KAVIBHARATHI
தித்திக்கும் முத்தங்கள் 14-2
நேற்றுப்போலவே மனைவி சமைக்காமல் அமர்ந்திருந்தது ஆத்திரம் கொடுக்க, வந்ததும் வராததுமாக சண்டை வேண்டாம் என்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவன் அமைதியாக அவள் அருகில் அமர்ந்தான்.
"என்ன பிரியா. உடம்பு முடியலையா." என்று நிதானம் தவறாமல்...
தித்திக்கும் முத்தங்கள் 14-1
தித்திக்கும் முத்தங்கள் 13
தன் வீட்டு ஜன்னல் அருகில் நின்று கீழே தெருவை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ப்ரியா. மனம் இரண்டு நாட்களாக நடந்த நிகழ்வுகளை மெல்ல அசைபோட்டுக் கொண்டிருக்க, சோக சித்திரமாக நின்று...
தித்திக்கும் முத்தங்கள் 12-2
குமரன் சட்டென திரும்பிப்பார்க்க, அதற்குள் பார்வையை வேறுபுறம் திருப்பிக் கொண்டாள். குமரன் சிறுசிரிப்புடன் கிளம்பிவிட, அவனிடம் சொன்னதுபோலவே சமைத்து முடித்தவள் சாப்பிட்டு முடித்து தன் பாடங்களை எடுத்து வைத்துக்கொண்டு அமர, குமரன் வந்துவிட்டான்.
அவனுக்கு...
தித்திக்கும் முத்தங்கள் 12-1
தித்திக்கும் முத்தங்கள் 12
குமரன் கார்த்திகாவின் உடமைகளை எடுத்துவந்து கொடுத்து மூன்று நாட்கள் கழிந்திருக்க, அன்று காலை கண்விழித்தது முதலே உர்ரென்று தான் அமர்ந்திருந்தான் குமரன். இந்த ஐந்து நாட்களின் வழக்கமாக காலையில் உறக்கம்...
தித்திக்கும் முத்தங்கள் 11
தித்திக்கும் முத்தங்கள் 11
கார்த்திகாவிடம் அவள் படிப்பைப் பற்றி பேசியதில் இருந்தே அதே யோசனையாகத் தான் சுற்றிக் கொண்டிருந்தான் குமரன். என்ன யோசித்தாலும், எப்படி அவள் புத்தகங்களை எடுத்து வருவதென்று ஒருவழியும் புலப்படவில்லை.
அடுத்தநாள் காலையிலும்...
தித்திக்கும் முத்தங்கள் 10-2
தர்ஷனாவும், காவியாவும் அதிர்ந்து நின்றவர்கள் ஒருவழியாக சுதாரித்து, "ஹேய் விடுடி.. பிரச்னையாகிடப் போகுது." என்று பூர்ணியைப் பிடித்திழுக்க,
"விடுங்கடி. இவன்தான் அன்னைக்கு கார்த்தியைக் கூட்டிட்டுப் போனது. இப்போ அவ என்னடான்னா கார்த்தி ஓடிபோய்ட்டான்னு சொல்றா....
தித்திக்கும் முத்தங்கள் 10-1
தித்திக்கும் முத்தங்கள் 10
நேற்று ப்ரியாவிடம் கூறியதுப் போலவே காலையில் நேரத்திற்கு எழுந்து வேலைக்குச் செல்ல தயாராகி நின்றான் கதிர்வேல். ஆனால், அவன் மனைவி வழக்கம்போல் உறக்கத்தைத் தொடர, அதுவே எரிச்சலாகிப் போனது அவனுக்கு.
தன்...
தித்திக்கும் முத்தங்கள் 09
தித்திக்கும் முத்தங்கள் 09
கார்த்திகா வீசியெறிந்த தட்டில் இருந்த உணவுப்பருக்கைகள் குமரன் மீதும், தரையிலும் இறைந்து கிடக்க, அசையாமல் அமர்ந்து கொண்டிருந்தான் குமரன். அவன் கண்கள் கலங்கி சிவந்திருந்ததன் காரணம் கோபமா, அல்லது உணவில்...
தித்திக்கும் முத்தங்கள் 08
தித்திக்கும் முத்தங்கள் 08
மகாலட்சுமி பணத்தைக் கொடுத்தவுடன் தன் கடமை முடிந்தது என்று வெளியேறிவிட, கதிர்வேல் யோசிக்கும்போதே சட்டென பணத்தைக் கையில் எடுத்துக் கொண்டாள் பிரியதர்ஷினி. பணத்தை அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்த்தவள், "இவ்ளோ...
தித்திக்கும் முத்தங்கள் 07-2
இவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த புதிய வீட்டில் ராஜம்மாவும், பூச்சியும் காத்திருக்க, குமரன் கார்த்திகாவோடு உள்ளே நுழைந்தான் இப்போது.
