Saththamindri Muththamidu 4

Advertisement

Adhirith

Well-Known Member
:)எஸ் நானும் நினைத்தேன் அன்னக்கிளிக்கு அடுத்து அவளையும் தாண்டி ஒரு அழுத்தமும் நிமிர்வும் கொண்ட ஸ்டர்பென் கேரக்டருடன் அழகு கிளி குணம் மணம் நிறம் நிறைந்தவளாய்

அன்னக்கிளியை விட செல்வி போல சொல்லலாம்,....ஒரே background
இருவருக்கும் .....புகுந்த வீட்டில். விரும்பாத திருமணம்.....அத்துடன் ஒற்றுமை ஓவர்...
செல்விக்குஅமையாத கூட்டு குடும்ப வாழ்வு துளசிக்கு ......13 வருட நீண்ட வாழ்வு....
அதை எவ்வாறு எதிர் கொள்கிறாள் என்பதே கதையின் சிறப்பு....rather அவள் கதாபாத்திரத்தின் சிறப்பு....

சரியாக சொல்லி இருக்கேனா....?
 

malar02

Well-Known Member
Hi mallllli......என்ன இப்படி......ஒரு எபி....I loved it.....
அடுத்த கன்னத்தையும் காட்டுவாள்......
அதை படிக்கும் போது, me too smiling with Thiru....
Sweet Thulasi .....love you.....:)
திரு வை திரு திருனு முழிக்க, முணுமுணுக்க வச்சிட்டாளே உள்ளே:D:D:D:D
 

banumathi jayaraman

Well-Known Member
எப்பொழுதும், உனக்கு தோப்பிற்கரணம்
போடும் வெங்கடேஷ் மாமூ,
இன்று, வாயை மூடு=ன்னு,
ஒரு வார்த்தை,
ஒரே ஒரு ஒத்த வார்த்தை
சொன்ன பாவத்துக்கு, இப்படி அநியாயமா,
என்னோட வெங்கி செல்லத்தை,
காலையில=தான் பட்டினி போட்டு
அனுப்பிட்டே=ன்னு பார்த்தா,
அண்ணன், திருநீர்வண்ணன் சொல்லி,
மத்தியானம் சாப்பிட வந்த, உன்னோட
ஆம்படையானுக்கு, சோறு போடாம,
நீ மட்டும், துளசி வாங்கின கறியையும்,
மீனையும், உங்க ஆயீ, அப்பனோட சேர்ந்து
முழுங்கி, ஒரு கட்டு கட்டுனியே,
ஷோபனா பொண்ணு?
அதெல்லாம் உனக்கு செரிக்கும்=ங்கிறே?
 

banumathi jayaraman

Well-Known Member
உன்னோட நாத்தனார்காரி
சொன்னதுக்கப்புறம்=தான்,
போனால் போகுது=னு,
எங்க வெங்கடேஷுக்கு
சாப்பாடு போடுறியே!
நீயெல்லாம் ஒரு பொண்டாட்டி=தானா
ஷோபனா பொண்ணு?
வெங்கடேஷ், ரொம்பவே பாவம் பா,
மல்லிகா செல்லம்
 

malar02

Well-Known Member
இந்த epi-யில்
எங்கும் துளசி......... எதிலும் துளசி........எல்லாமே துளசி மயம்...........

அடி வாங்கினாலும் திரு வயிற்றை வாடவிடாத துளசி............
திரு பொண்டாட்டி........... இந்த வீட்டு எஜமானி துளசி........
hospital போய் வந்தவுடன் காபி கொடுத்து உபசரிக்கும் துளசி...........
மாமியாருக்கும் தண்ணீர் கூட துளசி கொடுத்ததால் குடிக்காத நாத்தனாருக்கும் சாப்பிடவில்லை என்று அறிந்து காபி snacks கொடுத்து விடும் துளசி..........
சூடு சொரணை இல்லையா என்று கணவனையே நினைக்க வைக்கும் துளசி.............
அடுத்த முறை அடித்தால் அடுத்த கன்னத்தையும் காட்டுவாள் என்று நினைக்க வைக்கும் துளசி..........
கணவன் முகத்தில் 13 வருடத்திற்கு பிறகு புன்னகையை கொண்டு வந்த துளசி..........
உரிமையோடு கணவனிடமே பணத்திற்கு கை நீட்டும் துளசி.........
அத்தையிடம் நான் பரிமாறினால் சாப்பிடமாட்டங்க என்று உண்மை நிலவரத்தை உரைக்கும் துளசி..........
கடமை கண்ணாயிரம் துளசி..........
என் கடன் பணி செய்து கிடப்பதே துளசி..........

இதுவே கணவனை அவளிடம் பிடித்து நிறுத்தியிருக்கிறது............ அவள் உன்னிடம் எதுவுமே காட்டாததால் உன்னால் வாழ்க்கையில் செயல் படவே முடிகிறது.......... ரொம்ப ரொம்ப சந்தோசம்............ ஆனால் இதுக்கு உனக்கு 13 வருடம் தேவையா திரு........ உன் தம்பி மனைவி, உன் அத்தை பொண்ணு சோபனா பார்த்தும் உன் மனைவி முகம் பார்க்கமுடியவில்லையா????????

