Tuesday, July 14, 2026

Mallika S

Mallika S
11903 POSTS 398 COMMENTS

K S U 10 1

0
காதல் சூழ் உலகு – 10 அன்று வீட்டிற்கு வருகை தந்திருந்த சுரேகாவிற்கும் கனகதேவிக்கும் இடையே கடும் வாக்குவாதம். மகளுக்கு பீஸ் கட்ட, நோட்டு புத்தகங்கள் வாங்க என்று நந்தகுமாரிடம் ஒன்று விடாமல் லிஸ்ட்...

மாலை நேரத்து மயக்கம் 15 3

0
மதுவும் "அம்மா ப்ளீஸ் என்ன விட்ரு, இப்பதான் அத்தை மாதுளம்பழம் கொடுத்தாங்க, அதை சாப்பிட்டு முடிச்சிட்டு தான், காபி குடிச்சேன், மறுபடியும் பழமா வேண்டாம் ப்ளீஸ்", என்று சொன்னாள்.        "அப்ப ஏதாவது செஞ்சு...

மாலை நேரத்து மயக்கம் 15 2

0
அவனும் "ஆமா நீ என்ன இப்படி சாப்பாட்டு ராமன் ஆயிட்ட,  அப்பப்ப என்னத்தையாவது  தின்னுகிட்டு இருக்க", என்று கேட்டான். "எரும மாடு, கண்ணு வைக்காத, பிள்ளைக்கு சேர வேண்டாமா", என்று சொல்லி விட்டு கிண்ணத்தோடு...

மாலை நேரத்து மயக்கம் 15 1

0
15     சிக்கி இருப்பது தெரிந்தும் விடுபட விரும்பாத ஒரே இடம், அன்பு சங்கிலி மட்டும் தான்,          முதல் வருட திருமண நாளை கொண்டாட ஊருக்கு வந்திருந்தனர்.     இப்போது அவளுக்கு மூன்று மாதம் நடந்து கொண்டிருந்தது, அதன் பிறகு...

சூடிக்கொள் சுடர்கொடியே 3

0
சுடர் - 3   அந்தி நேரத் தென்றல் காற்று இதமாய் அவளைத் தீண்டி விளையாட, ' என்னை விட்டுவிட்டு நீ மட்டும் எப்படி அவளைத் தீண்டலாம்???' என்று காற்றுடன் செல்லக்கோபம் கொண்ட மழை, அவளைத் தழுவும்...

மாலை நேரத்து மயக்கம் 14 3

0
அவன் கோர்ட்டுக்கு செல்லும் போது, எப்படியும் வேலைக்கு என்று வருபவர்களும் கோர்ட்டுக்கு சென்று விடுவார்கள் என்று தெரியும், அதனால் அவளுக்கு வீட்டிற்கு வேலைக்கு ஆள் பார்க்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தான்.     அதை பின்னர்...

மாலை நேரத்து மயக்கம் 14 2

0
அதைப் பார்த்தவனோ சற்று நேரம் அமைதியாக இருந்தான். பின்பு சிரித்துக்கொண்டே 'எவ்வளவு பெரிய எக்ஸ்பிளநேஷன்' என்று நினைத்தவன்,     'ஏன் அவளுக்கு திடீர்னு சந்தேகம் வந்துச்சு' என்று யோசித்து விட்டு, 'சரி போய் கேட்டுக்குவோம்',...

மாலை நேரத்து மயக்கம் 14 1

0
14    தேனிலும் கசப்பிருக்கும் இனிப்பிலும் துளி உப்பிருக்கும் காற்றிலும் காதல் உண்டு கோபமும் உண்டு, உன் காதல் மட்டும் எப்படி கலப்பு அற்ற அன்பு அக்கறையை அள்ளித் தருகிறது, நீ அருகில் இருந்தால் போதும், என் நாட்கள் அனைத்தும் நலம் பெற,   10 மாதங்கள் முடிந்து இருந்த...

K S U 9 3

0
சில நொடிகள் மௌனம் இருவரிடையேயும். பின்பு அனுவே மெதுவான குரலில், “இப்ப உங்க பினான்ஸியல் இஸ்ஸியூஸ் எல்லாம் சரி பண்ணிட்டீங்களா?” என்று கேட்டாள். சன்னமான பெருமூச்சு அவனிடம். “ஹ்ம்ம் கொஞ்சம் கொஞ்சமா சரியாயிட்டு வருது. அதுக்காகத்தான் ராத்திரி...

K S U 9 2

0
விழி விரித்தவள், ‘இந்த முரட்டுப் பையனுக்கு விவஸ்தையே இல்லை’ என்று எண்ணியபடி தன் தலையிலேயே தட்டிக் கொண்டாள். அவனுடைய ராது என்ற அழைப்பு வேறு உயிரை நிறைத்தது. அவன் நந்தன் இவள் ராது. கணவனாக...