யாரும் எதுவும் சொல்வதற்குள் அவனே, "விளக்கை ஏத்து." என, கார்த்திகா மறுப்பதற்குள் பார்வையால் மீண்டும் பயம்...
தித்திக்கும் முத்தங்கள் 07-1
தித்திக்கும் முத்தங்கள் 07
ராஜம்மா தன் வீட்டில் இருந்த சில பாத்திரங்களை குமரகுரு - கார்த்திகைச்செல்வியின் உபயோகத்திற்காக பிரித்துக் கொடுக்க, அதுபோக இன்னும் என்னென்ன வாங்க வேண்டும் என்பதையும் அவரே குமரனுக்கு பட்டியலிட்டுக்...
தித்திக்கும் முத்தங்கள் 06
தித்திக்கும் முத்தங்கள் 06
குமரன் தன் கையில் வந்து விழுந்தவளை தாங்கிப் பிடிக்க, அந்த நிலையிலும் அவன் அருகாமையை ஏற்காமல் பட்டென விலகி நின்றுகொண்டாள் கார்த்திகா. தங்கராஜ் கோபத்துடன் மீண்டும் மகளை நெருங்க,...
தித்திக்கும் முத்தங்கள் 05-2
"இப்போவும் அதேதான்.. தாலி கட்டதான் தூக்கினு வந்தேன்.. நாளைக்கு தாலி கட்ற வரிக்கும் இது உசுரோட இருக்கணும் இல்ல.. அதுக்குதான் இந்த செட்டப்.. இப்படியே...
தித்திக்கும் முத்தங்கள் 05
தித்திக்கும் முத்தங்கள் 05
கார்த்திகைச்செல்வி படிக்கும் கல்லூரியின் நுழைவு வாயிலில் ஆட்டோவை நிறுத்திக் காத்துக் கொண்டிருந்தான் பூச்சி. நேரம் ஒன்றை கடந்திருக்க, இன்னும் பத்தே நிமிடங்கள் தான் என்று பதட்டத்துடன் அந்த கல்லூரியில்...
நெஞ்சம் பேசுதே 29-2
கோதைக்கு வீட்டை கொடுத்த நாள் முதலாக, ரகு ஊருக்கு வரும் நாட்களில் இங்கே வாசுதேவனின் வீட்டில்தான் தங்கிக் கொள்வது.
அதேபோல எது செய்வதாக இருந்தாலும் மாமனிடம் ஒரு வார்த்தை கூறிவிடுவான். அவனின் மேல்படிப்புக்கான...
நெஞ்சம் பேசுதே 29-1
வாசுதேவகிருஷ்ணன்- திருமகளின் நிறைவான வாழ்வு ஐந்தாண்டுகளை கடந்திருக்க, அவர்கள் அன்புக்கு சாட்சியாக நான்குவயதில் திருமகளின் மறுஉருவமாக வந்து பிறந்திருந்தான் வம்சி.. வம்சி கிருஷ்ணா.. பேச்சு, செயல், நடவடிக்கைகள் என்று அத்தனையிலும் திருமகள்தான் அவன்.
...
நெஞ்சம் பேசுதே 28-2
"நீ யார்.." என்று அவள் கேட்டுவிட்டால் என் முகத்தை எங்கே வைத்துக் கொள்வேன் என்ற பதைப்பு தான். ஆனால், அவர் நினைத்ததற்கு மாறாக திருமகள் அமைதியாக நின்றதே அதிர்ச்சி என்றால், அவர்...
நெஞ்சம் பேசுதே 28-1
நெஞ்சம் பேசுதே 28
திருமகளின் கழுத்தில் முகம் வைத்து, மொத்தமாக அவளை அணைத்தபடி உறங்கிப் போயிருந்தான் வாசுதேவகிருஷ்ணன். ஒருமணி நேரத்திற்கும் மேல் அவன் உறங்கி கொண்டிருக்க, இன்னும் அவன் கைப்பிடியில்தான் இருந்தாள் திருமகள்.
...
தித்திக்கும் முத்தங்கள் 04-2
"யப்பா.." என்று அவரை அணைத்து கொண்ட மகன் "தெய்வம்ப்பா நீ.. என் தெய்வம்... என் வாழ்க்கைல வெளீக்கேத்தி வச்ச சாமி நீ.." என்று தந்தையின் காலில் விழுந்து வணங்கினான் மகன்.
இருவரும் பேசியது மொத்தத்தையும்...
தித்திக்கும் முத்தங்கள் 04
தித்திக்கும் முத்தங்கள் 04
தன் வீட்டிற்கு அருகில் இருந்த அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு வந்திருந்தாள் கார்த்திகைச்செல்வி. அன்று பிரதோஷம் என்பதால் கல்லூரி முடித்து வந்ததுமே வீட்டு வேலைகளை முடித்துவிட்டு ஐந்து மணிக்கெல்லாம் சரியாக கோவிலில்...