கியது. உன்னை பின்னால் இருந்து கோழை போல் கழுத்தில் தாக்கி இருக்கிறானே...

வர்மனின் காதலி 11 2

0
"என்னவாயிற்று இளவரசே? தாங்கள் இன்னும் தூங்க செல்ல வில்லையா?", என்று கேட்டார் மகாராஜா. "ஒரு செய்தி தங்களிடம் உரைக்க வேண்டும் மகாராஜா" "இந்த நேரத்திலா? சரி கூறுங்கள் என்னவாயிற்று இளவரசே? எதாவது பிரச்சனையா?" "ஆம் மகாராஜா, தங்களின்...

வர்மனின் காதலி 11 1`

0
அத்தியாயம் 11 நான் எத்தனை முறை ரசித்தாலும் சளிக்காத அழகான வானவில் நீ!!! அவனுக்கு நிகரான சிரிப்பை உதிர்த்த வல்லவரையன்  "தங்களுடைய இந்த புன்னகை எப்போதுமே தங்கள் முகத்தில் இருக்க வேண்டும் தமையனே", என்று மனதில் எண்ணி கொண்டான். ஆழ்ந்த...

கதிரழகி 21 2

0
எப்படி இந்ந பிரச்சனையை பேசுவது என்று அவருக்கு புரியவில்லை. பரிதி மனதில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. அவருக்கு மகளுக்கு இப்போதாவது ஒரு நல்ல வாழ்க்கை அமைந்துவிடாதா என்று எண்ணி இருந்தவர் இடையில்...

கதிரழகி 21 1

0
அத்தியாயம் – 21 இரவு எல்லோருக்குமே மனதில் ஒரு கனத்தை தந்து இருக்க, அடுத்த நாள் அவர்களின் வழக்கமான வேலைகளில் அவரவர் நாட்கள் தொடங்கின. கதிரழகி எழுந்தவள் தன் காலை நேரத்து சமையலை முடித்தவள்,...

நஞ்சினாலான அமுதன் 11

0
நஞ்சினாலான அமுதன்! 11 சண்முகம் ஒருநாள் முன்பே வந்துவிட்டார்.. குடும்பத்தோடு. அவர்களின் அறையிலேயே இருந்தனர் மூவரும். ஏற்பாடுகளை கவனிக்க கூட சண்முகம் வெளியே வரவில்லை. என்னமோ மனம் மாறிபோனார் போல. அருணாசலம், கிருபாவிடம் அந்தணரை பார்ப்பதற்கும்.. அவரிடம்...

வர்மனின் காதலி 10 1

0
    அத்தியாயம் 10 உன் இதழ்வரிக் கவிதைகளை அனுதினமும் படிக்க துடிக்கிறேன் அது எப்படி இருந்தாலும்!!!   "சங்கை ஊதி விட்டார்கள் மகாராஜா. நாமும் யுத்தத்தை துடங்க வீரர்களுக்கு கட்டளை இட வேண்டும்", என்றான் நரேந்திரவர்மன். "அப்படியே ஆகட்டும் இளவரசே. நாமும் யுத்தத்தை துடங்குவோம்....
error: Content is protected !!