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.......... முச புடிக்கிற நாய் மூஞ்சிய பாத்தா தெரியாதா.......... இதெல்லாம் உனக்கு தெரியாதா திரு.......... தெரிந்துமா இவ்வளவு ஒதுக்கம்........... இன்னுமா உன் காதல் உன்னை துரத்துகிறது..........

நீ பேசவேண்டாம்........... பேசும் அவளிடம் முகம் கொடுத்து பேசிருந்தாலே எல்லாம் சரியா போயிருக்கும்........... சரி பண்ணிருப்பாள் துளசி.........

காதலிலிருந்து வெளிவந்துட்டேன்னு பொண்ணை பெற்று விட்டு இன்னும் காதலியோடு வாழ்ந்துகொண்டிருக்கிறாயா?????????

மனைவி சாப்பிடவில்லையே என்று கொஞ்சமும் அக்கறை இல்லை........... ஆனால் தம்பி சாப்பிடவில்லை என்பது உனக்கு உதைக்குது............. ரொம்ப ரொம்ப நல்லவன்டா திரு...........
ஆனா பசியா வந்த உன் தம்பிக்கு சாப்பாடு போடா கூட ஒரு நாதியில்லை........

தாங்குறதுக்கு ஆள் இருந்தால் தளர்ச்சி கேடு தன்னால வரும்னு ஊரில் சொல்வார்கள்.......... இங்கே தாங்கவும் ஆளில்லை........... தளர்ச்சியும் இல்லை.......... யதார்த்தவாதி துளசி.......

திருவின்
View attachment 1159

ஆனால் you have answer திரு......
:):):):):)
 

malar02

Well-Known Member
அன்னக்கிளியை விட செல்வி போல சொல்லலாம்,....ஒரே background
இருவருக்கும் .....புகுந்த வீட்டில். விரும்பாத திருமணம்.....அத்துடன் ஒற்றுமை ஓவர்...
செல்விக்குஅமையாத கூட்டு குடும்ப வாழ்வு துளசிக்கு ......13 வருட நீண்ட வாழ்வு....
அதை எவ்வாறு எதிர் கொள்கிறாள் என்பதே கதையின் சிறப்பு....rather அவள் கதாபாத்திரத்தின் சிறப்பு....

சரியாக சொல்லி இருக்கேனா....?
சரிதான் ஆனால் அந்த அழுத்தம் நிமிர்வு தூக்கலாய் செல்வியை விட அன்னக்கிளியிடம் இருக்கும் இன்னர் கேரக்டர்
 

malar02

Well-Known Member
எப்படி மல்லிகா இப்படி எழுதறீங்க ....ஒரு சினிமா படம் போல ஓடுது.....ஒவ்வொரு காட்சியும் கவிதையா.... விட்டா background மியூசிக் கூட வரும் போல இருக்கு.....hats off ....

போன precap ஒரு அசட்டு கேள்வி நான் கேட்டு discussion ஓடுச்சு ...... இப்போ எனக்கு புரியுது ..... நாகேந்த்திரன் மாமா முக மாறுதல் கூட கவனித்து திருவிடம் சொல்லும் துளசி.....திருவின் முகமாறுதல்கல் அத்துபடி தான் ....

எனக்கு பிடித்த இடம் துளசி திருவிடம் பணம் வாங்க கை நீட்டும் இடம் .....actions speak louder than words .... அந்த இடம் spoke volumes ...... உங்களை பாராட்ட எனக்கு வார்த்தைகள் இல்லை ...நன்றி மல்லிகா ..நன்றி

"அவனுடைய கடந்த கால காதல் அவனை துறத்தி கொண்டிருந்தது இன்னம் ....நான் அதிலிருந்து வெளி வந்து விட்டேன் என்று சொல்லவே மீனாக்ஷியை அவசரமாக பெற்று
கொண்டான் " ...இந்த வரிகள் மீண்டும் ஏதோதோ கற்பனைகளை கொடுக்கிறது .....

Awesome episode....Mallika:)
:):):):)
 

banumathi jayaraman

Well-Known Member
ஆனாலும், எனக்கு ரொம்பவே
வருத்தம்=தான், மல்லிகா டியர்
மற்ற எழுத்தாளர்களின் நாவல்களுக்கு
முதலில் வந்து, என்ன பிரயோஜனம் பா?
உங்களோட, என்னோட மல்லிகா
செல்லத்தோட நாவலில், எப்பவுமே
முன்னாடி வர முடிவதில்லை=ங்கிற
வருத்தம், எனக்கு ரொம்பவே இருக்கு,
மல்லிகா செல்லம்
அத்தனை நேரம், இங்கேயே கிடந்துவிட்டு,
அப்பொழுது=தான் கொஞ்சம் நகர்ந்திருப்பேன்
உடனே, உங்களோட அருமையான,
அப்டேட் வந்திருக்கும் பா
இது, இத்தனை நாளாக நடப்பது,
But, இந்த ஒரு வாரமா, சைட்
ரொம்பவே ப்ராப்ளம், மல்லிகா டியர்
அதுவும், இன்னிக்கு, இந்த அழகான,
அருமையான 4th அப்டேட்டை,
நீங்க போட்டு, டென் மினிட்ஸ்
கழிச்சுத்தான், சைட் ஓபன் ஆனதால்,
எனக்கு ரொம்ப, ரொம்பவே
வருத்தம்=தான்,
மல்லிகா மணிவண்ணன் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top