K S U 9 1

0
காதல் சூழ் உலகு – 9 ஒருவித இனிய படபடப்புடன் வீடு வந்து சேர்ந்திருந்தாள் அனுராதா. அத்தை கனகதேவி அவளைக் கேலி புன்னகையுடன் பார்ப்பது போல இருக்க பெண்ணவளுக்கு ஒன்றும் புரியவில்லை. சங்கடத்துடன் அசட்டுச் சிரிப்பொன்றை...

மாலை நேரத்து மயக்கம் 13 3

0
அவனும் சிரித்தபடி "ப்ரொபோஸ் பண்ணி இருந்தா என்ன பண்ணி இருப்ப, ஒன்னு பிரச்சினை பண்ணி இருப்ப,  இல்லாட்டி ரெண்டு வீட்டுக்கு இடையிலும் சண்டை இழுத்து விட்டு இருப்ப, அதைத்தானே செஞ்சிருப்பே", என்று கேட்டான்.     ...

மாலை நேரத்து மயக்கம் 13 2

0
இவ்ளோ அவனைப் பார்த்து ஒரு பார்வையை வித்தியாசமாக வீசிவிட்டு, சிவாவிடம் திரும்பி "டேய் உங்க அண்ணன் பேசுறார் ன்னு  நம்பாதடா,  நீ சின்ன பையனாவே  இருக்குற ன்னு அவருக்கு ஒரே பொறாமையா இருக்கு, ...

மாலை நேரத்து மயக்கம் 13 1

0
13     தேடித் தொலைத்த காலங்களை தேடி அலைகிறது.,       தொலைந்தது கிடைக்காது என்று தெரிந்தும் தேடித் திரிகிறது.,         எப்போதும் ஏதோ ஒன்றை தேடிக் கொண்டிருக்கும் மனம்.       அதன் பிறகு அவ்வப்போது ஊருக்கு சென்று வந்தாலும்,  அந்த முறை சென்றிருக்கும் போது சரண் அவன் அப்பாவோடு...

கடந்து செல் காதலுடன்! 12 2

0
"இங்க என்ன பதிலுக்கு பதில் போட்டியா நடக்குது? இப்படி பாய்ஞ்சுட்டு வரீங்க? எப்படியும் என்னை விட பெரியவங்களா தான் இருப்பீங்க. கொஞ்சம் மெச்சூர்டா நடந்துக்கோங்க சார்" என்று சம்யுக்தா நல்ல பிள்ளையாக இவனுக்கு...

கடந்து செல் காதலுடன்! 12 1

0
கடந்து செல் காதலுடன்! 12 குருமூர்த்தி கல்லூரி சென்று வரும் மகளுக்காக காத்திருந்தார். "டீ எடுத்துட்டு வரவாப்பா?" என்று கற்பகம் பாட்டி கேட்க, "என் பொண்ணு வந்ததுக்கு அப்புறம் பார்த்துக்கலாம்" என்றார் குருமூர்த்தி. மாசிலாமணி தான் சம்யுக்தாவை கல்லூரியில்...

மாலை நேரத்து மயக்கம் 12 3

0
அவனும் அவளை சேர்த்து  பிடித்த படி, அவனின் தோளின் மேல் சாய்ந்திருந்த அவள் தலையில் தன் கன்னத்தை சாய்த்து கொண்டு,  "மது ஏதாவது சாப்பிடுறியா, பசிக்குதா, ஜூஸ் ஏதாவது வேணுமா", என்று கேட்டான்.     ...

மாலை நேரத்து மயக்கம் 12 2

0
ஆனால் அவளுக்கு கால் பிசகி இருப்பதும் காலில் கட்டுப் போட்டு இருப்பதையும் அவள் மயக்கத்தில் இருப்பதையும் பார்த்தவர்கள் தான்.      "ஏன் இப்படி இருக்கா", என்று கேட்டனர்.        "அது தான் தெரியல கிட்டத்தட்ட ரொம்ப...

மாலை நேரத்து மயக்கம் 12 1

0
12 வார்த்தைகளில் கற்றுதருவதை விட பார்வையால் அதிகம் சொல்லி தருகிறாய்., உன் பார்வைக்கு அகராதி படைக்க தொடங்கி இருக்கிறேன்., அப்படி எல்லாம் பார்க்காதே., அகராதியின் பாகங்கள் அதிகரிக்கிறது...     அவனது சீண்டல்களில் சிலிர்த்துப் போய் இருந்தவள் மெதுவாக திரும்ப,  எதிர்ப்புறத்தில் இருந்து தன்னிலை இழந்து வரும் லாரி தான் அவள் கண்ணுக்கு தெரிந்தது.    ...

K S U 8 2

0
“புடிடா இம்சை...” என்று தந்த நண்பனை இறுக்கி அணைத்து, “தேங்க்ஸ் மச்சான்” என்று நந்தா சொல்ல, “அடச்சீ பேயே பொழைச்சு போ... ஏதோ நீயும் என்னை மாதிரியே புது புருஷன் ஆச்சேன்னு உதவி செஞ்சிருக்கேன். என்ன...
error: Content is protected !!