Tuesday, July 14, 2026

Mallika S

Mallika S
11903 POSTS 398 COMMENTS

K S U 8 1

0
காதல் சூழ் உலகு – 8 அன்று நந்தகுமார் வேலையிலிருந்து நேரமாகவே வீடு திரும்பியிருந்தான். நேரமாக என்பது ஒன்பது, ஒன்பதரை தான் அவனுக்கு. ஆறு, ஏழு மணிக்கு வேலையிலிருந்து வீடு திரும்பியதெல்லாம் அவன் சரித்திரத்திலேயே...

மாலை நேரத்து மயக்கம் 11 3

0
அன்று மாலையே எப்போதும் போல சாதாரணமாக வந்தவன் அவளிடம் எப்போதும் போல வம்பு வளர்கங தொடங்கியிருந்தாலும்,     இன்று அவனது அணைப்பிலும் முத்தத்திலும் சில மாற்றங்கள் தெரிய தொடங்கியிருந்தது, அவன் கைகள் அவ்வப்போது எல்லை...

மாலை நேரத்து மயக்கம் 11 2

0
ஏற்கனவே வீட்டை சுத்தம் செய்து ஒதுக்கிக் கொடுத்து விட்டு சென்று இருப்பதால், அங்கு வீடு சுத்தமாகவே இருந்தது. அதனால் வேறு வழியில்லாமல் பாடங்களை எடுத்துப் புரட்டிப் பார்க்க தொடங்கியிருந்தாள். அவ்வப்போது நந்தினியிடம் சந்தேகங்களையும் கேட்டு...

மாலை நேரத்து மயக்கம் 11 1

0
11 கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து போகிறேன்., புரிதல் என்பது விலகலில் இல்லை நெருக்கத்திலும் இல்லை., அமைதியாக உற்றுநோக்கும் போது அழகாக உட்புகுந்து கொள்கிறது.,       வேலை செய்யும் ஊருக்கு வந்து சேர்ந்தவுடன் அங்கு அவளுக்கு அந்த இடம் பாதுகாப்பாகத்தான் தோன்றியது. ஏனெனில் அது கோட்ரஸ் பகுதி,...

மாலை நேரத்து மயக்கம் 10 3

0
"மது ரொம்ப மூடாதே,  ஏசி நார்மலா தான் இருக்கு, லைட்டா ஆ சில்னஸ் வர மாதிரி தான்  போட்டு இருக்கேன்",என்று சொல்லிக்கொண்டே அவள் அருகில் படுத்து அவளிடம் பேச தொடங்கியவன், அவளுடைய உம்...

மாலை நேரத்து மயக்கம் 10 2

0
அவளுக்குள் தோன்றிய உணர்விற்கு பெயர் தெரியாமல் அப்படியே முழித்துக் கொண்டு நின்றாள். "மது என்ன ஆச்சு, ஒன்னே ஒன்னு தானே மது கொடுத்தேன், அதுக்கே இவ்வளவு ஷாக் ஆகுற" என்று கேட்டான்.   தொண்டை குழி...

மாலை நேரத்து மயக்கம் 10 1

0
10 ஒற்றை முத்தத்தில் சிலிர்த்து அடங்கும் உணர்வு குவியலில்., உன் முத்தத்தின் எண்ணிக்கையை கோட்டை விட்டு விட்டேன்., நீயே கணக்கு வைத்து கொள்., பிறகு நேர் செய்து கொள்வோம்.,        இரவு உணவை முடித்து விட்டு தோழிகள் கிளம்பினர்.       அவர்களை அனுப்பி விட்டு சோபாவில் ஒரு ஓரமாக அமர்ந்தவள், தனது...

கடந்து செல் காதலுடன்! 11 2

0
"ஏய் சுபா? என்ன இது? ரிலாக்ஸ்" என்று அவரின் தோழிகள் சொல்ல, "என்னம்மா இது? ஓவரா ரியாக்ட் பண்றீங்க? அவன் தானே மாப்பிள்ளை" என்றனர் மணமகன் நண்பர்கள். நண்பனின் ஆதங்கம் தெரிந்திருந்தவர்கள் ஆதரவிற்கு வர, "ஏதோ...

கடந்து செல் காதலுடன்! 11 1

0
                                                                  கடந்து செல் காதலுடன்! 11 "இன்னும் கிளம்பலையா நீ?" என்று அந்த வீட்டின் தலைவர் கோதண்டம் சத்தம் போட,  "கிளம்பிட்டேன்ப்பா" என்ற சுபத்ரா சுருங்கிய முகத்துடனே கிளம்பினார். "அவளுக்கு விருப்பம் இல்லைன்னா விட்டுடலாமே?" என்று கோதண்டத்தின் மனைவி...

K S U 7 3

0
“என் கல்யாணம் வரைக்கும் என்னை நான் குறைச்சு நினைச்சதே இல்லைம்மா. ஆனா ஒரு கோடு பக்கத்துல இன்னொரு கோட்டை பெருசா போகும்போது என்ன நிலை ஆகுமோ அதுதான் என் நிலையும். என் நிலைமை...

