Tag: online tamil novels
Ithaiyam Thedum Ennavalae 3
தேடல் – 3
நாட்கள் வாரங்களாய் மாற, புவனாவிற்கு ஒவ்வொரு முறையும் பூர்வியை அழைத்துக்கொண்டு பூங்கா செல்லும் போதெல்லாம் இன்றும் அகிலன் வருவானோஎன்ற எண்ணம் அதிகமானது. அவளையும் அறியாது ஒரு தேடல் தொடங்க, சாதாரணமாய்...
Mental Manathil 8
அத்தியாயம் எட்டு :
விரிந்த புன்னகையோடு காண்டீபன் அவளை எதிர் கொள்ள.. அந்த புன்னகை வேதாவை வசீகரித்தது, அதனோடு அவளின் முகத்தினிலும் பரவியது. டிரைவராய் பார்த்ததற்கு இன்றைய அவனின் தோற்றம் இன்னும் செழிப்பாய் கம்பீரமாய்.
அருகில்...
Mental Manathil 7
அத்தியாயம் ஏழு :
சிறிது தூரம் வந்ததும் தேறிக் கொண்டவள்.. “நீங்க எங்க போனீங்க? ஆளையே காணோம்! வேலண்ணா கிட்ட கேட்டா அவருக்கும் தெரியலை” என..
“அதையேன் கேட்கறீங்க அம்மணி.. எங்கப்பா என்னை கடத்திட்டார்”...
Mental Manathil 6
அத்தியாயம் ஆறு :
ஆயிற்று! ஒரு மாதத்திற்கு மேல் ஆயிற்று! அவன் போய்!
“யார் அவன் என்றே தெரியவில்லை.. பெரிய இவன் போல என் மேல் அவனுக்கு தான் அக்கறை என்று சொன்னானே, எங்கே போனான்?”...
Ithaiyam Thedum Ennavalae 2
தேடல் - 2
“ம்மா புவ்வா... ஆ...” என்று அழகாய் பூர்வி வாய் திறக்க, புவனாவிற்கு மகிழ்ச்சியாய் இருந்தது. எந்த குழந்தையும் அடம் செய்யாமல் இங்கு அங்கு ஓட்டம் பிடிக்காமல் சமத்தாய் உண்டால்...
Mental Manathail 2
அத்தியாயம் இரண்டு :
மகன் சென்று சரியாக இன்றோடு முப்பது நாட்கள் ஆகிவிட்டது, அந்த பேதை அம்மா யார் வரும் அரவம் கேட்டாலும் காண்டீபனோ என்று ஓடி வந்தார். உறக்கத்தில் சிறு அசைவிற்கும் மகன்...
Mayakkam Kondaenadi Thozhi 10
அத்தியாயம் – 10
ரவியின் பெற்றோர்கள் யார் சொல்வதையும் கேட்பதாய் இல்லை. அவர்களை பொருத்தமட்டில் ரவியும் ப்ரியாவும் விரும்புவதாக ஊரில் அனைவர்க்கும் தெரிந்தாகவிட்டது. அதற்கு ஆதாரமாய் இந்த புகைப்படங்களே இருக்க. பெண் பிள்ளை விஷயம்...
Mayakkam Kondaenadi Thozhi 8
அத்தியாயம் – 8
“எங்க போச்சு... இங்க தானே வச்சிட்டு போனேன்..” என்று தீவிரமாய் அவள் படித்து பாதியில் விட்டுப்போன அந்த கதை புத்தகத்தை தேடிக்கொண்டு இருந்தாள் திவ்யபாரதி.அவள் தேடுவதையே கவனித்தும் கவனிக்காமல் பார்த்திருந்தான்...
Mayakkam Kondaenadi Thozhi 4
அத்தியாயம் – 4
“ரவி.... ஏய் ரவி.. என்ன அப்படியே பிரீஸ் ஆகி நிக்கிற??? என்னாச்சு....” என்று திவ்யா பிடித்து உலுக்கியதில் தான் ரவிக்கு சுய நினைவே வந்தது.
“ஹா...!! என்... என்ன திவ்ஸ்.. கல்யாண...”...
IMPORTANT ANNOUNCEMENT
Forums
mallikamanivannan.com
Hi ,
Visit this website link and login
http://mallikamanivannan.com/temp
If that's not working then,
Kindly register or login in this new forum,
If you are new user then click...
E7 MALLIKA MANIVANNAN’S KAATHALUM KATRU MARA
அத்தியாயம் ஏழு:
“தனியா இருந்துக்குவியா?” என்றபடி குருபிரசாத் சோப் வாங்கிக் கொடுத்து விட்டுக் கிளம்ப, “நைட்ல மட்டும் தான் எனக்கு பயம்! பகல்ல இல்லை!” என்றாள்.
“சாம்பார் சாதம் செஞ்சேன்! காலையிலயும் அதுதான், மதியமும் அதுதான்...
E5 MALLIKA MANIVANNAN’S KAATHALUM KATRU MARA
அத்தியாயம் ஐந்து :
கேண்டில் லைட் டின்னர்! புது மலராய் மலர்ந்து மேக்னா அமர்ந்திருக்க, குருபிரசாத் அலுவலகத்தில் இருந்து அப்படியே வந்திருந்தான்.
“ஏன் பிரசாத் இவ்வளவு டல்லா இருக்க! ஃபிரெஷ் ஆகக் கூட இல்லை, அப்பாக்கு...