Tag: mallika manivannan ongoing novel
Saththamindri Muththamidu Final 2
“வெச்சிடாதடி” என்று கத்தியவன் கைகளில் இருந்தது கேலண்டர். நாளை நல்ல நாளா என்று பார்த்துக் கொண்டிருந்தான்
“வைக்காம என்ன பண்றதாம்” என்று திருவைப் போல முறைப்பாய் பேசினாள்.
“என்ன பண்ணவா? நான் பேசறதை கேளு!”
“கேட்கற மாதிரியா...
Nee Enbathu Yaathenil 16
அத்தியாயம் பதினாறு :
கண்ணனின் ஜாகை மாறிவிட்டது! பகலில் கொஞ்சம் நேரம் வீட்டிற்குப் போகிறவன், இரவினில் இங்கே வந்து தங்கிக் கொள்வான்! சந்திரன் வரும் வரையிலுமே! ஒரு நான்கைந்து நாட்களில் தினம் ஒரு நேரம்...
Nee Enbathu Yaathenil 15
அத்தியாயம் பதினைந்து :
ஊரே ஒரே களேபாரமாகக் காட்சியளித்தது. இவள் வீடு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சில அடி தூரத்தில் இருக்க, நடந்த ரகளைகள் எல்லாம் நன்கு பார்த்திருந்தாள்.
பெரிய கலவரம் நடந்து இருந்தது....
Nee Enbathu Yaathenil 12
அத்தியாயம் பன்னிரண்டு:
இன்னும் சுந்தரியால் நம்ப முடியவில்லை நடப்பதை! வந்ததில் இருந்து என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டு கேட்டுச் செய்தான், சின்ன ராசு ஊரில் இல்லாததால் பூவிற்கு வேறு யாரிடம் சொல்ல எனக்...
Nee Enbathu Yaathenil 6
அத்தியாயம் ஆறு :
சுந்தரியின் வாழ்க்கை எப்போதும் போலப் பரபரப்பாகச் சென்றது, காலை எழுந்தது முதல் மாலை உறங்கும் வரை எப்போதும் ஏதாவது வேலை செய்து கொண்டோ இல்லை மகனை கையினில் வைத்து விளையாட்டுக்...
Nee Enbathu Yaathenil 4
அத்தியாயம் நான்கு :
அதிர்ந்து எத்தனை நேரம் நின்றிருந்தாலோ, அவளே அறியாள். பாட்டி “கண்ணு எங்க இருக்க?” என்று குரல் கொடுக்கவும் “தோ வர்றேன் ஆயா” என்றவள்.. உடை மாற்றி தலை துவட்டி வர..
“என்ன...
Nee Enbathu Yaathenil 3
அத்தியாயம் மூன்று :
நினைத்ததை செய்ய கால அவகாசம் எடுக்கும் பிறவியல்ல அவன்.. இதோ கிளம்பிவிட்டான்.. இரண்டு மணி இன்டர்சிட்டியை பிடித்து எழரைமணிக்கு சேலம் ஜங்கஷனில் இறங்கிவிட்டான்.. பின்னே இரண்டு பஸ் மாறி அவனின்...
Sangeetha Jaathi Mullai 75
அத்தியாயம் எழுபத்தி ஐந்து:
அன்பே எந்தன் காதலை சொல்ல நொடி ஒன்று போதுமே
அதை நானும் மெய்ப்பிக்க தானே ஒரு ஆயுள் வேண்டுமே
அதற்கு பதில் சொல்லாமல்.. “எனக்கு அந்த அக்கௌன்ட்ஸ் பார்க்கவேண்டாம்.. நீங்களே பார்த்துடுங்க.. எனக்கு...
E74 Sangeetha Jaathi Mullai
அத்தியாயம் எழுபத்தி நான்கு :
என்னுயிரிலே ஒருத்தி... கண்டபடி எனை துரத்தி..
மாலை வரை எல்லோரும் இருந்து தான் கிளம்பினர்.. வர்ஷினி குழந்தைகளின் பின்னே சுற்றிக் கொண்டிருந்தாளா இல்லை குழந்தைகள் அவளின் பின்னே சுற்றிக்...
manasukkul mazhaiyaa nee 18
அத்தியாயம் - 18
மித்ராவுக்கு அவனில்லாத பொழுதை நெட்டித் தள்ள வேண்டியதாகி போனது. தினமும் போனில் அவன் எப்போது பேசுவான் என்று ஆர்வமாய் காத்திருந்தாள்.