K S U 7 2

0
“ஆமா ஆமா. என் பொண்ணு சொன்ன மாதிரி பென்ச் தேய்க்கிற வேலை வேற... என்ன கஷ்டம் இருக்க போகுது” என்று கனகா முகத்தைத் தீவிரமாக வைத்துக்கொண்டு சொன்ன பாவனையில் அனுவிற்கும் சிரிப்பு வந்துவிட்டது. அவளது...

K S U 7 1

0
காதல் சூழ் உலகு – 7 தன்னை அனுராதா அவமதித்ததால் அவளுக்கும் தம்பிக்குமிடையே சிறிய அளவிலாவது சண்டையை மூட்டி விடவேண்டும் என்று நினைத்திருந்த சுரேகாவின் எண்ணம் நிறைவேறாமல் போனபோதும், அவள் எதிர்பார்த்து வந்த பள்ளிக்கட்டணம்...

சூடிக்கொள் சுடர்கொடியே 2 2

0
எனவே சற்றும் யோசியாமல், "பத்து வருஷம் என்ன இருபது வருஷம் ஆனாலும், என் தங்கச்சிக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையாம, என் வாழ்க்கையைப் பத்தி என்னால யோசிக்க முடியாது.. உன்னால அதுவரைக்கும் பொறுமையா இருக்க...

சூடிக்கொள் சுடர்கொடியே 2 1

0
சுடர் - 2   நிஜத்தில் விட்டுச் சென்றவனின் நிழற்படத்தை மயிலிறகை விட மென்மையாய் வருடிக் கொடுத்தபடி, அவனின் நிழல் உருவத்தையே கண் சிமிட்டாமல் பார்த்திருந்தாள் நிலன்யா!!!! அவன் முகத்தில் தான் அப்பப்பா, எத்தனை சந்தோஷம்!!! உதடுகள்...

மாலை நேரத்து மயக்கம் 9 2

0
அவனும் சேர்ந்து அவளோடு பேசிக்கொண்டே நடந்து வர, தோழிகளோடு சேர்ந்து வந்து சேர்ந்து கொண்டாள், சரணின் சித்தப்பா மகள்.        மதுவை சரணின் அருகில் அமர்த்தப்பட்ட பிறகு கண்ணிமைக்கும் பொழுது ஆக நேரம் ஓடி...

மாலை நேரத்து மயக்கம் 9 1

0
9 எரியும் நெருப்பில் பஸ்பமாகி கொண்டிருக்கிறது என் எதிர்ப்புகளும் எதிர்பார்ப்புகளும் இனி நான் என்பதன் அடையாளம் நீயாகி போனாயோ...  திருமணத்திற்கான அலங்காரங்கள் நடந்துகொண்டிருக்க பிடித்து வைத்த பொம்மை போல அமைதியாக அமர்ந்திருந்தாள்.       அலங்காரம் முடியவும் கண்ணாடி முன் நின்ற அவளுக்கு 'இது நாம் தானா' என்று...

Mayakkum Mangai Neethaano 14 4

0
அவளது அறை, அவளது வாசனை மனதுக்குப் பிடித்த அவளின் அருகாமை அவன் தடுமாறாமல் இருந்தால்தான் ஆச்சரியம். அவள் வேண்டும் என்று அவனது ஒவ்வொரு அணுவும் துடிக்க, அவனால் தன்னை கட்டுப்படுத்தவே முடியவில்லை. ஆனால்...

Mayakkum Mangai Neethaano 14 3

0
            அதை கோபம் என்று கூட சொல்லலாம். கனகா அவளை ராசி கெட்டவள் என்று சொல்ல சொந்தங்களும் மற்ற அனைவரும் அதை வேடிக்கை பார்க்க அவர்களை அடக்க வேண்டிய பார்த்திபனோ திருமணமே வேண்டாம்...

Mayakkum Mangai Neethaano 14 2

0
போட்டோ எடுப்பவர் அவர்களை அத்தனை நெருக்கமாக வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். அவனது அருகாமையில் அவள் மனம் தடுமாறிப் போனது. அவனுக்கோ தன்னை அவளது மென் தேகம் உரசிச் செல்ல அந்த பரிசம்...

Mayakkum Mangai Neethaano 14 1

0
அத்தியாயம் 14  சுழலும் உன் கருவிழி கண்டு  வண்டாய் மயங்கித் தான் போகிறேன் பெண்ணே!!! இன்று பார்த்திபன் மற்றும் மங்கையர்கரசியின் திருமண நாள். அனைவருக்கும் அழகாக விடிந்தது.  இருவரும் மண்டபத்தில் இருந்த தங்களின் அறைகளில் தயாராகிக் கொண்டிருந்தார்கள்.  இருவர்...
error: Content is protected !!