Saththamindri Muththamidu 4

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹப்பாடா!
துளசி சொன்னதால்
அத்தை கணவருக்கு,
திருநீர்வண்ணன் பணம்
கொடுக்கிறே=ன்னு
சொல்லிட்டான்
நாகேந்திரனுக்கு,
அவர் கவலை தீர்ந்தது,
மல்லிகா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
நாகேந்திரன். சொல்வதும்
சரிதானே பா.
மல்லிகா டியர்?
வெளியில, ஆம்பளைங்க
படும் கஷ்டமெல்லாம்,
வீட்டிலிருந்துகொண்டு
வெட்டியா பொறணி பேசும்
பொம்பிளைகளுக்கு
எங்கே தெரிய போகுது,
மல்லிகா டியர்?
 
Last edited:

Adhirith

Well-Known Member
Hi mallllli......என்ன இப்படி......ஒரு எபி....I loved it.....
அடுத்த கன்னத்தையும் காட்டுவாள்......
அதை படிக்கும் போது, me too smiling with Thiru....
Sweet Thulasi .....love you.....:)
 

Suvitha

Well-Known Member
Aanaalum enakku rombave varutham than MALLIKA dear
Matra writers novels kku muthalil vandhu enna pirayojanam paa?
Ungaloda, ennoda Mallika chellathoda novelil eppavume minnaadiye vara mudivathillai ngra varutham enakku rombave irukku Mallika chellam
Avvalavu neram ingeye kidanthu vittu appozhuthu thaan konjam nagarnthiruppen udane ungaloda arumaiyaana update vanthirukkum paa
Ithu ivvalavu naalaaga nadappathu
Ippo intha Oru vaaramaa site rombave problem Mallika dear
Adhuvum innikku intha azhagana arumaiyaana 4th update neenga pottu ten minutes kazhichuth thaan site open aanathaal enakku romba rombave varutham thaan paa, Mallika dear
Don't worry Banu chellam.:)
 

banumathi jayaraman

Well-Known Member
தன் கையால், தண்ணீர் கூட
குடிக்காதவங்களை,
கண்டுக்காமல், அலட்சியம்
செய்து, திருவின் மாமாவுக்கும்,
தன்னோட மாமனாருக்கும்,
காபி கொடுத்துவிட்டு,
யாரையும் கண்டுக்காமல்
போன, துளசி டியர் செய்தது,
ரொம்பவும் சரியே,
மல்லிகா டியர்
அந்த ஐந்து லேடீசுக்கும்,
நெத்தியடி கொடுத்திட்டாள்,
துளசி டியர்
 
Last edited:

Joher

Well-Known Member
இந்த epi-யில்
எங்கும் துளசி......... எதிலும் துளசி........எல்லாமே துளசி மயம்...........

அடி வாங்கினாலும் திரு வயிற்றை வாடவிடாத துளசி............
திரு பொண்டாட்டி........... இந்த வீட்டு எஜமானி துளசி........
hospital போய் வந்தவுடன் காபி கொடுத்து உபசரிக்கும் துளசி...........
மாமியாருக்கும் தண்ணீர் கூட துளசி கொடுத்ததால் குடிக்காத நாத்தனாருக்கும் சாப்பிடவில்லை என்று அறிந்து காபி snacks கொடுத்து விடும் துளசி..........
சூடு சொரணை இல்லையா என்று கணவனையே நினைக்க வைக்கும் துளசி.............
அடுத்த முறை அடித்தால் அடுத்த கன்னத்தையும் காட்டுவாள் என்று நினைக்க வைக்கும் துளசி..........
கணவன் முகத்தில் 13 வருடத்திற்கு பிறகு புன்னகையை கொண்டு வந்த துளசி..........
உரிமையோடு கணவனிடமே பணத்திற்கு கை நீட்டும் துளசி.........
அத்தையிடம் நான் பரிமாறினால் சாப்பிடமாட்டங்க என்று உண்மை நிலவரத்தை உரைக்கும் துளசி..........
கடமை கண்ணாயிரம் துளசி..........
என் கடன் பணி செய்து கிடப்பதே துளசி..........

இதுவே கணவனை அவளிடம் பிடித்து நிறுத்தியிருக்கிறது............ அவள் உன்னிடம் எதுவுமே காட்டாததால் உன்னால் வாழ்க்கையில் செயல் படவே முடிகிறது.......... ரொம்ப ரொம்ப சந்தோசம்............ ஆனால் இதுக்கு உனக்கு 13 வருடம் தேவையா திரு........ உன் தம்பி மனைவி, உன் அத்தை பொண்ணு சோபனா பார்த்தும் உன் மனைவி முகம் பார்க்கமுடியவில்லையா????????

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.......... முச புடிக்கிற நாய் மூஞ்சிய பாத்தா தெரியாதா.......... இதெல்லாம் உனக்கு தெரியாதா திரு.......... தெரிந்துமா இவ்வளவு ஒதுக்கம்........... இன்னுமா உன் காதல் உன்னை துரத்துகிறது..........

நீ பேசவேண்டாம்........... பேசும் அவளிடம் முகம் கொடுத்து பேசிருந்தாலே எல்லாம் சரியா போயிருக்கும்........... சரி பண்ணிருப்பாள் துளசி.........

காதலிலிருந்து வெளிவந்துட்டேன்னு பொண்ணை பெற்று விட்டு இன்னும் காதலியோடு வாழ்ந்துகொண்டிருக்கிறாயா?????????

மனைவி சாப்பிடவில்லையே என்று கொஞ்சமும் அக்கறை இல்லை........... ஆனால் தம்பி சாப்பிடவில்லை என்பது உனக்கு உதைக்குது............. ரொம்ப ரொம்ப நல்லவன்டா திரு...........
ஆனா பசியா வந்த உன் தம்பிக்கு சாப்பாடு போடா கூட ஒரு நாதியில்லை........

தாங்குறதுக்கு ஆள் இருந்தால் தளர்ச்சி கேடு தன்னால வரும்னு ஊரில் சொல்வார்கள்.......... இங்கே தாங்கவும் ஆளில்லை........... தளர்ச்சியும் இல்லை.......... யதார்த்தவாதி துளசி.......

திருவின்
2.jpg

ஆனால் you have answer திரு......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top