இதுநாள் போலல்லாமல் இருவரும் ஒருவரிடம் ஒருவர் போனில் பேசுவதை சந்தோசமாய்...
E68 Sangeetha Jaathi Mullai
அத்தியாயம் அறுபத்து எட்டு :
வலியென்றால் காதலின் வலிதான் வலிகளில் பெரிது
அது வாழ்வினும் கொடிது!
அடுத்த நாள் காலை வரை வர்ஷினியின் உறக்கம் தொடர.. ஈஸ்வர் முதல் நாள் இரவே சற்று தேறிக் கொண்டு தெளிவாகி...
E67 Sangeetha Jaathi Mullai
அத்தியாயம் அறுபத்தி ஏழு :
ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலைவைத்து ஓடும்
வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது!
முதலில் விழிப்பு வந்தது வர்ஷினிக்குத் தான்.. ஈஸ்வரை பார்த்ததும் பயந்து போனவள்.....
E66 Sangeetha Jaathi Mullai
அத்தியாயம் அறுபத்தி ஆறு :
மிகுந்த கோபத்தில் ஆத்திரத்தில் இயலாமையில் ஈஸ்வர் சண்டையிட்டாலும், வார்த்தைகள் எல்லைகளைக் கடந்தாலும்.. வர்ஷினி கத்த கத்த, அவளின் கண்களில் நீர் நிறைய, அதைப் பார்த்து தான் சற்று தணிந்தான்.
ஆனாலும்...
Sangeetha Jaathi Mullai 65
அத்தியாயம் அறுபத்தி ஐந்து :
நீ பௌர்ணமி என்றும் என் நெஞ்சிலே!
அப்போதைக்கு தன்னுடைய மிகப் பெரிய கடமையாய் நினைத்த பணம் திருப்பிக் கொடுத்தல் மறுநாள் நிறைவேறப் போவதால் சற்று உற்சாகத்துடன் இருந்த ஈஸ்வர்......
Sangeetha Jaathi Mullai 46
அத்தியாயம் நாற்பத்தி ஆறு :
நெஞ்சமே பாட்டெழுது- அதில் நாயகன் பேரெழுது!
வீடு வந்தவுடன் அம்மாவிடம் “உடம்பு சரியில்லை மா, அதான் விஷ்வா வர சொல்லி வந்துட்டேன்” என்று ரஞ்சனி சொல்லி, “தூங்கறேன்!” என்றும்...
Sangeetha Jaathi Mullai 62
அத்தியாயம் அறுபத்திரண்டு :
நீயாகிவிட்டேன் நான் என நிழல் சொன்னால்.. சூரியன் என்னால் தான் நீ என்றது! வெளிச்சம் என்னால் தான் நீ என்றது! நிஜம் நானில்லாவிட்டால் நீயில்லை என்றது! இருள் நானே நீ...
Mental Manathil 13
அத்தியாயம் பதிமூன்று :
ஒரே மகனின் திருமணம் அசத்தி விட்டார்கள் திருமலை சாமியும் கிருத்திகாவும்.. பணம் தண்ணீராய் செலவழித்து வந்தவர்கள் அனைவரும் பிரமிக்கும்படி நடந்தது. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான்.
கண்டீபனை நிறைய நிறைய பிடித்திருந்தாலும்,...
Mental Manathil 11
அத்தியாயம் பதினொன்று :
மருதமலைக்கு திருமலை சாமியே வேதாவையும் ஸ்ருதியையும் அழைத்துச் சென்றார்.. கிருத்திகா போக முடியாத சூழலில் இருக்க, காண்டீபன் தான் கோவிலுக்கு செல்ல மாட்டானே.
“நான் டிரைவ் பண்ணட்டுமா” என்று அப்பாவிடம் கேட்க,...
Mental Manathil 10
அத்தியாயம் பத்து :
அன்று மட்டுமல்ல இதுவரை இல்லாமல் விடாது மகனை கவனிக்கத் தொடங்கினார்.. என்ன தான் மகனை கெடுபிடி செய்தாலும், மகனல்லவா? அவர் அவனை கலங்க விடலாம், வேறு யாரும் செய்ய விடுவாரா...